தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெல்லாம் உள்ள தமிழர்கள்.. தமிழினத்தை பற்றிய உண்மையான வரலாறுகளை தெரிந்துக் கொள்ளவும்.. உருவாக்கப்பட்டதே.. இந்த தமிழ் தகவல் தளம்...
நம் கையில் எதுவும் இல்லை
என்பது பொய்..
அந்த விதியே
நம் கையில் தான் உள்ளது
என்பதே உண்மை...
இதனால் தான்
குறி சொல்பவர்கள்
நம் 'கைபார்த்து' பேசுவார்கள்...
கடவுள் எழுதி அனுப்பிய
இரகசிய ஓலை
நமது கையில் இருந்தும்
நமக்கு தான் படிக்கத் தெரிவதில்லை...
😔😔😔
Note: only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.