மீத்தேன் விவகாரத்துல டி. ஆர். பாலுவை தலை தெறிக்க ஓட விட்டவர் நம்மாழ்வார், இப்ப மீத்தேன் எடுக்க கதிராமங்கலத்த போலீஸ் சுத்தி வளைச்சு வச்சிருக்கும் போது, அத பத்தி பேசாம இறந்து போன நம்மாழ்வார் மேல காண்டாகி அவரப் பத்தி இல்லாததும் பொல்லாததும் புரளி பேசுறீங்கன்னா, உங்களையும் கருணாநிதியவும் கையெழுத்து போட்டுட்டு அப்புறம் படிக்கலன்னு பீலா விட்ட ஸ்டாலினையும் சாணி தண்ணில கழுவி ஊத்துறது தப்பே இல்லடா 200 ஓவா சில்லறை பசங்களா...


No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.