தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெல்லாம் உள்ள தமிழர்கள்.. தமிழினத்தை பற்றிய உண்மையான வரலாறுகளை தெரிந்துக் கொள்ளவும்.. உருவாக்கப்பட்டதே.. இந்த தமிழ் தகவல் தளம்...
05/03/2019
மனிதனும் ஆறாம் அறிவும்...
மனிதன் மனிதனை வேட்டையாடுவது மட்டுமே இங்கு முரண் காலங் காலமாக யாரோ பலனுக்கு...
விலங்குகளுக்கும் மனிதனுக்கும் வேறுபாடு என்ன...
சில விலங்குகள் கூட தன் இனைத்தை சேர்ந்த விலங்குகளை கொல்வது கிடையாது தாக்குவதை தவிர...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.