முதலமைச்சர் சுமார் 1500 கோடிக்கு ஊழல் செய்து விட்டதாகவும், சுமார் 4 ஆயிரம் கோடிக்கும் மேலான கான்ட்ராட் இபிஎஸ் சொந்தக்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஆதாரங்கள் இதோ எனக் கூறி இருவரும் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருந்த நிலையில் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தற்போது போலிசார் அவர்களை தேடி வருவதாக கூறப்படுகின்றது...

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.