16/07/2024

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்கள் கணுக்கால் மயிருக்கு சமம் என்று மதிக்காமல் கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழர்களுக்கு தண்ணீர் தர மறுக்கிறது...

 


ஆனால் தமிழ்நாட்டில் காசுக்கு மானத்தை விக்கிற பல சனங்க காவேரி பிரச்சனைக்கு மூல காரணமாக இருந்த கருணாநிதி கட்சிக்கு கடந்த தேர்தலில் வெற்றிக்கு வாக்களிப்பதும் குறிப்பா 8 காங்கிரஸ் எம்பிக்களை வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக காவிரி நீரை முழுமையாக பயன்படுத்தும் மயிலாடுதுறை தொகுதியிலும் காங்கிரசை வெல்ல வைத்திருக்கிறார்கள். 

உங்களுக்கெல்லாம் காவிரி நீர் ஒரு கேடா? 

மனிதர்களாக பிறந்தும் விலங்குகளாக வாழ்கிற கூட்டம் இது... த்து

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.