கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சிவன் கோயிலில் தமிழ் வாசகங்களை அழித்து தெலுங்கில் எழுதி வைத்துள்ளனர் 😡.

 


இது போன்ற அவல நிலை தமிழ்நாட்டில் மட்டுமே நடக்கும்..

அருகிலுள்ள ஆந்திராவிலோ கர்நாடகத்திலோ தமிழில் எழுதினால் என்ன நடக்கும் என்பது இவ்வுலகம் அறிந்ததே...