தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெல்லாம் உள்ள தமிழர்கள்.. தமிழினத்தை பற்றிய உண்மையான வரலாறுகளை தெரிந்துக் கொள்ளவும்.. உருவாக்கப்பட்டதே.. இந்த தமிழ் தகவல் தளம்...
என் கண்களுக்கு நீ
இமைகளாக இருந்து
என் கண்களை நீ காத்தாய்....
இன்று என்னைவிட்டு
நீ பிரிந்த போதும்
அழகூட எனக்கு மனமில்லை...
இமைகளாக இருந்து என்
கண்களை காத்த இமைகள்
நனைந்து விடுமோ என்று....
🚶🚶🚶
Note: only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.