தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெல்லாம் உள்ள தமிழர்கள்.. தமிழினத்தை பற்றிய உண்மையான வரலாறுகளை தெரிந்துக் கொள்ளவும்.. உருவாக்கப்பட்டதே.. இந்த தமிழ் தகவல் தளம்...
கடவுளே..
நாட்டு மக்களை
நீதான் காப்பாத்துனும்னு...
வேண்டிகிட்டு வெளிய வந்தா,
செருப்ப காணோம்.
எவனோ என் செருப்ப
போட்டுக்கிட்டு போய்ட்டான்...
கடவுள்...
அவனை காப்பாத்த
கிளம்பிட்டாரு போல...
😒😏😒
Note: only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.