E-PASS முறைகேடுகளை தட்டி கேட்டு அறப்போராட்டம் நடத்திய பத்து ரூபாய் இயக்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளரை வழக்கறிஞர் தொண்டன்சுப்ரமணி (9150277177) அவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
பாமர மக்களின் அடிப்படை உரிமைக்காக குரல் கொடுத்தது குற்றமா? காவல் துறையே உடனே எமது நிர்வாகியை விடுதலை செய்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.