தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெல்லாம் உள்ள தமிழர்கள்.. தமிழினத்தை பற்றிய உண்மையான வரலாறுகளை தெரிந்துக் கொள்ளவும்.. உருவாக்கப்பட்டதே.. இந்த தமிழ் தகவல் தளம்...
19/07/2018
மக்கள் சிந்திக்க கூடாது என்பதில் அதிகார வர்க்கம் தெளிவாக இருக்கிறது...
இறுதியாக நீங்கள் எப்போது சிந்தித்து செயல்பட்டீர்கள் என நினைவு கூறுங்கள்...
சத்தியமாக எப்போது சிந்தித்தோம் என்று கூட நினைவில் வர்றாது..
அப்படியெனில் நீங்கள் சிந்திக்கவே இல்லையென்றுதான் அர்த்தம்..
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.