சென்னை நேப்பியர் பாலத்தில் காலை 11மணி அளவில் , ஈபிஎஸ் ஓபிஎஸ் சேர்ந்து பகுதி திமுக பிரமுகர் ஒருவர் உடன் கள்ளக்கூட்டணி அமைத்து கொண்டு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கூவம் ஏரியில் மணல் கொள்ளை அடிப்பதைக் கண்டித்து கூவம் ஏரி பாதுகாப்பு இயக்கம், தமிழ் நாடு விவசாய இயக்கம், அம்பேத்கர் பொதுவுடமை முன்னணி, இந்திய மக்கள் முன்னணி, தமிழ் நாடு நீராதாரங்கள் பாதுகாப்பு இயக்கம் ஆகியவற்றை சேர்ந்த வழக்குரைஞர் ஒருவர் உட்பட எட்டு பேர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் அவர்களை காவல்துறை கைது செய்து சென்னை வடக்கு மெரினா காவல் நிலையத்தில் (A1) வைத்து உள்ளனர்...

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.