யோவ் தற்குறி, அண்ணனோட மனைவி உனக்கு அண்ணி, அண்ணியோட மகளுக்கு நீ சித்தப்பா...

 


வரலாற்றுல  மகள் ஸ்தானத்தில் இருந்த ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி அந்த கருமாந்திர, மானங்கெட்ட செயலை செய்தது ஒன்னு அந்த ராம்சாமி, அடுத்து நீ! 🤧

அண்ணன் சீமான் vs சாட்டை துரைமுருகன்...

 


அண்ணே எவன்னே தெரியலண்ணே என் போன்ல இருந்த உங்க ஆடியோவ எல்லாம் லீக் பண்ணிட்டு இருக்கான்ணே...

டேய் ங்**தா.. முதல்ல நீ எதுக்குடா நான் போன்ல பேசுனத எல்லாம் ரெக்கார்டு பண்ணி வச்சுட்டு இருக்க😂

எகிப்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்...

 


பல ஆதரங்களுடன் விளக்கும் ஆய்வாளர்கள்...

கி.மு.6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் அங்கு வாழ்ந்தனர். Comparison of Badalian and primitive Indian Races என்ற நூலில் பிரெந்தர் ஸ்தொதியார் என்ற ஆய்வாளர், 1927ல் எகிப்தில் தோண்டி எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் தமிழர்களுடையவை என்பதை ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.

நைல் நதிக்கரையில் வாழ்ந்த ஜெர்சியர்கள் தமிழர் மரபில் வந்தவர்கள் என்று ஒக்ரான் (Autran) என்ற ஆய்வாளர் உறுதி செய்கிறார்.

நைல் நதி என்பதும் ஒரு தமிழ் வார்த்தை தான். நீல நதி என்பது தான் நைல் நதியாக திரிந்து விட்டது.

தமிழர்கள் நீல நதி என்று சொன்னதைத் தான் அப்படியே Nilo (நீலோ) என இத்தாலியிலும், அதை Nile (நைல்) என்று ஆங்கிலத்திலும் சொல்லப்படுகிறது.

இறந்தவர்களை புதைப்பது தமிழர் மரபு. எரிக்கும் இடம் சுடுகாடு, புதைக்கும் (இடும்) இடம் இடுகாடு.

எளிய மனிதர்கள் இறந்தால் சிறுகுழி வெட்டி அதில் இட்டு புதைப்பர். அதற்கு சிற்றிடு (சிறு +இடு) என்று பெயர்.

அரசன் போன்ற உயர்நிலை மக்கள் இறக்கும்போது, பெரும் அளவில் கட்டடம் எழுப்பி அதில் இடுவர். பெரிய அளவில் இடப்படுவதால் (அடக்கம் செய்யப்படுவதால்) அது பெரும்+இடு = பெருமிடு என்று அழைக்கப்பட்டது. அதுவே பிரமிடு என்று ஆனது.

ஆக, பிரமிடு என்பது தூய தமிழ்ச்சொல். தூயத் தமிழ்ச் சொல் ஆளப்பட்ட இடம் தமிழர்கள் வாழ்ந்த இடமாகும். அங்குக் கட்டப்பட்டதும் அவர்கள் கட்டியவை என்பது உறுதியாகிறது.

Edward pokoke (1604-1691) என்ற ஆய்வாளர், Indian in Greece என்ற நூலில் சிந்து சமவெளி மக்களும், எகிப்தில் வாழ்ந்தவர்களும் ஒரே இனமக்கள், அவர்கள் சிந்து வெளிப் பகுதியிலிருந்து, பெர்சிய வளைகுடாவைக் கடந்து Oman, Hadramont, Yeman கரை வழியாக எகிப்து, நபியா, அபிசினியா பகுதியில் பரவினர் என்கிறார்.

சிந்து சமவெளி பகுதியிலும் தமிழ் நாகரிகம் இருந்ததற்கான பல ஆதாரங்கள் உள்ளது....

Adolf Erkman (1854-1937) Life in ancient Egypt என்ற நூலில் பாண்டிய நாட்டவர்கள் (தமிழர்கள்) எகிப்தில் பரவி எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர் என்கிறார்.

siatic researchers (vol.III.1702) வெளிவந்த கட்டுரையில் British Lt.colonel wilford, பல சான்றுகளைக் காட்டி, பழங்கால தமிழர்கள் எகிப்தில் குடியேறியதைத் தங்கள் குடியேற்ற நாடாக்கினர் என்கிறார்.

Heinrich Kari Brugsh - History of Egypt என்ற நூலில் தமிழர்கள் 8000 ஆண்டுகளுக்கு முன் எகிப்தில் குடியேறி தங்கள் கலை மற்ற உன்னத நாகரிகத்தை அங்கு நிலை நாட்டினர்.

இதே கருத்தை Bengsch Bey என்ற எகிப்திய வரலாற்றாசிரியரும் கூறுகிறார்...

எகிப்து நாகரிகம் பண்டைய தமிழர் நாகரிகம் என்பது அய்யத்திற்கு இடமின்றி தெரிகிறது, என்கிறார்.

Louis Jacolliot (1837 - 1890) என்ற பிரஞ்சுக்காரர் Bible dane l Inde) LIliane Hornbergar என்ற பிரஞ்சு அறிஞர்.. எகிப்தின் முதல் வம்சத்து மன்னன் சிந்து சமவெளிப் பகுதியிலிருந்து வந்த தமிழர்  என்கிறார்...

திமுக கைகூலி விசிக தெலுங்கர் திருமாவளவன்...

 


திமுக கட்சி தலைமைக்கும் முதலமைச்சர் பதவிக்கும் கருணாநிதி குடும்பத்தை தவிர வேறு யாரும் வந்து விடக்கூடாது என்ற செயல்திட்டம் போல...

பறையர்கள் சாதி கட்சி தலைவராக திருமாவளவன தவிர வேற யாரும் வந்து விடக்கூடாது என்பதில் திருமாவளவன் மிக சாமர்த்தியமாக அரசியல் செய்து வருகிறார்...

இந்த சுயமரியாதை கல்யாணம்ன்னு ராம்சாமி பேரைச் சொல்லி கல்யாண போட்டோ போடுவாங்களே, அதென்னடா சுயமரியாதை கல்யாணம்ன்னு கொஞ்சம் விசாரிச்சுப் பாத்தேன்...

 


பொதுவா இந்த சுயமரியாதை கல்யாணத்துல பொண்ணு மாப்பிள்ளை பிரண்ட்ஸ் தான் இருப்பாங்க. அப்பா அம்மா எல்லாம் இருக்க மாட்டாங்க. அப்படின்னா, வீட்ல தெரியாம கல்யாணம் பண்ணிக்கறவங்களுக்குத் தான் இந்த சுயமரியாதை கல்யாணம்.

சரி, அதுக்கு ரெஜிஸ்டர் ஆபீஸ்ல போயி கல்யாணம் பண்ணிக்கலாமேன்னா, யாருக்கும் தெரியாம ரெஜிஸ்டர் ஆபீஸ்ல ரெஜிஸ்டர் பண்ணிக்கனும்ன்னா, அங்க ஏதோ ஒரு சர்ட்டிஃபிகேட் கேப்பாங்களாம்.

அந்த சர்ட்டிஃபிகேட் வாங்கனும்ன்னா, கோவில்ல போயி கல்யாணம் பண்ணிக்கனும். கோவில்ல கல்யாணம் பண்ணிக்கனும்ன்னா, அவங்க ரெண்டு பேருக்கும் இது தான் மொத கல்யாணமா, இது கள்ளக்காதல் ஒன்னும் இல்லயே, சட்டத்துக்கு எதிரான கல்யாணம் இல்லயே, மாப்பிள்ளைக்கோ பொண்ணுக்கோ கல்யாணம் ஆகி அவங்களுக்கு இன்னமும் டைவர்ஸ் ஆகாம இல்லயே, கூட வந்திருக்கற சாட்சிகள் நல்லவனுக தான, இப்படியெல்லாம் செக் பண்ணிட்டு, கடைசியா அந்தப் பொண்ணுட்ட, உங்கப்பா, அம்மாவுக்குத் தெரியாம கல்யாணம் பண்ணிக்காத, கொஞ்சம் பொறுக்கலாமேன்னு அட்வைஸ் பண்ணிப் பாத்துட்டு, பொண்ணு பிடிவாதமா நின்னா கல்யாணம் பண்ணி விட்டு சர்ட்டிஃபிகேட் கொடுத்துடுவாங்களாம்.

இதுல எங்கயாச்சும் கள்ளத்தனம் பண்ணனும்ன்னா, கோவில்ல அனேகமா நடக்காது. ஆனா அதுக்கும் கோவில்லயே ஒரு வழி இருக்கு. கோவில் வாசல்ல இருக்கு. அங்க ஒரு பெக்கர் மேன் சிலையா ஒக்காந்திருப்பான். கோவிலுக்குப் பக்கத்துலயே அவனுக்கு ஒரு மன்றம் இருக்கும், இல்லன்னா அந்த சிலை தான் மன்றமா இருக்கும்.

அங்கப் போயி நின்னா போதும், உடனே சீர்த்திருத்தத் திருமணம்ன்னு எதயோ ஒன்னை பண்ணி, கல்யாணம் பண்ணி வச்சு, சர்ட்டிஃபிகேட் கொடுத்திருவாங்களாம். கூடவே பெரியார் வாழ்கன்னு சத்தம் போட்டா, அடுத்த கல்யாணத்த ஃப்ரீயாட்டு பண்ணித் தர்றோம்ன்னு சொல்லி கூப்பன் கொடுத்திருவாங்க. அந்த சிலைக்கு ஒரு மாலையயும் போட்டு விட்டா, அடுத்த கல்யாணத்துக்கு பொண்ணோ மாப்பிள்ளயோ, அவங்களே ரெடி பண்ணித் தருவாங்களாம்.

இவ்ளோ தாங்க இவனுகளோட திராவிடம், ராம்சாமி, பகுத்தறிவு, சுயமரியாதை, சித்தாந்தம், சமூகச் சீர்த்திருத்தம். ராம்சாமி சிலைக்கு முன்னாடி கல்யாண ஃபோட்டோ போடறது ஒரு டெக்னிக்கல் convenience. மத்தபடி ராம்சாமி இந்த உலகத்துக்கு ஒரு irrelevant furniture.

மொத்தத்துல விபச்சாரம் அல்லது 21 ஆம் பக்கம் மேட்டர்...