25/12/2020
யார் இந்த குலகரணிகள் ?
இன்றைய மராட்டிய மாநிலத்தில் குலகரணி (Kulkarni) என்ற பட்டப்பெயர் கொண்ட ஒரு வலுவான பிராமண சமுதாயம் உள்ளது.
கல்வி,பொருளாதாரத்தில் உயரத்தில் இருக்கும் இவர்கள் தீவிரமான ஹிந்துத்துவ ஆதரவாளர்கள் ஆவர்.
குல + கரணி = குலகரணி (Kulkarni).
கரணி என்றால் கணக்கு எழுதுபவன் (Keeper of records) என்று இந்திய முழுவதும் ஒரே பொருள் தான்.
கரணிகர், கரணிக முதலி,கயஸ்தா போன்ற சாதிப் பெயர்கள் கணக்கு எழுதும் தொழிலோடு தொடர்புடயர்வர்கள் என்பதை நோக்கவும்.
இவ்வாறு மராட்டியத்தில் கணக்கு எழுதும் தொழிலைக் கொண்ட குலத்துக்கு குலகரணி என்று பெயர்.
இவர்கள் பிராமணர்கள் என்பதால் கணவாய் வழியாக படையெடுத்து வந்தவர்கள் என்ற முட்டாள் தனமான வாதம் இங்கே வைக்கப்பட்டுள்ளது.
படையெடுத்து வந்தவன் ஏன் கணக்கு எழுத வேண்டும்? அவனுக்கு என்ன தலையெழுத்தா?
இங்கே கேள்வியே அவன் யாருக்கு கணக்கு எழுதினான் என்பதே?
வேறு யார்? சாத்து வணிகர்களுக்குத் தான்.
சாத்தன்கள் தங்களின் வேலைகளுக்கு பிராமணர்களையே பெரிதும் நம்புகின்றனர். அவ்வாறு மராட்டியத்தைச் சேர்ந்த பருத்தி வணிகர்களுக்கு நம்பகமான ஊழியர்களாக அக்காலத்தில் இருந்தவர்களே இந்த குலகரணி பிராமணர்கள் ஆவர்.
அமராவதி நகரத்தை ஆண்ட சாதவாகன அரசைச் (அன்றைய செட்டிநாடு ) சேர்ந்த அரசர்கள் "சாதகரணி"(Sathakarani) என்ற பெயரை வைத்துக்கொள்வர். இங்கேயும் கரணி என்ற சொல் வருவதால் சாதவாகனப் பேரரசு என்பது செட்டியார்களின் அரசு என்பதை எளிதா நிறுவலாம்.
குலகரணி பிராமணர்கள் மட்டும் அல்ல, இந்தியாவின் அனைத்து பிராமணர்களும் சாத்தனோடு தொடர்புடையவர்களே..
வணிகம் என்ற இயங்கியலை மறந்து , கைபர் கணவாய், போலன் கால்வாய் என்று இன்னும் பேசிக்கொண்டிருந்தால் எதிரியை கண்டே பிடிக்க முடியாது.
மேற்குலகத்தில் satan's minions (சாத்தானின் ஊழியர்கள் ) என்ற சொல்லாடல் உண்டு.
அதாவது சாத்தனின் நம்பிக்கைக்குரிய ஊழியர்கள் என்று பொருள்.
இந்தியாவில் அது பிராமணர்கள் ;
மேற்குலகில் அது யூதர்கள்;
கிழக்குலகில் அது அவுணர்கள் ( தலாய் லாமா ).
இந்த மூவருமே ஏதோ ஒரு வகையில் மண்ணின் மைந்தர்களால் வெறுக்கப்பட்டு பல்வேறு காலகட்டங்களில் நாடுகடத்தப்பட்டு நாடோடிகளாய்த் திரிந்தவர்கள் என்ற ஒற்றுமையையும் நோக்கவும்.
இந்த மூவரையும் இணைக்கும் ஒரே புள்ளி சாத்தன் பயன்படுத்திய " தமிழ்" என்ற வணிக மொழி.
எதை மறைச்சாலும் கொண்டைய மறைக்க மறந்துட்டான்...
சாதிக்கு ஒரு அளவுகோல் எதற்காக? - வன்னியர் இடஒதுக்கீட்டை எதிர்ப்போர் பதில் சொல்வார்களா?
BC/MBC சாதி ஏழை: மாத வருமானம் ரூ. 2250...
முன்னேறிய சாதி ஏழை: மாத வருமானம் ரூ. 66,600...
இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழான BPL சலுகைகளை பெற ஆண்டு வருமானம் ரூ. 27 ஆயிரத்துக்கு மேல் இருக்கக் கூடாது. ஆனால், முன்னேறிய சாதி எழைக்கான EWS சலுகையை அனுபவிக்க ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சம் இருக்கலாம்...
நாதக சீமான் கலாட்டா...
எதையுமே யாரை பற்றியுமே இறப்பதற்கு முன் சொல்லமாட்டார் போல...
நல்லவேளை அவரு என்கிட்ட தமிழ் படிச்சாருன்னு சொல்லல...🤣🤣
நாங்கள் காட்டுமிராண்டிகளாக இருக்கலாம்...
நீங்கள் கூறுவது போல நாங்கள் காட்டுமிராண்டிகளாகவும்,
மொழிப்பித்தர்களாகவும்,
இனவெறியர்களாகவும்,
சாதி வெறியர்களாகவும்,
ஒற்றுமை இல்லாதவர்களாகவும் இருக்கலாம்.
அதற்காக நீங்கள் எங்கள் உரிமைகளைப் பறித்து எங்களை ஆளலாம் என்பதை ஏற்க முடியாது.
நாங்கள் ஒன்றுபட முடியாது என்ற மிதப்பில் இருக்காதீர்கள்.
அதற்கு அதிக நேரம் ஆகாது.
இனம் என்பது சாதி, மதம், நாகரீகம், ஏன் பேச்சுமொழி தோன்றும் முன்பே தோன்றிய கட்டமைப்பு.
நாங்கள் கைநீட்டும் முன்பாக எதிர்க்குரல் கொடுக்கும் இந்த நேரத்தில் இப்போதே தோல்வியை ஏற்றுக்கொண்டு பணிந்து விடுங்கள்.
இல்லையென்றால் நாங்கள் உண்மையிலேயே காட்டுமிராண்டிகளாக மாறி..
ஒற்றுமையாக இல்லாவிட்டாலும் தனித்தனியாகவேணும், எங்கள் மொழிவெறியையும் இனவெறியையும் சாதிவெறியையும் உங்கள் மொழிக்கும் இனத்திற்கும் சாதிகளுக்கும் எதிராக திருப்புவோம்.
நீங்கள் ஓடி ஒளியக்கூட வாய்ப்பு இருக்காது.
கடைசியில் உங்களுக்கு நியாயம் கிடைக்கலாம்.
அப்போது நாங்கள் இருக்கிறோமோ இல்லையோ..
அதைப் பெற்றுக் கொள்ள நீங்கள் இருக்க மாட்டீர்கள்...
இந்த பாஜக மோடி ஆட்சியின் மீது இன்னும் நம்பிக்கை வைத்து இருப்பவன் மனநலம் பாதிக்கப்பட்டவனாகா தான் இருப்பான்...
வேளாண் சட்டம் இன்னும் அமல் படுத்தவே இல்லை.. இந்த ஆட்சியின் முதலாளிகள் தாங்கள் வேலையை ஆரம்பித்துவிட்டார்கள்...
திமுக தெலுங்கன் உதயநிதி பரிதாபங்கள்...
உதயநிதி - நைனா மரண பயத்தை க்ளோசப்புல் பார்த்துட்டேன் நைனா...
சுடலை - மகனே ஒடனே வீட்டுக்கு வந்துரு...
உதயநிதி - என்னையாவது விட்டுட்டாங்க.. நீ எல்லாம் சிக்குன சட்னி தான் நைனா...
நேதாஜியை காட்டி கொடுத்த காங்கிரஸ் நேரு என்கிற எட்டப்பன்...
நேதாஜி 18, ஆகஸ்ட், 1945 அன்று விமான விபத்தில் இறந்து விட்டதாக அன்றைய காங்கிரஸ் மாமா கட்சி அறிவித்து அதையே இதுவரை வரலாறாக வைத்து கொண்டது .
ஆனால் நான்கு மாதம் கழித்து, அதாவது 27 டிசம்பர் 1945 அன்று ஆங்கிலேய காட்டேரி அட்லியின் இந்திய உளவாளி மாமா எழுதிய கடிதத்தில் உங்களின் போர் குற்றவாளி சுபாஸ் சந்திர போஸ் ரஷ்யாவுக்குள் ஸ்டாலின் உதவியால் நுழைந்து விட்டார், ரஷ்யா எப்போதும் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்து வருகிறது .
எனவே இதை கருத்தில் கொண்டு சரியானதை செய்ய வேண்டும் . என்று போட்டு கொடுத்திருக்கிறார் இந்த மாமா.
4 மாதத்திற்கு முன்னாலே இறந்து விட்டார் என்று இந்தியர்களை நம்ப வைத்து விட்டு இந்த அய்யோக்கிய்ய மாமா செய்த எட்டப்பன் வேலையே பார்த்தீர்களா ?
காங்கிரஸ் என்கிற இந்த தேச துரோக கட்சியில் சுரணையுள்ள இந்தியன் எவனாவது இனியும் நீடிக்கலாமா ?
முதுகில் குத்திய இந்த தேச துரோகிக்கு மாமா என்கிற பட்டமா ?
எட்டப்பன் என்று அல்லவா வைத்திருக்க வேண்டும் ?
உண்மையை உலகிற்கு காட்டிய மேற்குவங்க அரசிற்கு மிக்க நன்றி...
உலகம் போற்ற ஆட்சி செய்த இராஜராஜனின் ஆட்சி அமைப்பு...
இதில் ஆட்சி முறை அமைப்பும், இன்று மாவட்டங்கள் இருப்பது போன்று அன்று எப்படி மண்டலங்களாக ஆட்சிப் பிரிவுகள் இருந்தன என்பதும், ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த அலுவலர்களைப் பற்றியும் அறிந்து கொள்வோம்.
1. இராஜராஜன் காலத்து நாட்டுப் பிரிவு - மண்டலங்கள்.
2. அதிராசராச மண்டலம் (சேலம் மாவட்ட்த் தென்பகுதி - கோவை - திருச்சி மாவட்டங்கள்).
3. இராசராசப் பாண்டி மண்டலம் (மதுரை - இராமநாதபுரம் - திருநெல்வேலி மாவட்டங்கள்).
4. செயங்கொண்ட சோழ மண்டலம் (தென்னார்க்காடு - செங்கற்பட்டு - வடவார்க்காடு - சித்னர் மாவட்டங்கள்).
5. சோழ மண்டலம் (தஞ்சாவூர் மாவட்டம் - திருச்சி மாவட்ட கிழக்குப் பகுதி).
6. நிகரிலி சோழ மண்டலம் (மைவரின் தென்பகுதி - பெல்லாரி மாவட்டம்).
7. மலை மண்டலம் (திருவாங்கூர் - கொச்சி உள்ளடங்கிய சேரநாட்டு மேற்கு கடற்கரைப் பகுதி).
8. மும்முடிச் சோழ மண்டலம் (மைவரின் தென்பகுதி - சேலம் மாவட்ட வடபகுதி).
9. வேங்கை மண்டலம் (கிருட்டின - கோதாவரி ஆறுகளுக்கு இடைப்பட்ட கீழைச் சாளுக்கிய நாடு).
பேராட்சி முறையில் மன்னனுக்குத் துணை செய்த அலுவலர்கள்..
1. உத்திர மந்திரி
2. பெருந்தர அதிகாரிகள்
3. திருமந்திர ஓலை
4. திருமந்திர ஓலை நாயகம்
5. ஒப்பிட்டுப் புகுந்த கேழ்வி
6. வரியிலிடு
7. காடுவெட்டி
8. உடன் கூட்டத்து அதிகாரி
9. அனுக்கத் தொண்டன்
10. நடுவிருக்கை
11. விடையில் அதிகாரி
12. உள்வரி திணைக்களத்துக் கண்காணி
13. புரவரித் திணைக்களம்
14. புரவரி திணைக்களத்து நாயகம்
15. வரிப் பொத்தகம்
16. முகவெட்டி
17. வரிப்பொத்தகக் கணக்கு
18. வரியிலிடு புரவரி திணைக்களத்து நாயகம்
19. கடமை எழுதுவோன்
20. பட்டோலை
21. ராகாரிய ஆராய்ச்சி
22. விதிசெய்
பெண் அதிகாரிகள்..
அரசியின் ஆணையை நிரவேற்றிய பெண் அதிகாரி ”அதிகாரிச்சி” என்று அழைக்கப் பட்டாள்...
விவசாயி தன் ரத்ததை வியர்வையாக சிந்தி நமக்கு சோறு போட்டான்...
இன்று அதே ரத்ததை வைத்து கேரிக்கை வைக்குறான்..
அதை செவி கொடுத்து கேட்க கூட யாருக்கும் இங்கு மனம் இல்லை 😪
ஆரியத்தைத் தழுவியதால் தான் , அதாவது சமஸ்கிருதத்தை தமிழில் கலக்க அனுமதித்ததால் தான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற நீங்கள் பேசுகின்ற திராவிட மொழிகள் பிறந்தன...
ஆரியத்தை ஏற்றுக்கொண்டதால் தான் அம்மொழியினர் தங்களைத் திராவிடர்களாச் சொல்லிக் கொள்வதும் இல்லை..
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஆரியத்தை எதிர்துப் போராடியது தமிழினம் ஒன்று மட்டுமே.
தமிழர்கள் எந்தக் காலதிலும் தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக் கொண்டதே கிடையாது.
அப்படியிருக்கும் போது பெரியார் தமிழர்கள் தலையில் மிளகாய் அரைத்தார்.
தமிழர்களை என்றைக்குமே திராவிடர் என்ற மாயை உருவாக்கி ஆரியர்களிடம் அடிமையாக வைக்கவே திராவிடம், திராவிடர் என்ற நச்சு விடத்தை தமிழர்களிடம் விதைத்தார்..
இதனை தமிழர்கள் உணரத் தொடங்கியதால் திராவிடர்களுக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை எரிகிறது.
சிலரை சில நாள் ஏமற்றலாம்,
பலரைப் பலநாள் ஏமாற்றலாம்.
ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது என்பதை திராவிடர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இல்லையேல் தமிழர்கள் நாங்களே புரிய வைப்போம்...
சித்த மருத்துத்தில் பூவரசம் பூக்கள்...
பூ+அரசு = பூவரசு: பூக்கும் மரங்களின் அரசு...
பூக்கும் மரங்களில் அரசன் பூவரசு..
எத்தகைய நிலத்திலும் வளரும் உயர் மருத்துவக் குணங்கள் கொண்ட மரம் இது. இதய வடிவத்தில் இலை, நீண்டக் காம்பு, மஞ்சள் நிறப் பூக்களைக் கொண்ட பூவரசு மரத்தின் அனைத்துப் பாகங்களும் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் குணம் கொண்டவை.
பூவரசம் மரத்தில் இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரச மரத்தின் பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக இந்த இலைகளை விஷத்தை போக்கும் வல்லமை உடையதால் இதனை பூச்சிக்கடி மற்றும் விஷ வண்டுகடிகளுக்கு மருந்தாக இந்த பூக்களை சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
நீர் பாதியாக சுண்டும் போது இறக்கி வடிகட்டி காலை மாலை வேளைக்கு இரண்டு அவுன்ஸ் குடிக்கவேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் இதுபோல புதிதாக கஷாயம் தயாரித்து குடித்து வரவேண்டும். பின்னர் மூன்று நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடியில் மூன்று நாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் விஷக்கடி மூலம் ஏற்பட்ட ஊறல், தடிப்பு, அரிப்பு, மயக்கம், சோம்பல் போன்றவை நீங்கும்.
சொறி, சிரங்கு சொறி சிரங்கினால் அவதிப் படுபவர்கள் பூவரசம் பூவை அரைத்து அவற்றின்மீது பூசிவர தோல் மென்மையாகும், சொறி சிரங்கு குணமடையும். விஷக்கடி குணமாகும் பூச்சிக்கடி, வண்டுக்கடி, காணாக்கடி போன்ற பூச்சிகள் கடித்து அதனால் தோலில் ஊறல் நோய் ஏற்படும். அவர்கள் பூவரசம் பூ 25 கிராம் எடுத்து நசுக்கி, பழகிய மண்சட்டியில் போட்டு, 200 மில்லிலிட்டர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.
இந்த கஷாயம் உட்கொள்ளும் போது எண்ணெய், கடுகு தாளிக்காமல் சாப்பிடவேண்டும். மீன், கருவாடு சேர்க்கக் கூடாது. மூட்டு வீக்கம் வயதான காலத்தில் மூட்டுப் பகுதியில் நீர் கோர்த்து வீக்கத்தால் அவதிப்படுபவர்கள், பூவரசம் பூவுடன் சமஅளவு, காய் பட்டை, எடுத்து அரைத்து நல்ல எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி, மூட்டு வீக்கங்கள் மேல் பூசிவர வீக்கம் குணமடையும்.
கசப்புச் சுவையும் துவர்ப்புச் சுவையும் உடைய பூவரசு இலை, காய், பூவானது கால்நடைகளின் வயிற்றுக் கிருமி உள்ளிட்ட பல்வேறு வகையான 'கால்நடை நோய்’களைக் கட்டுப்படுத்துவதிலும் (Ethnoveterinary medicine) முக்கியப் பங்கு வகிக்கிறது...
தமிழா.. இந்திய - திராவிட மாயை விட்டு வெளியே தமிழனாய் வா...
சிங்களவன் தமிழன் மீது நடத்தியது நேரடிப் போர்...
இந்தியம் தமிழன் மீது நடத்துவது மறைமுகப் போர்...
தமிழ்நாட்டின் தமிழர்களை அழிக்க திட்டம் வகுத்துவிட்டது மத்திய மாநில அரசுகள்...
தொல்காப்பியன் வகுத்தான்
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்
என்று தமிழன் பெருமை கொண்டான்...
அதனால் தானோ...
குறிஞ்சியில் நியூட்ரீனோ
முல்லையில் கெயில் எரிவளித்தடம்
மருதத்தில் மீதேன் வளி
நெய்தல் நிலம் கூடங்குளத்தில்
அனுமின் திட்டம் என்று தீட்டி
எம் தமிழ்மக்களை வதைக்கிறதோ
மத்திய இந்(து)திய அரசும்
மாநில வந்தேறி திராவிட அரசும்..
கூட்டுக் களவாணிகளே..
உங்கள் கொட்டம் விரைவில் அடக்கப்படும்...
இன்று திமுக தெலுங்கன் உதயநிதி யை கேள்வி கேட்டு காடுவெட்டியார் மாவட்டத்தில் விரட்டி அடிக்கப்பார்...
தற்போது மாவீரன் மாவட்டம் திருமானூர்யில் உதயா சிக்கினார். சட்டையை பிடித்து அடிக்க முயன்றதால் பரபரப்பு.😂😂
குதிரை சிலையின் மறைபொருள்...
நாம் பொதுவாக பார்க்கும் குதிரை சிலைகளில் எப்போதுமே ஒரு கம்பீரம் இருக்கும்.
குதிரை சிலை என்றாலே அதில் அரசனோ அல்லது வீரனோ கம்பீரமாய் வீற்றிருப்பார்கள்.
அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக அமைந்திருக்கும். பலர் அது சிற்பியின் வெளிப்பாடு என நினைப்பதுண்டு. ஆனால் உண்மை காரணம் அதுவல்ல..
அச்சிலைகளின் வடிவமைப்பை மூன்று விதமாக வகைப்பிரிக்கலாம்.
1- இரண்டு கால்களையும் தூக்கிய படி நிற்கும் சிலை. அந்த மன்னர் ஒரு போர் வீரனாக களத்தில் இறந்திருக்கிறார் என்பதை குறிக்கிறது.
2- ஒற்றைக் காலை தூக்கிய படி நிற்கும் சிலை. அந்த மன்னர் இயற்கை மரணமடையவில்லை என்பதை குறிக்கிறது. சிலவேளை அந்த மன்னர் விழுப் புண் அடைந்து இறந்திருந்தால் கூட இப்படித்தான் கருதப்படும்.
3- நான்கு கால்களையும் தரையில் பதித்த படி நிற்கும் சிலை. அந்த மன்னர் போர்க் களத்தில் இறக்க வில்லை, இயற்கை மரணமெய்தார் என்பதைக் குறிக்கும்...
கார்ப்பரேட் பாஜக மோடி & அம்பானி மட்டுமல்ல... திருட்டு திமுக வும் தான்..
50000 கோடி கொடுத்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை திமுக மாறன் குடும்பம் வாங்கிய பொழுது தெரியவில்லை..
1000 கோடி கொடுத்து ஐபிஎல் கிரிக்கெட் நிறுவனத்தை வாங்கியது தெரியவில்லை.
5000 கோடி செலவில் சன்_டிடிஹச் நிறுவனம் அமைத்தது தெரியவில்லை.
1000 கோடி மதிப்பு உள்ள சரவனபவனை வாங்கி பினாமி பெயரில் இயக்குவது தெரியவில்லை.
சுமங்கலி கேபிள் விசன் என்று பெயரில் , ஊரில் இருந்த சிறிய சிறிய கேபிள் நிறுவனங்களை எல்லாம் வாங்கி அடிமை ஆக்கி ஒரே ஆளாக மாதம் 500 கோடி சம்பாதித்தது தெரியவில்லை.
300 கோடி பட்ஜெட் உடைய எந்திரன் படத்தை உலகில் உள்ள பணக்கார நிறுவனங்கள் எல்லாம் தயங்கிய பொழுது , அதை வாங்கும் கேபாசிடி இருக்கும் பொழுது தெரியவில்லை.
ஆளான ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து அயன் படத்தை மிரட்டி வாங்கியது தெரியவில்லை..
பில்கேட்ஸ் உடன் 500 கோடி பேரம் பேசி அவரை அதிர வைத்தது தெரியவில்லை.
நோக்கியா நிறுவனம் 3000 கோடி வரி ஏய்ப்பு செய்ய வைத்தது தெரியவில்லை.
ஸ்ரீபெரும்பத்தூர் பகுதியில் ஆரம்பிக்கும் தொழிற்சாலையில் 20 சதவித பங்கு வேண்டும் என்ற நிபந்தனை தெரியவில்லை..
பின்லாந்து நாட்டில் வாங்கி போட்ட தீவுகள் தெரியவில்லை..
ஹாங்காங் சுற்றி இருக்கும் தீவுகளை வாங்கி போட்டது தெரியவில்லை..
ஆஸ்திரேலியா நாட்டில் இருக்கும் ஒய்யார ரிசார்ட் போன்றவற்றை வாங்கி குவிக்கும் பொழுது தெரியவில்லை..
மாதம் மாதம் பின்லாந்துக்கு தனி விமானத்தில் மாறன் குடும்பம் போய் வருவது தெரியவில்லை..
உலகிலே அதிக சம்பளம் வாங்குவது கலாநிதி மாறன் பொண்டாட்டி தான் என்ற கதை தெரியவில்லை.
ஆனால் தமிழகத்தின் போராளிகளுக்கு கார்ப்பரேட் கம்பெனி என்றால் உடனே நினைவுக்கு வருவது அம்பானியும் அதானியும் மோடி மட்டும் தான்.. நல்ல கதையா இருகே...
அய்யோக்கிய பயலுகளா... பாஜக மட்டும் அல்ல திமுக வும் கார்ப்பரேட் கம்பனி தான் டா...
விளாம்பழம் (wood apple)...
பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது.
இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.
பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும்.
விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக்கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து...
திமுக வும் ஜனநாயகமும்...
1972ல் திமுகவை விட்டு எம், ஜி, ஆர் விலகியபோது அவர் தொடங்கிய அதிமுகவில் சேர்ந்து விட்டார் ராகவானந்தம்.
அந்தக் கோபத்தில் திமுகவில் எம். எல். சி, யாக (சட்ட மேலவை) இருந்த ராகவானந்தம் தனது எம்.எல.சி. பதவியை ராஜினாமா செய்து விட்டதாக ஒரு கடிதம் அன்றைய மேலவைத் தலைவரிடம் தரப்பட்டது.
ஆனால் தான் விலகல் கடிதத்தை எழுதவில்லை என்று ராகவானந்தம் மறுத்தார்.
கடிதம் தரப்பட்ட அன்று அவர் திருச்சியில் இருந்தார்.
ஆனால் அவர் கையெழுத்திட்ட விலகல் கடிதம் அன்றைய மேலவைத் தலைவரிடம் தரப்பட்டது, இது எப்படி என விவாதம் கிளம்பியது.
அப்போது தான் ராகவானந்தம் திமுக தலைவர் கருணாவின் தந்திரத்தை அம்பலப்படுத்தினார்..
திமுகவில் சட்டமன்றத்துக்கோ அல்லது மேலவைக்கோ ஒருவர் உறுப்பினராக நிறுத்தப்படும்போதே அவரிடம் வெள்ளைத் தாள் ஒன்றில் கையெழுத்து வாங்கி வைத்துக் கொள்வாராம்.
அப்படி தன்னிடம் வாங்கி வைத்திருந்த தாள் தான் கையெழுத்திட்ட வெற்றுத்தாளில் எம்.எல்,சி பதவியில் இருந்து விலகியதாக எழுதி மேலவை உறுப்பினர் பதவி¨ பறித்துக் கொண்டனர்,
இந்தக் கண்ணியம் மிக்க தகவல் இன்றைய தலைமுறையினருக்குத தரியாது என்பதால் ஞாபகப் படுத்துகிறேன்.
திமுகவிலிருந்து உருவான அதிமுக வேறு எப்படி மாறுபட்டிருக்க முடியும். ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
கருணாவின் அறிவுக்கூர்மை மிக்க இச்செயலை ஸ்டாலினிடம் எந்த செய்தியாளராவது கேட்பார்கள் என எதிர்பார்த்தேன்.
ஆனால் பெரும்பாலும் தொலைக்காட்சிகளில் இப்போது ஆரியர் பாதி திராவிடர் பாதி என்பதால் இதைப் பற்றிப் பேச மாட்டார்கள், நினைவுபடுத்த மாட்டார்கள்...
இழிபிறவி திமுக திருடன் தயாநிதிமாறன்...
2009 ஈழ இனப்படுகொலை நடந்த அதே நாட்களில்; கலைஞரின் மனைவி தயாளு அம்மாவிடம் ரூ. 600 கோடி கொடுத்து மத்திய அமைச்சர் பதவி வாங்கிய இழிபிறவி தயாநிதி மாறன்.
(ஆதாரம்: நீரா ராடியா டேப்)