12/07/2024

கருணாநிதி பரிதாபங்கள்...

 


நான் பாட்டுக்கு செவனேனுதான்டா இருந்தேன், சாட்டையை கைது பண்றேன்னு சொல்லி யாருக்கும் தெரியாத பாட்டை உலகம் முழுக்க ஹிட்டாக்கி என் கௌரவத்தையே நாரடிச்சிட்டிங்களேடா...

ஆந்திராவில் ஏற்பட்ட பஞ்சத்தைப் போக்க, கர்நாடகாவில், தமிழரால் கட்டப்பட்ட துங்கபத்ரா அணை...

 


பண்டைய விஜயநகரம் இருந்த பகுதியில் உள்ள மிகப் பிரம்மாண்டமான இந்த அணையை கட்டியவர் திருமலை அய்யங்கார் என்ற சென்னையைச் சேர்ந்த தமிழர். இன்றும் அவருக்கு துங்கபத்ர அணையில் சிலை உள்ளது. அணை கட்டுமாணப் பணியை சென்னை மாகாண அரசும் முன்னின்று நடத்தியது.

அணைக்கட்டும் பணியில் மேற்கொண்டவர்கள் தமிழர்கள். இன்றும் இப்பகுதியில் தமிழ் பேசும் தமிழர்களைக் காணலாம்...

எங்கே இருந்து வந்தால் என்ன அதை அனுமதித்தது யார்...?

 


காவல்துறை அமைச்சர் யார்..?

அடுத்து மக்கள் பணம் 1 கோடியே 10 லட்சம் தத்தி நிர்வாகமின்மையால் விரயமா..?

எப்பூடி நம்ம கண்டுபிடிப்பு 😁

 


 பெண்களிடம் ஆண்கள் ஏன் பொய் சொல்கிறார்கள் தெரியுமா?

 பெண்களை பார்த்த உடன்  "மெய் "மறந்து போவதால்..😊