10/08/2024

வாழ்க்கை...

 


என் ஒட்டு மொத்த

வலிகளுக்கும்

நீயே ஆறுதல் 

என்று எண்ணினேன்... 


ஆனால்...

யாரும் தராத 

வலிகளை

நீ தந்து விட்டாய்...


இனி எடுக்கப் போகும்

எல்லா ஜென்மமும்

நீயே வேண்டும்

என்று நினைத்தேன்...


தற்போது...

இந்த ஜென்ம

வாழ்க்கையே

எந்த நொடி முடியும்

என்று 

எதிர்ப் பார்த்து

காத்துக் கிடக்கிறேன்...


ஒவ்வொரு நொடியும்...


🚶🚶🚶

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.