தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெல்லாம் உள்ள தமிழர்கள்.. தமிழினத்தை பற்றிய உண்மையான வரலாறுகளை தெரிந்துக் கொள்ளவும்.. உருவாக்கப்பட்டதே.. இந்த தமிழ் தகவல் தளம்...
19/08/2020
அனைத்து மாநிலமும்.. தம் மண்ணின் மைந்தர்களுக்கு மட்டுமே அரசு வேலைகள் கொடுக்கிறது...
ஆனால் தமிழகத்தில் திராவிடம் என்ற பெயரில் தமிழனை தவிர்த்து மற்றவர்களுக்கு வேலை கொடுத்து...
தமிழனை தமிழகத்தை விட்டு அகதியாக அடிமையாக வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புகிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.