09/07/2021

மூல வியாதிக்கு மோர் சிறந்த மருந்து...

 


மூல நோயால் அவதிப்படுபவர் என்ன உணவைச் சாப்பிடலாம் என்பது குறித்து டாக்டர் பி.எல்.டி.கிரிஜா விளக்குகிறார். மூல நோய் தீவிரமடைந்தால் மனிதரைக் கடுமையாக வாட்டும் வாய்வின் சீற்றத்தால் மூலம் ஏற்பட்டால் வயிறு உப்புசம், உடல் வலி அல்லது குத்து வலி, இருதயத்தில் படபடப்பு, மலச்சிக்கல், சிறுநீர் தடைபடுதல், வாய் சரியாக பிரியாமல் இருப்பது, தொடை, இடுப்பு, முதுகு, வயிறு, விலாப் பக்கங்கள், சிறுநீர்ப்பை ஆகியவற்றில் வலி, மூக்கில் சளி, தும்மல், ஏப்பம், தலைவலி, இருமல் வாய்வு மேல் நோக்கி செல்வது, நாக்கில் ருசியின்மை போன்ற தொல்லைகளும் சேர்ந்து காணப்படும்.

மூல நோயில் பித்தம் தீவிரமாக இருந்தால் இரத்தக் கசிவு, எரிச்சல், வீக்கம், வலி, காய்ச்சல், மயக்கம், பசியின்மை, மஞ்சள், பச்சை நிறத்தில் மலம் துர்நாற்றத்துடன் வெளியேறுவது போன்றவை ஏற்படும். கப தோஷத்தால் உருவாகும் மூல நோயில் முளைகள் வழவழப்பாக எண்ணெய்ப் பசையுடன் ஈரக்கசிவுடன் தோன்றும். இதில் வீக்கமும் நமைச்சலும் அதிகமாக ஏற்படும். கால் இடுக்குப் பகுதிகளில் வீக்கம், அடிக்கடி மலம் கழிக்கத் தோன்றுவது காய்ச்சல் வாந்தி, வலி இவை நீண்ட நாட்கள் தொடர்ந்து துன்புறுத்தும்.

மூல நோயால் அவதிப்படும் நோயாளிகள் எளிதில் ஜீரணமாகும் வாய்வை சரியாக இயங்க வைக்கும் உணவு, பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பது அவசியம். இதற்கு எதிர்மாறான எல்லா உணவுகளையும் பழக்க வழக்கங்களையும் தவிர்க்க வேண்டும். இதற்கு சிறந்த மருந்துகள் உள்ளன. மூல நோயின் வகைகளைப் பொறுத்து அவை மாறுபடும். “தக்ரப்ரயோகம்‘ எனப்படும் மோரைப் பயன்படுத்துவது சிறந்த சிகிச்சை முறை. இந்த சிகிச்சை முறைப்படி நோயாளியின் உடல் நிலை நோயின் நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒரு வாரத்திலிருந்து நோயை குணப்படுத்த மோரை விட  சிறந்த உணவோ, மருந்தோ கிடையாது. ஜீரண சக்தி மிகவும்  குன்றியிருக்கும் நிலையில் மோரை அருந்துவதால் ஜீரண சக்தி மேம்பட்டு நோயும் குணமாகும்.  ஜீரணக் கோளாறுகளுக்கு மோர் ஒரு அபூர்வ மருந்து. வயிற்வில் வாய்வு, கபம் இரண்டையும் போக்குகிறது.

இப்போதெல்லாம் தயிரைச் சிறிது குழப்பி விட்டு அது தான் மோர் என்று பலர் அருந்துகின்றனர். தயிரின் குணங்கள் மோரின் குணங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை.

சிலர் தயிர் சரியாகத் தோய்வதற்கு முன்பே அதை உட்கொள்கின்றனர். இப்படி அரைகுறையாகத் தோய்ந்த தயிரை சாப்பிட்டால் பல நோய்கள் தோன்றும். சரியான மோரை அருந்த வேண்டும் என்றால் இரவில் பாலைத் தோய்த்து அதைக் காலையில் நன்றாகக் கடைந்து வெண்ணெய் பிரிந்து வந்த பிறகே மோரைப் பருக வேண்டும்...

நிரந்தரமானவை உன் நினைவுள் மட்டுமே...

 




நீயும் நானும் பழகிய
நாட்களை மறந்து...

நீ எப்படி வாழ்கிறாய்
சொல்லி கொடடி...

கானல் நீராய் போனதோ
உயிர்கொண்ட நம் காதல்...

நீ கொடுத்த பரிசுகள்
எல்லாம் திரும்ப வாங்கிக்கொண்டாய்...

நீ வாங்கி கொள்ளாமல் சென்றது
இரண்டு மட்டும் தானடி...

நீ கொடுத்த முத்தமும்
உன் நினைவுகளும்...

உன் முத்தங்களை
நீ வாங்கி கொண்டாலும்...

உன் நினைவுகளை என்னிடமிருந்து
யாராலும் வாங்க முடியாதடி...

நீ கொடுத்த நினைவுகள்
எனக்கு மட்டும் சொந்தமானவை...

உன் நினைவில் நான் இல்லை
என்பது உண்மைதான்...

என் நினைவெல்லாம் நீதான்
என்பதும் உண்மை தானடி...

இன்றுவரை ஆண்டுகள்
சில கண்டந்தும்...

உன் நினைவுகள் மட்டும்
என் வாழ்வில் நிரந்தரமானவை என்றும்..

தடுப்பு மருந்து மாஃபியா...

 


ஊழல் திமுக அரசே பதில் சொல்...

 


தமிழரைக் கூறுபோடும் அரசியலும் சினிமாவும்...

 




அரசியலில் தமிழ்நாட்டைக் கூறுபோட திராவிடம் என்ற மாயவலை மற்றவர்களுக்கு ( கன்னடன், தெலுங்கன், மலையாளி) பயன்பட்டது போல்......

திரைத்துறையில் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற போர்வை தமிழரை - தமிழ்நாட்டைச் சுரண்ட.

இவர்களைப் போன்ற போலித் தமிழ் விசுவாசிகளுக்குப் பக்கபலமாக இருந்துக் கொண்டிருக்கிறது.....

தமிழர் பகையை அடையாளம் காண்போம்..
தமிழின விடுதலை அடைந்திட
களம் நிற்போம்...

உன் நினைவுகளே என் வாழ்க்கையடி...

 




பூவின் மொட்டுக்குள் இருக்கும்
தேன்துளி போல...

என் இதய கூட்டுக்குள்
எப்போதும் தித்திப்பாய் இருப்பாயடி...

நீயும் நானும்
சேர்வது ஊரார்க்கும்...

நம் உறவினருக்கும்
பிடிக்கவில்லை...

மனதாலும் உடலாலும் சேர்ந்து
வாழ்ந்தால்தான் வாழ்க்கையா...

மனதால் நினைத்து
வாழ்ந்தாலே வாழ்க்கைதான்...

உன் நினைப்பும்
எனக்கு சுகம்தான்...

உனக்கு விருப்பமென்றால்
வேறுமணம் முடித்துக்கொள்...

உன் நினைவுகளை மட்டும்
என்னிடமிருந்து...

சீதனமாக நீ
கேட்டுவிடாதே...

என் இதயம் வெடித்து
சிதறும் நாள்வரை...

உன் நினைவுகளுடன்
நான் வாழ்வேனேடி.....

1700 ஓட்டு வாங்குன வண்டு முருகனுக்கு ஒன்றிய இணை அமைச்சர் பதவி 😂

 


நியூஸ் 7 எனும் வேசி தொலைக்காட்சி பித்தலாட்டம்...

 


முருகன் தெலுங்கன் - 2021 தேர்தலுக்கு முன் (நியூஸ் 7)..

முருகன் தமிழர் - இணை அமைச்சர் ஆனதும் (நியூஸ் 7)..

அதெப்படி டா தெலுங்கன் திடீர்னு தமிழன் ஆனான் News7Tamil 😅

அறிவே இல்லாதவனுக்கு அறிவியல் துறை ஒரு கேடு 🤦

 


ஐடியா இல்லாத பாஜக 😂

 


தமிழர் நாட்டில் யார் சிறுபான்மையினர்?

 


ஈழத்தில் பிரச்சனை கனன்று கொண்டிருந்தது. தமிழக மக்கள் காங்கிரசைக் கருவறுக்க வேண்டும் என்று கொதித்துப் போயிருந்த நேரம். நாடாளுமன்றத் தேர்தல் வந்தது.

தமிழ்நாடு ஆயர் பேரவை, மதவாதத்தைச் சுட்டிக் காட்டி காங்கிரசை ஆதரிக்க சுற்றறிக்கை விட்டது திமுக.

அதாவது சொந்த இனத்து மக்கள் ஈழத்தில் பட்ட துயரைவிட இந்தியாவில் தலை தூக்கும் மதவாதம் அவர்களுக்கு அப்போது அச்சுருத்தலாகப் பட்டிருக்கிறது. சரி தொலையட்டும்.

காங்கிரசுக் கூட்டணியில் இருந்த தி.மு.க. பாசமும் ஒட்டும் உறவும்தான் அப்படிச் சொல்ல வைத்தது. தமிழ்நாட்டில் தி.மு,.க. கூட்டணி வெற்றி பெற்றது.

கிருத்துவர்களின் வாக்கை வாங்க இப்படி வேடம் கட்டி ஆடும் கருணாநிதி கடந்த தனது அமைச்சரவையில் எத்தனைக் கிருத்துவர்களுக்கு இடம் கொடுத்தார்? ஆனால் 8 தெலுங்கர்கள் அமைச்சரானார்கள்.

இறுதியாக, தமிழ்நாட்டில் தெலுங்கர்களும், மலையாளிகளும், கன்னடர்களும் தான் சிறுபான்மையினர், தமிழர்கள் பெரும்பான்மையர்..

இந்தியாவில் எப்படி வந்தேறிகளான அத்வானியும், வாச்பாயும், முரளி மனோகர் ஜோசியும்,  சிறுபான்மையரோ..

அதுபோன்றே தமிழ்நாட்டு வந்தேறிகளான கருணாநிதி, வைகோ, செயலலிதா, விசயகாந்த் போன்றவர்கள் தான் சிறுபான்மையர்..

இந்த நாட்டில் இருக்கிற தமிழ் கிருத்துவனும், தமிழ் இசுலாமியனும் தமிழ் இந்துவும் பெரும்பான்மையர்.

தெலுங்கு வந்தேறி வடுகக் கும்பல்தான் சிறுபான்மையர்..

இப்போது புரிகிறதா திமுக ஏன் எப்போதும் சிறுபான்மையர்க்கு துணை  என்று ஓலமிடுவதின் காரணம்....

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் நிலை 😁


 

கீழ்ப்பாக்கத்துல இருக்க வேண்டியத எல்லாம் MLA ஆக்கிருக்கானுக 😅

 


என் இதயத்தின் வலி கண்ணீராக...

 




நல்லவை தீயவையென
பிரித்து
பார்க்க தெரிந்தும்...

எல்லாவற்றிக்கும் ஆசைப்படும்
மழலையை போல ஆசைப்பட்டேன்...

ஆசைக்கும் எல்லையுண்டு
என்பதை மறந்தேன்...

அதனால்தான் என்னவோ...

எல்லையில்லா கண்ணீருக்கு
சொந்தமானேன்...

என் கண்ணீருக்கு சிலர்
காரணமாக இருந்தாலும்...

யாருடைய கண்ணீருக்கும்
இன்றுவரை நான் காரணமில்லை...

இதயத்தின் வலி
கண்களில் கண்ணீராக...

இதயவலியை நான்
யாருக்கும்
கொடுத்ததில்லை...

அதுதான் என் சந்தோசம்...

வலிகளை உணர்ந்த நான்
யாருக்கும்
வலிகளை கொடுத்ததில்லை.....

அதிமுக எடப்பாடி கலாட்டா...

 


பாவம் ஏழைங்க...

 


நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்...

 




மகாத்மா காந்தியடிகள், உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்க்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் 'தம்மைத் துன்புறுத்து வோரையும் தண்டிக்காது மன்னிக்கும் குணம் பற்றித் தாங்கள் கூறியிருக்கும் செய்தி, என்னை மிகவும் கவர்ந்தது' என்று குறிப்பிட்டார்.

கடிதத்தைப் படித்த லியோ டால்ஸ்டாய் மிகுந்த தன்னடக்கத்தோடு, 'இந்தப் பெருமையும், புகழும் எனக்கு உகந்ததல்ல. உங்கள் தேசத்தில், தமிழ்நாட்டில் பிறந்து, திருக்குறள் எனும் அற்புத நூலைப் படைத்த திருவள்ளுவரையே சாரும். இதோ, அப்பொருள் உணர்த்தும் குறள்' என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளைக் குறிப்பிட்டிருந்தார். அந்தக் குறள்...

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
இந்நிகழ்வுக்குப் பின், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை காந்தி படித்தார். பின், 'நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும். ஏன் தெரியுமா? ஆங்கிலத்தில் படிக்கும்போதே... இத்தனை சுவையாக இருக்கிற திருக்குறளின் மூலநூலை தமிழ்மொழியில் படிக்க வேண்டும். அதற்காகவே, நான் ஒரு தமிழனாகப் பிறக்க வேண்டும்' என்றார்...

என் வலிகளும்.. உன் நினைவுகளும்...

 




என்னுயிரே...

நம் காதல்
கதிரவனை
போல் என்கிறாய்...

காலையில் உதித்து
மாலையில் மறைந்தாலும்...

மீண்டும்
மறுநாள்
உதயமாகும்...

இன்று சேராத நம் காதல்
மறுஜென்மத்தில் சேரலாம் என்கிறாயடி...

காற்றில் களைந்து செல்லும்
கார்மேகம் இல்லையடி...

என் காதல்
நிரந்தர நீலவானம்...

இன்று நீ கொடுத்த
வலிகளை...

நான் மறு ஜென்மத்திலும்
தொடர வேண்டுமா...

எவ்வளவு
ஆசையடி உனக்கு...

நீ கொடுத்த
வலிகளும் போதும்...

உன் நினைவுகளும்
போதும் எனக்கு...

என் ஆசையெல்லாம்...

கார்மேகம் போல
களைந்து செல்ல வேண்டும்...

உன் நினைவுகள் எல்லாம்
என்னைவிட்டு நிரந்தரமாக....

எடுபுடி வேலை பார்க்க தான் இவ்ளோ பில்டப் 😂

 


S.S வாட்டர் டவுண் முகங்கள் – 1924...

இந்த புகைப்படம் 1924ம் ஆண்டு SS வாட்டர் டவுன் என்ற வணிகக் கப்பலிலிருந்து எடுக்கப்பட்ட கடல் அலைகள்.

புகைப்படத்தை டெவலப் செய்த போது அலைகளில் தெரிந்த இரண்டு முகங்களைக் கண்டு அனைவருமே அதிர்ந்து போயினர்.

அது வெகுசில நாட்களுக்கு முன்னர் அந்தக்கப்பலிலேயே ஒரு விபத்தில் ஒரே நேரத்தில் செத்துப்போன இரண்டு பணியாட்களின் முகங்கள்.

இந்தப் புகைப்படமும் பல்வேறு ஆராய்ச்சிக்களுக்குப் பிறகும் எவ்வித முடிவும் கிட்டாத ஒரு படமாகிப் போனது...

அசிங்கப்பட்டான் ஓபிஆர் 😂

 


கதறும் ஓபிஎஸ் 😂😂😂