24/03/2022

அடிப் பெண்ணே...


என் கண்களுக்கு நீ

இமைகளாக இருந்து

என் கண்களை நீ காத்தாய்....


இன்று என்னைவிட்டு 

நீ பிரிந்த போதும்

அழகூட எனக்கு மனமில்லை...


இமைகளாக இருந்து என்

கண்களை காத்த இமைகள்

நனைந்து விடுமோ என்று....


🚶🚶🚶

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.