தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெல்லாம் உள்ள தமிழர்கள்.. தமிழினத்தை பற்றிய உண்மையான வரலாறுகளை தெரிந்துக் கொள்ளவும்.. உருவாக்கப்பட்டதே.. இந்த தமிழ் தகவல் தளம்...
11/09/2017
இந்தியர்கள் இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்..
ஆனால் இந்தி அல்லாதவர்கள் எல்லா மாநில மொழிகளும் ஆட்சி மொழியாக வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.
இதில் யார் உண்மையான தேசப்பற்றாளர்கள்? ஜனநாயகவாதிகள்?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.