தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெல்லாம் உள்ள தமிழர்கள்.. தமிழினத்தை பற்றிய உண்மையான வரலாறுகளை தெரிந்துக் கொள்ளவும்.. உருவாக்கப்பட்டதே.. இந்த தமிழ் தகவல் தளம்...
14/02/2021
மக்கள் ஒருவரை தலையில் தூக்கி கொண்டாடுகிறார்கள் என்றால் அவர்களால் பின்னால் பின்விளைவுகள் ஏற்படுத்த படும்... அது யாராக இருந்தாலும் சரி...
ஏனெனில் மக்கள் தலையில் தூக்கி கொண்டாட வேண்டும் என்பதே இங்கு உருவாக்கபட்ட பிம்பம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.