தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெல்லாம் உள்ள தமிழர்கள்.. தமிழினத்தை பற்றிய உண்மையான வரலாறுகளை தெரிந்துக் கொள்ளவும்.. உருவாக்கப்பட்டதே.. இந்த தமிழ் தகவல் தளம்...
18/01/2018
தமிழ்நாடு மக்கள் வடநாட்டில உள்ள கல்லூரியில மரணம் அடைவது இப்போது வாடிக்கையாகிட்டு திட்டமிட்டு தமிழக மாணவர்களை சிதைக்கிறார்களா என்ற சந்தேகம் வலுக்கிறது...
நேரு, எய்ம்ஸ் என மத்திய அரசின் கட்டுப்பாட்டில உள்ள பல்கலைக்கழகத்தில் தான் இந்த நிலை...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.