27/07/2020

நீங்கள் சிந்திப்பது உங்கள் சிந்தனையா?



நீங்கள் இதை யோசித்து இருக்கிறீர்களா?

அதாவது உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ரசனை உண்டு,
ஒவ்வொரு விதமான கருத்து உண்டு
உங்களுக்கு மிக பிடித்த ஒன்றுதான் யாரோ ஒருவருக்கு மிக பிடிக்காத ஒன்றாக இருக்கிறது. இனொருத்தர் ஒஸ்ட் உங்களது பெஸ்ட் ஆக இருக்கிறது.
ஆனால் பொதுவாக நீங்கள் சில விஷயத்தை போற்றுகிறீர்கள், சில விஷயத்தை தூற்று கிறீர்கள்.
சிலதை கொண்டாடு கிறீர்கள்
சிலதை வெறுகிறீர்கள்.
சில விஷயங்களை செய்வதில் பெருமை கொள்கிறீர்கள்,
சில விஷயங்களை செய்வதில் சிறுமை கொள்கிறீர்கள்.
உங்களுக்கென்று தனிப்பட்ட விருப்பம் தனிப்பட்ட ரசனை
அல்லவா.....

ஆனால்,

கொஞ்சம் யோசித்து பாருங்கள்..
நீங்கள்  எதை போற்ற வேண்டும் எதை கொண்டாட வேண்டும் எதை வெறுக்க வேண்டும் எதில் பெருமை கொள்ள வேண்டும் எதை சிந்திக்க வேண்டும் எதை அழகு என்று ரசிக்க வேண்டும் என்பதை எல்லாம் யாரோ நாலு பேரால் முடிவு செய்யப்பட்டதாய் இருந்தால்?

நாலு சுவற்றுக்குள் சில பெயரால் பக்கா ஸ்கெட்ச் போட்டு வரைபடம் வரைந்த மாதிரி உங்கள் ரசனைகளும் சிந்தனைகளையும் வடிவமைக்க பட்டிருந்தால்?

மிகுந்த திட்டமிட்டு நீங்கள் துளியும் உணராத... அது உங்களுக்கே உங்களுக்கு தோன்றிய எண்ணம் என்பதை போல உங்களை உணர செய்து உங்களை ஒரு 'சிந்தனை அடிமை 'யாக ஆக்கி இருந்தால்?

ச்சே ச்சே ..
அது எப்படிங்க சாத்தியமாகும்?
நாம யாரு ..நம்மள போய் 'சிந்தனை அடிமை'அது இதுன்னு ஏதோ புது வார்த்தை எல்லாம் சொல்லி கிட்டு.... என்று உங்களுக்கு தோன்றுகிறதா .
தொடர்ந்து படியுங்கள்.

ஒரு கோட் சூட் போட்ட டிப் டாப் டீசன்ட் ஆசாமி ரோட்டில் ஒரு இடத்தில காரை நிறுத்தி விட்டு ஒரு பெட்டி கடையில் சிகரெட் வாங்கி அடிக்கிறார் என்று வைத்து கொள்ளுங்கள் .
அவரை நீங்கள் எப்படி பார்ப்பீர்கள்?
இதில் பார்க்க என்ன இருக்கு .. நல்லா ஸ்டைலா கம்பீரமா சிகரெட் ஊதரார் அவ்ளோ தான் எனலாம்.

சரி இப்போ அதே ஆசாமி பெட்டி கடையில் ஒரு கடலை மிட்டாய் வாங்கி பகிரங்கமாய் ரோட்டில் சாப்பிட்டு கொண்டு வருகிறார் என்று வைத்து கொள்ளுவோம்.

அவரை ஒரு காமெடி பீஸ் போல ..அரை கிறுக்கன் போல பார்ப்போமா இல்லையா.. இப்போ சிந்தித்து பாருங்கள் கடலை மிட்டாய் சிகரெட்டை விட எந்த விதத்தில் தாழ்ந்தது? டாக்டர்கள் தினம் சாப்பிட சொல்லி சிபாரிசு செய்வது கடலை மிட்டாய். அதே டாக்டர் நிறுத்த சொல்லி அட்வைஸ் பண்ணுவது சிகரெட்.
அப்படி இருக்கையில் சிகரெட் அடிப்பவனை பந்தாவாகவும் கடலை மிட்டாய் சாப்பிடுபவனை தாழ்ந்தவனாக பார்க்கும் அந்த சிந்தனை இருக்கிறதே... அது உங்கள் சிந்தனை அல்ல உங்களிடம் திட்டமிட்டு பெரும் மல்டி நேஷனல் கம்பெனி பெரும் முதலாளிகளால் செலுத்த பட்ட ஒரு சிந்தனை.

முதல் முதலில் நம் நாட்டிற்கு சிகரெட் வந்த போது அதன் விற்பனை சுத்த சைபர்.
'இது என்ன ஐட்டம் பா இது  ஒரே நாற்றம் வீடெல்லாம் சாம்பல்.. இதை மனுஷன் அடிப்பானா' என்பது தான் இந்தியர்களின் சிகரெட் பற்றிய முதல் சிந்தனை.

அனால் அப்படி பட்டவர்களை சிகரெட் மோகத்திற்கு தள்ள அதன் கம்பெனி முதலாளிகள் பயன் படுத்திய வழிமுறை மிகவும் உளவியல் ரீதியானது. அது என்ன வழிமுறை தெரியுமா?

மிஸ்டர் A வை நீங்கள் பயமுறுத்த நினைக்கிறீர்கள் அவரை விட நீங்கள் உயர்ந்தவர் என காட்ட நினைக்கிறீர்கள் .  ஆனால் அந்த மிஸ்டர் A என்கிற ஆசாமி உங்களை ஒரு மனிதனாகவே மதிப்பதில்லை.. உங்களை பார்த்து பயபடுவதாவது  அதுக்கு வாய்ப்பே இல்லை .

ஆனால் மிஸ்டர் A என்பவருக்கு மிஸ்டர் B என்றால் மிகுந்த பயம்.

 அவரை கண்டால் மிரளுவார் என்று வைத்து கொள்ளுங்களேன் அப்படி இருக்கும் போது நீங்கள் ஒரு முறை மிஸ்டர் B யை தூக்கி போட்டு அடித்து பந்தாடி விடுகிறீர்கள் இப்போது என்னாகும் .?

தான் இவ்ளோ பெரிய ஆளாக மதித்த B யையே இவர் போட்டு அடித்து விட்டார் எனில் இவர் சாதாரண ஆள் இல்லை என்கிற எண்ணம் மிஸ்டர் A மனதில் தானாகவே பதிந்து விடும்.

கிட்ட தட்ட இதே உளவியலை தான் சிகரெட் ஓனர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் அதை எப்படி செய்தார்கள் தெரியுமா?

நாம் பெரிதாக மதிக்கும் நாம் தலைவனாக ...உயிராக கொண்டாடும் சினிமா நடிகனை காசு கொடுத்து பிடித்து முதலில் சிகரெட் அடிக்க வைத்தார்கள். சிகரெட் என்பது சாதாரணமானவர்கள் அடிப்பது அல்ல அது பெரிய பெரிய ராயல் மனிதர்கள் பயன் படுத்தும் பொருள். சிகரெட் அடிப்பது ஆண்மையின் அடையாளம் என்று விளம்பர படுத்தினார்கள்.
நம்ம நடிகனே அடிக்கிறான் என்றால் அது எப்பேர் பட்ட பொருளாய் இருக்கும் என்ற மாயை வலையில் மக்கள் விழுந்தனர்.

விளைவு...

அழுக்கு சட்டை கிழிந்த லுங்கியுடன் இருந்தாலும் சிகரெட் வாங்கி அடிக்கும் அந்த நேரத்தில் தன்னை ராயலாக உணர தொடங்கினான் குடிமகன்.
இன்று வரை அவன் புத்தியில் அந்த சிந்தனை மாறவில்லை.
எவனோ ஒருவன் 'ப்ராடக்ட் ' ஐ விற்பதற்காக தனக்குள் இந்த சிந்தனையை செலுத்தி இருப்பதை அவன் கடைசி வரை உணறுவதில்லை.

கோக் பெப்சி குடிப்பதை டீசன்ட் இன் அடையாளமாக பார்ப்பது இளநீர் என்பதை' லோக்கல் '  என்ற முத்திரையுடன் பார்ப்பது என்கிற சிந்தனை இருக்கிறதே ... அதுவும் உங்கள் சிந்தனையே இல்லை..
ஒரு பாட்டில் நிறைய கோக் தயாரிக்க ஆகும் செலவு வெறும் 20 பைசா தான் என்கிறார்கள். மீதி இருப்பது பூரா அதன் விளம்பர செலவுதான் என்கிறார்கள்.
நினைத்து பாருங்கள் ஒரு 20 பைசா பொருள் அது எந்த தரத்தில் இருக்கும் என்று.

அப்படி இருக்க இவ்வளவு தரக்குறைவான பொருளுக்கு நட்சத்திர  அந்தஸ்து வந்தது எப்படி?

சில முக பசைகள் 7 வாரங்களில் சிகப்பாக்குவது உண்மை என்றால் 7 வாரங்களில் தமிழ் நாட்டில் ஒரு கருப்பனும் இருக்க கூடாதே...
பசை தடவி நிரந்தர வெள்ளை ஆனவன் என்று ஒருத்தன் கூட நாட்டில் இல்லையே அதெப்படி?

ஆமாம் அதிருக்கட்டும் முதலில் சிகப்பு நிறம் என்பது அழகு என்றும் கருப்பு நிறத்தை அசிங்கம் என்றும் நினைக்க படும் சிந்தனை இருக்கிறதே அது நம்மிடையே எப்போ எப்படி யாரால் வந்தது?

நமது பழங்கால வரலாற்றில் எங்கேயும் நிற வேறுபாடு குறித்து கருப்பை குறைந்து மதிப்பிடும் குறிப்பு என்று எதுமே இல்லையே..

கண்னகி தொடங்கி கிருஷ்ணன் வரை கருப்பு நிறத்தை கொடுத்து மகிழ்ந்த நாம் சிகப்பை அழகு என நம்ப தொடங்கியது அழகு பசை விற்கும் அந்த முதலாளிகள் வந்த பின் தான்.

ஒரு குறிப்பிட்ட காலத்தில் நம் நாட்டில் இருந்து எக்க சக்க உலக அழகி தேர்ந்தெடுக்க பட்டார்களே இப்போது ஒருவர் கூட தேர்ந்தெடுக்க படுவது இல்லையே அது ஏன் தெரியுமா ?
அந்த போட்டிகளை நடத்துவதே face creem ஒனர்கள் தான் உலக அழகிகளை தங்கள் ப்ராடெக்ட்க்கு விளம்பர மாடலாக குத்தகை எடுத்து இந்தியாவில் தாங்கள் கால் ஊன்று வது தான் பின்னணி நோக்கம் .இங்கே போதிய அளவு பிசினஸ் பிடித்த விட்ட பின் தனது பொருள் விற்கப்படாத வேறு நாட்டில் சென்று அங்கு உலக அழகி களை தேர்ந்தெடுக்க தொடங்கி விட்டார்கள்.

Lux என்பது நடிகைகளுக்கான சோப்பு என சொல்ல பட்ட போது அதை போட்டு குளிக்கும் பெண் தன்னை நடிகையாக பார்க்க தொடங்கினாள் சிகர்க்காயை கேவலமாக பார்க்க தொடங்கினாள்.

இந்த பெரும் முதலாளி எனும் முதலை வர்க்கம் நமக்குள் செலுத்திய எண்ணங்கள் ஒரு புறம் இருக்கட்டும்.
பிரிட்டிஷ் காரனிடம் நாம் விடுதலை வாங்கி விட்டதாக நம்பி கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இன்னும் நாம் அவனுடைய சிந்தனைக்கு அடிமையாக தான் இருக்கிறோம் என்பதை உணர்ந்தது உண்டா?

நமக்கு கல்வி முறையை கொடுத்த ஜான் மெக்லே அவர்களது நாடாளு மன்றத்தில் பேசிய உரை நீங்கள் கேள்வி பட்டிருக்கலாம் " இந்தியர்களை எப்படி அடிமை படுத்துவது " என்ற கேள்விக்கு மெகளே பதில் அளிக்கையில் " இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் தனது நாட்டின் கலாச்சாரத்தில் .. பண்பாட்டில் பெருமை கொண்டவனாக இருக்கிறான் . அவனை தங்களது கலாச்சாரம் தாழ்ந்தது என்று எண்ணவைக்காமல்... அவனை ஆங்கிலம் என்பது உயர்ந்த மொழி அவன் பேசுவது தாழ்ந்த மொழி ..என்ற கருத்தை அவனுக்குள் வெரூன்றாமல் இந்தியனை அடிமை படுத்துவது இயலாத காரியம்" என்றான்.

விளைவு ...

ஆங்கிலம் பேசுபவனை அறிவாளி என நம்ப தொடங்கினோம்.
தமிழ் பேசுபவன் தாழ்ந்தவனாக ..முட்டாளாக .. பார்க்கப்பட்டான். இன்னமும் ஆங்கிலம் பேசுவதை 'டீசன்ட்' என்ற முதிரையோடு பார்க்கிறது சமூகம்..
ஆங்கிலத்தில் பீட்டர் விடுபவனை இன்னுமும் பெண்கள் உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்கிறார்கள்.

உண்மையில் ஆங்கில மொழியில் உயர்வாக எண்ணுவதற்கு ஏதாவது இருக்கிறதா?

நீங்கள் தவறு செய்தால் சாதாரணமாக யாரிடமும் சாரி என்று சொல்லி விட முடியும்.  ஆனால் "என்னை மன்னிசிடுங்க  " என்று உங்களால் உடனடியாக சொல்லி விட முடியாது.
ஒரு  கெட்ட வார்த்தையை 'பாஸ்டர்ட்' என நாம் நாலு பேர் முன்னாடி சொல்லி விட முடியும் ஆனால் அதே பொருள் கொண்ட தமிழ் வார்த்தையை  அப்படி சொல்லி விட முடியாது..

காரணம் ஆங்கிலம் மிக மேலோட்டமானது தமிழ் மிக உயிரோட்டமானது.

'காக்கைகும் தன் குஞ்சு....'என்ற ரீதியில் எல்லாம் இல்லாமல் உங்களை ஒரு நடுநிலையாக வைத்து இந்த கையில் ஆங்கிலம் அந்த கையில் தமிழை வைத்து கொண்டு ... இரண்டையும் எடை போட்டு பார்க்க சொன்னால்...
இதில் உருவாகி உள்ள கலை இலக்கியம் அதில் உருவாகி உள்ள கலை இலக்கியம்..
இதில் உள்ள பெருமைகள் அதில் உள்ள பெருமைகள்....
இந்த மொழிகாக உயிரை விட்டவர்கள் அந்த மொழிக்காக உயிரை விட்டவர்கள்.
இந்த மொழி தோன்றி எத்தனை நாள் அந்த மொழி தோன்றி எத்தனை நாள் என்று எல்லாம் ஆய்ந்து பார்த்தால் ஆங்கிலம் தமிழுக்கு ஒப்புக்கு கூட நிகர் ஆகாது என்பதை புரிந்து கொள்ளலாம்.
அப்படி இருக்க ஏன் அதை நாம் அவ்வளவு கொண்டாடுகிறோம்?
நாம் கொண்டாடவில்லை ... கொண்டாட வைக்க பட்டுள்ளோம்.

அடுத்ததாக,

இந்த வண்டியில் பூட்டும் மாடு இருக்கிறதே அதை முதல் முதலில் நுகத்தடியில் தலை வைத்து கட்டுவதற்கு பழக கஷ்ட பட வேண்டும்.
அதுவே தினம் வண்டி ஓட்டும் மாட்டை கவனித்தது உண்டா... அது தளை களை கிட்டே கொண்டு போனாலே தன் தலையை தானே குனிந்து அதில் மாட்டும்..

அப்படி நம்மை 'சிந்தனை அடிமை' ஆக்கி சின்னா பின்ன படுத்திய கும்பல் ஒரு பக்கம் என்றால் நாமாகவே சென்று தலையை கொடுத்து அடிமையாகி கொண்டிருப்பது மறுபக்கம்...

எப்படி என்று சொல்கிறேன்..

இந்த பூமி பந்திலேயே மிக சிறந்த கலாச்சாரத்திற்கும் மிக சிறந்த பண்பாட்டிற்கு சொந்தகாரனான நாம் வெளிநாட்டு கலாச்சாரத்தை பெருமை என நினைத்து மாறி வருகிறோம்.
ஒரு ஹோட்டலில் எல்லோருடைய  வாய்க்குள்ளேயும் சென்று வரும் ஸ்பூனில் சாப்பிடுவதை  ,வெறும் நம் வாய்க்குள் மட்டும் சென்று வரும் நம் கையை கொண்டு சாப்பிடுவதை விட சிறந்ததாக எண்ணுகிறோம்.
தன் தோல் கருக்க வெள்ளைக்காரன் மணிக்கணக்கில் சூரிய ஒளியில் கிடக்க நாம் நம் தோல் சிவக்க ஆயிரம் பசை பூசுகிறோம்..

ஒரு நல்ல நாள் என்றால் அதில் விளக்கை அணைப்பது நமது கலாச்சாரமல்ல அது அபசகுணம். நல்ல நாளில் விளக்கை ஏற்றுவது தான் நம் பழக்கம்.

ஆனால் பிறந்த நாளில் மெழுகை ஊதி
அணைத்து நம்மை 'வெள்ளைக்கார துறை 'யாக உணர்கிறோம்.

இந்த அன்னையர் தினம் என்ற ஒன்று வருகிறதே... அடடா அன்னையை நினைத்து அன்னை செய்த நற்செயலுக்கு நன்றி சொல்லி ஆஹா எவ்ளோ சிறந்த ஒரு நாள் அது..

ஒன்று சொல்லுகிறேன்..

அன்னையர் தினம் கொண்டாடுவதை போல கேவலம் வேறு எதுவும் இல்லை.
அம்மாவை நினைக்க ஒரு நாள் இருந்துட்டு போகட்டுமே அதில் என்ன தவறு என்று நீங்கள் கேட்கலாம்.
தவறு மிக பெரிய தவறு.
தாயக்கு நன்றி சொல்லும் பழக்கம் நமது கலாச்சாரத்தில் இல்லை நாம் அதை விட மிக உயர்ந்த கலாச்சாரத்தை கொண்டவர்கள்.

ஒரு திருநாளில் புது துணி வாங்கி கொடுக்கும் அன்னையை பார்த்து யாரும் ரொம்ப நன்றி அம்மா என்று பாரதத்தில் சொல்லுவதில்லை .

ஆனால் இந்த தலைமுறை அதை செய்கிறது.

நமது கை இருக்கிறதே அது காலம் தோறும் நமக்கு எவ்வளவு உதவிகரமாக இருக்கிறது நமக்காக எவ்வளவு வேலை செய்கிறது .. எனவே நம் கை யை பார்த்து கை கு நன்றி சொல்ல சொன்னால் நீங்கள் என்ன சொல்லுவீர்கள்.
 " இதென்ன பைத்தியக்கார தனம் அது நம்முடைய கை தானே அதுக்கு நன்றி சொல்வது முட்டாள் தனம் அல்லவா"  என்று நினைப்பீர்கள் அல்லவா... காரணம் நம் கையை நாம் நமது உடலில் இருந்து வேறாக பார்ப்பது இல்லை.

அப்படிதான் நம் தாயை நாம் நம்மிலிருந்து வேறாக பார்ப்பது இல்லை.
தான் வேறு அன்னை வேறு என்று நினைக்காத உன்னத கலாச்சாரத்தில் இருக்கும் இவன்.. வயது வந்த உடன் தாயை பிரிந்து விடும்... வருடத்திற்கு ஒரு முறை தாயை நினைவு கூறும் கீழான கலாச்சாரத்தை பார்த்து மயங்குகிறான் ...பாராட்டுகிறான் பின்பற்றுகிறான்.....

நேற்று.... நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கால போக்கில் காற்றில் விட்டு விட்டோம்...

இன்று அடுத்த அடி நமது பாரம்பரியத்தில் அடிக்க பார்க்கிறார்கள்
1000 கோடி பால் வியாபார பிசினஸ் ஐ கைப்பற்ற ஜல்லி கட்டு என்பது பசு வதை என்ற எண்ணத்தை திணிக்க பார்க்கிறார்கள்.

நம் தமிழ் மக்கள் சிசு வதை கூட செய்தது உண்டு ஆனால் பசு வதை செய்தது இல்லை.

இந்த விஷயத்தில்  கார்ப்பரேட் கெட்டவர்கள் இந்த சிந்தனை திணிப்பில் இன்று வரை வெற்றி பெற வில்லை என்பது ஆறுதல் அளிக்கும் உண்மை என்றாலும்...

நாம் ஆயிரம் விஷயத்தில் இன்னும் சிந்தனை அடிமையாக இருக்கிறோம் என்பது தான் கசப்பான உண்மை...

பில்கேட்ஸ்சின் கொரோனா தடுப்பூசி வியாபாரம்...



1000 ரூவா கொடுத்து ஒரு தடவை தடுப்பூசி போட்டா எல்லாம் கொரோனா போகாதாம்...

ஒரு 3 தடவை என்று 3000 ரூவா கொடுத்து தடுப்பூசி வாங்கி போட சொல்றான்...

அப்போ தானே வியாபாரத்தில் சம்பாதிக்க முடியும்...

இந்தியாவில் 137 கோடி மக்கள்... குறைந்தது 130 கோடி மக்கள் என்று வைத்துக் கொள்வோம்...

130 கோடி * 1000 = 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி...

130 கோடி * 3000 = 3 லட்சத்து 90 ஆயிரம் கோடி...

ஒன்றும் இல்லாத சளி, காய்ச்சலை வைத்து சம்பாதிக்கிறார்கள்...

மேலும் தடுப்பூசி என்றாலே தீமைகள் நிறைந்தது தான்...

தடுப்பூசியால் என்னென்ன தீமை என்று தேடுங்கள்... அதிர்ந்து போவீர்கள்...

குறிப்பு : நம் பாரம்பரிய சித்த மருத்துவத்தில் 7 நாளில் கொரோனா முழுமையாக நம்பிக்கையோடு குணப்படுத்த முடியும்... ஆனால் அரசு கண்டு கொள்ளவில்லை ஏன்..?

அரசிற்கு மக்கள் நலன் முக்கியமா.. ஆல்லது கமிஷன் முக்கியமா என்று புரியும்...

இம்பூட்டு தாங்க கொரோனா...


இது தான் கார்ப்பரேட் வியாபாரம்...


திராவிடலு பகுதி - 7...



திராவிடம் - இந்தச் சொல்லை நூறு வருடங்களுக்கு முன் ஒரு தமிழரிடம் கூறினால் அவர் புரியாமல் விழித்திருப்பார்.

ஆனால் இன்று அந்த சொல்தான் தமிழரை ஆண்டு வருகிறது. இந்த அதிசயம் எப்படி நடந்தது?

சரி இந்த 'திராவிடம்',என்கிற சொல் வேதங்களிலோ இலக்கியங்களிலோ காணப்படுவதில்லை. பிறகு எங்கிருந்து இந்த வார்த்தை முளைத்தது.அதற்கான விடையைத் தேடுவோம்.

திராவிடம் என்பது ஒரு தெலுங்குச் சொல்...

என்ன வியப்பாக இருக்கிறதா?

தெலுங்கு மக்கள் தமிழரைக் குறிக்க இந்தச் சொல்லைப் பயன்படுத்தினர்.

இதற்கான விளக்கத்தை முனைவர். எஸ்.செல்லப்பா இ.ஆ.ப அவர்கள் கொடுத்துள்ளார்.

தமிழ் உணர்வாளரான இவர் ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசுவதில் வல்லவர்,
தெலுங்கு மக்கள் மத்தியில் பலகாலம் வாழ்ந்தவர்.

இவரது நீண்ட விளக்கமாவது,

A BRIEF NOTE ON THE WORD 'DRAVIDIAN'

A few years ago I made an in-depthstudy of certain root
words in Tamil language.
One of the words is ‘Dravidian’.
I couldnot publish that work due to myadministrative pre-occupations.

Traditionally Tamil scholars is of the viewthat this term “Dravidian”is of Sanskrit Origin.
They consider that the term Dravidian isderived from the word“Dramilam”.
If that be so, what, then, is theroot of Dramilam?
Thisled me to ponder over the root word for‘Dravidian’.
Thereafter Istarted reading a few original Telugu workssystematically and alsoconsidered the speaking language of theAndhras.

‘Aravam’, ‘Tamilamu’and ‘Dravida Basha’ are the three words usedby the Andhras to referto Tamil language.
Aravamu is used in thesense well-defined.
‘Dravida Basha’ is used only to connote toTamil language.

It was Robert Caldwell who extended thelinguistic area of ‘Dravidian’to include Malayalam, Kannadam, Telugu,Tulu, Brahmi etc.
Otherwise,the Telugus used the term Dravidam to meanonly Tamil language.
For example, Sri Krishna Devaraya, belongingto 15th Century A.D.wrote the great literary work“Amuktamalyada” in Telugu, uses the word“Dravida Kutumbi” (I:64) to refer to Tamil
families
Gurram Joshuva, another very renowned poet of 20th Centuryuses the term “Dravidia inhis famous poem “Gabbilam” to refer toTamil only.
Similarly P.Gopalreddy who did elaborate study on the Geo-physical concept of villagenames also uses the term Dravida basha torefer to Tamil.
At present, I am translating Gabbilam intoTamil language.
Joshuvauses “Dravida Bhumi” to refer to the Tamilland.

My curiosity did not stop here.
Is there anyconnection between
Dravida and Tamil?
After so much research,
I came to the conclusionthat Dravidam and Tamilam mean one andthe same.
Or Dravidam perhapsis a Telugu derivative of Tamilam and it isnot of Sanskrit origin,
assome Tamil scholars think.
Now we shall split the word Tamil into threeparts:
Tatmizh.
Incertain Telugu words ‘ta’ becomes “tra”.
1. Thadu > Thradu (rope)
2. Thova > Throva (way)

Hence the ‘ta’ in Tamil becomes “tra”, whichin turn becomes “Dra”,
which is quite common in Telugu language.

In Telugu language ‘ma’ becomes ‘va’ incertain words.
1. Mamidi > Mavidi (mango)
2. mama > mava (uncle)
3. bhumi > bhuvi (earth)

Hence the ‘mi’ in Tamil becomes ‘vi’ inTelugu.

Similarly Tamil ‘Zha’ becomes ‘da’ in Telugulanguage.
This is anaccepted linguistic rule.
Example:
1) Chozha > Choda (The Cholas)
2) Kozhi > Kodi (a hen)
3) Pazh > padu (waste, useless)
4) Keezh > Keedu  (harm)
5) Appozhudu > Appudu (then)
6)Ippozhudu > Ippudu (now)

To conclude, the term Dravidian is purely aTelugu word to refer toTamil language only.
This is in vogue even to-day amongst Teluguscholars.

As mentioned earlier, it was Robert Caldwell, who expanded the scope of the term Dravidian to includeother southern languages ina linguistic sense.
There is another soundreason for Caldwell to usethe term “Dravidian” to connote otherSouthern languages of India.

For Tamil was the only language amongSouthern languages with a long history of literature, grammar and originalityof its own.
Dr. S. Chellappa IAS .

சரி இப்போது விட்ட இடத்துக்கு வருவோம்.

ஏற்கனவே உருவாக்கி வைத்திருந்த திராவிடக் கருத்தியலை சிறிது திருத்தங்களுடன் பரப்புரை செய்த ஆங்கிலேயர்.

அதற்கான ஆதரவு நன்கு பெருகியதும் சரியான நேரம் பார்த்து திராவிடத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தனர்.

சர்.அலெக்சாண்டர் கார்டியூ இவர் 1916-ல் 'கவர்னர் நிர்வாக கவுன்சில்' உறுப்பினராக இருந்தவர்.

இவர் 1913- ல் 'இந்திய நிர்வாகக் கவுன்சில'  முன்பு சாட்சியமளித்தார்.

அதில் தமிழ்ப் பிராமண ஆதிக்கம் பற்றி விபரமாகக் கூறினார்.

அப்புள்ளிவிபரம் பின்வருமாறு..

இந்தியன் சிவில் சர்வீசுக்கென இந்தியாவிலும் இங்கிலாந்திலும் தேர்வுகள் வைக்கப்படுகின்றன.இதில் பிராமணர்களே முழுவதும் தேர்ச்சியடைந்து வருகின்றனர்.1892 முதல் 1904 வரை நடைபெற்ற தேர்வுகளில் 16 ல் 15 பிராமணர் ஆவர். இது 95% ஆகும்.

சென்னை மாகாணத்தில் உதவிப் பொறியாளர் வேலைக்கு ஆட்கள் எடுக்கப்பட்ட போது 20 ஆண்டுகளில் பிராமணர் 17 பேரும் பிராமணரல்லாதோர் 4 பேரும் எடுக்கப்பட்டுள்ளனர்.

கணக்குத் தணிக்கைத் துறைத் தேர்வுகளிலும் இதேநிலை இருந்து வருகிறது.

சென்னைமாகாண 'உதவி கலெக்டர்' பதவிக்கான 140 இடங்களில் பிராமணருக்கு 77 இடங்கள்; பிராமணரல்லாதோருக்கு 30 இடங்கள்;
ஏனைய கிறித்துவர், முகம்மதியர், ஐரோப்பியர், ஆங்கிலோ- இந்தியருக்குக் கிடைத்தன.

1913 ல் மாவட்ட நடுவர்களுக்குரிய 128 நிலையான இடங்களில் பிராமணர் 93 இடங்களுக்கும், பிராமணரல்லாதோர் 25 இடங்களுக்கும், இந்திய கிறித்துவர், ஐரோப்பியர்,ஆங்கிலோ-இந்தியர் ஆகியோர் எஞ்சிய இடங்களுக்கும் நியமிக்கப்பட்டனர்.

இத்தகவல்கள் உண்மையானவையே.

இதைப்பார்க்கும் போது பிராமணர் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது தெளிவாகிறது.

இதில் கூறப்பட்டுள்ள விபரங்களில் உதவிப்பொறியாளர் மற்றும் உதவி கலெக்டர் பற்றி இருக்கிறதே தவிர தலைமைப்பொறியாளர் மற்றும் தலைமை கலெக்டர் பற்றி எதுவும் இல்லையென்பதை நொக்குக.

இவை அக்காலத்தில் இந்தியருக்கு ஒதுக்கப்படவில்லை, முழுதும் ஆங்கிலேயரே இருந்தனர்.

ஆங்கிலேயர் என்னதான் இந்தியருக்கு உரிமைகளை அளித்தாலும் அதில் குறிப்பிட்ட வகுப்பினரே ஆதிக்கம் செலுத்துவர், அதனால் ஆங்கிலேயருக்கு கட்டுப்பட்டு இருப்பதே அனைத்து வகுப்பினருக்கும் நல்லது என்று மறைமுகமான அறிவித்தல் இது.

தவிர பிராமண ஆதிக்கம் குறைந்திருந்த புள்ளிவிபரங்கள் மறைக்கப்பட்டன.

இதன் மூலம் பிராமணரல்லாத மக்களுக்கு விழிப்புணர்வூட்டியதாகக் காட்டிக்கொண்டனர்.

அதாவது கிறித்துவரும் முகம்மதியரும் தனி ஒதுக்கீடு பெற்றிருக்க பிராமணரல்லாத இந்துக்களை பிராமணர் ஒடுக்குவதாகக் காட்டி அதன்மூலம் பிராமணரல்லாத இந்துக்கள் அமைப்பை உருவாக்கி தமக்கு ஆதரவாக தமது நிழலில் வைத்துக்கொள்ளத் திட்டமிட்டனர்.

ஆம், கடைசியில் அதுதான் நடந்தது.

1916 ல் ஆங்கிலேயரின் செல்லக்குழந்தையாக முதல் திராவிடக்கட்சியான  'நீதிக்கட்சி' பிறந்தது.

இதைத் தொடங்கியவர் மலையாளியான டாக்டர்.டி.எம்.நாயர், மற்றும் தமிழ்நாட்டுத் தெலுங்கரான சர்.பி.டி.தியாகராச செட்டியார்.

இவர்கள் இருவருக்கும் அக்கட்சியைத் தொடங்க என்ன அவசியம் இருந்தது?

இவர்களின் பின்புலம் என்ன?

திராவிடம்  தமிழருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும், பிறமதத்தினருக்கும் ஏதாவது ஒரு  நன்மையாவது செய்ததா?

- தொடரும்...

வேற்றுகிரகவாசி உண்மைகள்...


திருட்டு வந்தேறி தெலுங்கு திமுக இப்படி தான் தமிழை அழித்துக் கொண்டிருக்கிறது...



அனைவரும் தமிழை ஆர்வமுடன்  கற்க வேண்டும்.

தமிழ்  படிப்பதில்  பெருமை கொள்வோம்.

இன்றைய இளம் தலைமுறையினர்  தமிழை உதாசினபடுதுகின்றனர்.

மேற்கத்திய நாகரீகத்திற்கு  இளம்  தலைமுறையினர்  அடிமையாகாமல்  இருக்க தமிழை அனைவரும்  பரப்ப வேண்டும்.

பாரதிதாசன், மகாகவி போன்றோர்  தமிழை  வளர்த்தனர்.

இன்று  தமிழை  காக்கவும், வளர்க்கவும்  பெரும்பாலானோர்  முன்வருவதில்லை.

தமிழை  அனைவரும் ஆர்வமுடன் கற்றால் தான்  அந்த குறையை போக்க முடியும்.

நமது  தாய்மொழியான  தமிழ்மொழியை  கற்பதில்  மாணவர்களுக்கு  ஆர்வம் குறைந்து வருகிறது.

மேற்கத்திய  பண்பாடுகளால்  தமிழ் கலாசாரம் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது...

EIA 2020 திட்டத்தை தடுக்க இப்போதே வாக்களியுங்கள்...



அந்த Email_Link இதுதான்: பிச்சையிடுங்கள்...

https://tinyurl.com/drafteiawithdrawal/

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கா..?


இன்னுமாடா உயிரோடு இருக்கான்.. கரண்ட் வயர கடிச்சி போய் இருப்பான் நினைச்சேன்...


தமிழின் பொருள் என்ன?



பல  சினிமா  படங்களில்  தமிழ் மொழி கடினமான  மொழி  என்று காட்டபடுகிறது.

இது வருத்தத்திற்கு உரிய  செயல்.

இன்று தமிழ் நாட்டில் பெரும்பான்மையான  விண்ணப்ப படிவங்கள்  தமிழனுக்கு சம்பந்தமே இல்லாத ஆங்கிலத்திலும், இந்தியிலும் உள்ளன.

தமிழ்  உலகிலேயே  வேறு  எந்த மொழிக்கும் இல்லாத பெருமை இதற்கு உண்டு.

அது என்னவென்றால் வேறு  எந்த மொழினுடைய  பெயருக்கு  அர்த்தம்  இருக்காது.

ஆனால்  தமிழ் மொழிக்கு  மட்டும் இனிமை  என்ற பொருள் உண்டு...

சமஸ்கிருதம்...



14 ஆயிரம் பேர் 140 கோடி இந்தியன் எல்லாரையும் அடிமையாக்கனும்னு நினைக்குறானுங்க...

ஒரு மாநிலத்தில் 30 % விழுக்காடு காடுகள் இருக்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில்லேயே சொல்லப்ட்டிருந்தும்..



தமிழகத்திற்கு வெறும் 17% விழுக்காடு காடுகளே கிடைக்குமாறு நடுவண் அரசு எல்லைகளை வரையறுத்து இருக்கிறது.

அதில் மேலும் கொடுமை...

மூன்று எல்லை வரையறுக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தும் , கேரளத்துக்கும், தமிழகத்துக்கும் இடையிலான எல்லையில் இன்னும் 60 % விழுக்காடு வரையறுக்க படாமால் இருக்கிறது.

இதானால் ஒவ்வொரு நாளும் கேரளம், தனது வன்கைப்பற்றல் மூலம் தமிழ் மண்ணை பிடித்தபடியே உள்ளது .

60 ஆண்டுகாலமாக திராவிடம் என்ற மாயையை இக்காலத்திற்கு தேவையில்லமல் வளர்த்து வெளியூர் காரனை வளத்துவிட்ட சிறப்பு என்றும் தமிழ் மக்களுக்கு தான் உண்டு.

சரி அந்த திராவிட ஆட்சிகள் இதுவரை என்னத்தை கைப்பற்றியுள்ளது , மொழி இழந்தோம் , மானம் இழந்தோம் , அரசியல் அறிவை இழந்தோம் . நிலம் இழந்தோம் , காடு மலை இழந்தோம் , இறுதியில் பெரும் மக்களையும் இழந்தோம்.

இதை போல் பல பொது அரசியல் அறிவை பொதுமக்கள் அறியாத வண்ணம் காலங்களை நகர்த்திய பெருமை திராவிட கட்சிகளுக்கு மட்டுமே உள்ள சிறப்பு.

இவ்விடயம் திராவிட கட்சியில் இருக்கும் கவுன்சிலருக்கோ , அல்ல மாவட்ட போருப்பாளருக்கோ, செயலாளருக்கோ எத்தனை பேருக்கு தெரிந்து இருக்கும் . ஆனால் அனைவரும் அரசியலில் இருப்பார்கள் இதுதான் ஒரு நாட்டின் அரசியல் வளர்ச்சி.

ஒரு மண்ணை காக்கும் பொறுப்பு அரசியல்வாதிகளுக்கு வேண்டும் . ஆகையினால் நம் மண் சம்பந்தம்பட்ட அனைத்து அரசியல் அறிவையும் அவன் தெரிந்து இருக்க வேண்டும். ஆனால் இப்போது உள்ளவர்களுக்கு தெரிந்து இருக்க கூடியது களவும் அதன் பின் வரும் நாடகங்கள் மட்டுமே அரசியல் அறிவு .

நீங்கள் யாரும் மீண்டும் மண்ணை கூட பெற்றுத் தரவேண்டாம் . குறைந்த பட்சம் , மண் சம்பந்தமான விடயங்களை கூட பொதுமக்கள் தெரியாத வண்ணம் இருப்பதற்கு காரணம் என்ன ? சிந்தியுங்கள்..

இப்படி பொதுமக்களுக்கு மறைக்கப்படும் ஒவ்வொரு விடையுமே நாம் அழிவதற்கான முக்கிய காரணங்கள்.

இவை எல்லாம் மறந்து மானம்கெட்டு பாடுவோம்.. ஜன கன மன..

சத்தியமா சொல்றேன் ஒரு இனத்திற்கு பேரழிவு எப்படி இருக்கும் என்று உலகம் அறிய விரும்பினால் தமிழர்களின் சுவுடுகளை சற்று பார்த்தாலே போதும்.....

கியூபாவின் பிரபாகரன்ஜோஷ் மார்ட்டி...



கியூப விடுதலைப் போராளி என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது 'பிடல் காஸ்ட்ரோ' என்ற பெயர் தான்.

ஆனால், பிடல் காஸ்ட்ரோ என்ற 32 வயது இளைஞன் மூன்றே ஆண்டுகள் போர் நடத்தி வெற்றி பெற்று கியூபா விடுதலை அடைந்தது என்று நீங்கள் நினைத்தால், மன்னிக்கவும் அது உண்மையில்லை.

விரல்சொடுக்கில் விளைந்ததல்ல கியூபா விடுதலை.

1820 ல் இருந்து 1920 வரை ஸ்பெயின் வல்லாதிக்கத்தை எதிர்த்தும்..

1920 ல் இருந்து 1958 வரை அமெரிக்க வல்லாதிக்கத்தை எதிர்த்தும் நடந்த மிக நீண்ட விடுதலைப் போர் தான் கியூபாவுக்கு வெற்றியைத் தந்தது.

கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் அதில் பெரும்பாலும் ஆயுதப் போராட்டம்.

கியூபர்கள் தாங்கிய வலிகளுக்கு அளவே கிடையாது.

முதலில் செஸ்டபஸ் தலைமையில் ஆயுதக் கிளர்ச்சி பின் அது முற்றிலும் முறியடிக்கப்பட்டு 1880ல் செஸ்படஸ் கொல்லப்பட்டார்.

அதன் பிறகு பதினைந்தாண்டுகள் கழித்து 1895ல் ஜோஷ் மார்ட்டி தலைமையில் ஆயுதக் கிளர்ச்சி மாபெரும் அளவில் எழுந்தது.

1898ல் ஜோஷ் மார்ட்டி வீரமரணம் அடைந்த பிறகும் போர் தொடர்ந்து நடந்து கடைசியில் தோல்வியில் முடிந்தது.

அதன் பிறகு ஐம்பத்தி நான்கு ஆண்டுகள் கழித்து 1952ல் பிடல் காசுட்ரோ தலைமையில் ஆயுதப் போராட்டம் முளையிலேயே முறியடிக்கப்பட்டு அவர் தீவுச் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன் பிறகு மீண்டும் 1958ல் பிடல் காசுட்ரோ மற்றும் சே குவேரா தலைமையில் மாபெரும் விடுதலைப் போர் மூன்றாண்டுகள் நடந்து அதன் பிறகு தான் கியூபா தனது மூச்சுக்குழலில் விடுதலைக் காற்றை உணர முடிந்தது.

கியூபாவின் பிரபாகரன் ஐயத்திற்கிடமில்லாமல் 'ஜோஷ் மார்ட்டி' ஆவார்.

அன்று அவர் கியூபா தேசியவாதியாக விதைத்த விதை தான் இன்று கியூபா மக்களின் தலைநிமிர்ந்த வாழ்வு.

புரட்சி வெற்றி பெற்ற பிறகு தான் அங்கே பொதுவுடைமை நுழைகிறது.

கியூபாவுக்கு விடுதலை பெற்றுத் தந்தது அவர்களின் தேசிய உணர்வே ஆகும். கம்யூனிசம் இல்லை.

நாமும் தமிழ்த்தேசிய உணர்வோடு நமது தனித்தமிழ்க் குடியரசை நிறுவியபின் நமது வெற்றியை பங்குபோட கம்யூனிசம் வந்தாலும்  வரும்..

வந்து கைகுலுக்கிவிட்டு தமது மாணவர்களிடம் பிரபாகரன் என்று ஒரு கம்யூனிஸ்ட் இருந்தார். அவர் தான் இன்று வல்லரசாக விளங்கும் தமிழ்க்குடியரசின் விடுதலைப் போராளி என்று பாடமும் நடத்தும்...

தமிழின் பெருமைகள்...



தமிழுடன்  பிறந்த பல மொழிகள்  இன்று இல்லை.

எகிப்தியர்கள் பேசிய எகிப்திய மொழி இன்று இல்லை.

ஏசு பேசிய  அரமிக்  இன்று இல்லை.

புத்தர் பேசிய பாளி மொழியும் இன்று இல்லை.

ஆனால் தமிழ்  மொழி  எத்தனை சோதனை  வந்தாலும்  அதனை  வென்று தன்னிகரில்லா இடத்தை பெற்று நிலைத்து உள்ளது...

திராவிடலு பகுதி - 6...



ஆங்கிலேயர் திராவிடத்தை உருவாக்கியது என்பது முன்பே ஊகித்து செய்தது அது கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் கழித்து அவர்களுக்குப்  பயன்பட்டது.

ஆங்கிலேயர் எங்கு சென்றாலும் 'உங்கள் சிறப்பை ஆராய்கிறேன் பேர்வழி' என்று கூறிக்கொள்ளும் சில ஆராய்ச்சியாளர்களையும் மதபோதகர்களைஅப்பகுதி மக்களோடு கலந்துவிடுவர்.

இதைப் பொதுவாக அன்றைய அனைத்து காலணியாதிக்க நாடுகளும் செய்தன என்றாலும் ஆங்கிலேயலர் இதை மிகவும் சிரத்தையுடன் செய்தனர்.

இன்றும் 'ஆங்கில மொழி' உலகை ஆட்டிப்படைக்கக் காரணம் அன்றைய ஆங்கிலேயர்கள் உலகம் முழுதும் சென்று அப்பகுதி மக்களின் இனவரலாறு, மதம்,உணவுப்பழக்கம், பண்பாடு,மருத்துவம், கலாச்சார நம்பிக்கைகள் என அத்தனைத் தகவல்களையும் ஆங்கிலத்தில் தொகுத்து வைத்ததேயாகும்.(அப்போது தானே பிரித்தாள முடியும்).

மற்ற நாடுகளில் எப்படியோ ஆனால் தமிழரை ஆராய வந்த வெளிநாட்டவர் தமிழ்மேல்காதல்கொண்டு தமிழுக்குத்தொண்டு செய்து  தமிழரோடு தமிழராகஒன்றிவிட்டனர்.

இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தான் வீரமாமுனிவர்,ஜி.யு.போப் போன்றவர்கள்.

அவ்வாறு தமிழ்நாட்டுக்கு வந்தவர்தான் 'திரு.ராபர்ட் கால்டுவெல்'.

'திராவிடம்' என்கிறக் கருத்தியலை உருவாக்கியவர்.

இவர் 1814ஆம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்தார்.

ஸ்காட்லாந்தில் கல்வி கற்ற இவர் மொழியாராய்ச்சியிலும் மதப்பிரச்சாரத்திலும் ஈடுபாடு கொண்டவராக இருந்தார்.

கிறித்துவ மதத்தை பரப்ப 1838ல் தமிழகத்துக்கு வந்தார்.

தமிழருடன் நெருங்கிப்பழக தமிழ் கற்க ஆரம்பித்துதமிழின்மீது ஈடுபாடு அதிகமாக, தமிழர்வரலாற்றை ஆராயத்தொடங்கினார்.

தென்னிந்திய மொழிகளின் ஒற்றுமையையும்வடமொழிகளிலிருந்து அவை முற்றிலும்வேறுபட்டவை என்பதையும் உலகிற்கு எடுத்துக்காட்ட இவர் எழுதிய 'திராவிட மொழிகளின் ஓப்பிலக்கணம்' இன்றும் திராவிடவாதிகளின் வேதநூலாக உள்ளது.

இவரைப்பற்றிய விமர்சனங்களும் உள்ளன..

சாணார் மக்களைப் பற்றி இவர் எழுதிய நூலின்கருத்துக்களுக்கு எதிர்ப்பு கடுமையாக இருக்கஆங்கில அரசே அந்நூலைத் தடைசெய்யும் நிலையும் வந்தது (அப்போது இவர் இரண்டு வருடங்கள் தலைமறைவாகி விட்டதாகத் தெரிகிறது).

இவர் கிறித்துவ மதத்தில் தீவிரமாக இருந்தவர் என்றும் தெரியவருகிறது.

ஆனால் இவர் தமிழுக்கு செய்த தொண்டைக் கருத்தில் கொண்டால் இவர் உண்மையில் தமிழ்ப் பற்றுள்ளவர்என்றே தெரிகிறது.

எது எப்படியோ, இவர் பிராமணரே ஆரியர்என்றோ தென்னிந்தியர் அனைவரும் ஒரே இனத்தவர் என்றோ கூறவில்லை.

இவர் எடுத்துரைத்த 'திராவிடம்' தென்னிந்திய மக்கள் பேசும் மொழிகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்ததென்ற கருத்தியலை முன்வைக்கிறது அவ்வளவே.

திராவிடம் அல்லது திராமிடம் எனும் சொல் 'தெற்கு' எனும் பொருள்தருவதாக வடமொழியில்வழங்கிவந்ததாகக் கூறுவர்.

திராவிடப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட...

ஆதிசங்கரர் திருஞானசம்பந்தரை பற்றிப் பாடிய பாடலில் 'திரமிட' எனும் சொல் தெற்கு என்றபொருள்படும்படி கையாளப்பட்டுள்ளது.

த்வ சத்ன்யாம்
மான்யே தாரணிதாரா கன்யே ஹிருதயதா
பய பராப்ஹார பரிவஹதி சாரச்வத்மியா
தஹயவாத்யா தாட்தம் திரமிட
சிசு ராசவத்யா தாவா யாத்
காவீனம்
ப்ரோயுதனா மஜானி காமனியா கவாயிதா.

இப்பாடலில் ஆதிசங்கரர் திரிஞானசம்பந்தரை 'திராவிடசிசு'என்று இழிந்து கூறுவதாக திராவிட வாதிகள்மேடைதொறும் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

முட்டி மோதி உருண்டு புரண்ட பின்பு அவர்களுக்கு கிடைத்த ஒரே ஆதாரம் இதுதான்.

இதுவும் உண்மையா என்றால் அதுவும் இல்லை.

முழுப்பாடலையும் ஆராய்கையில், இது திருஞானசம்பந்தரை புகழ்வதாகவே அமைந்துள்ளது.

தெற்கில் ஒரு குழந்தை உன் மார்பில் பால் குடித்ததால் சிறந்த அறிவுடன் விளங்குகிறது என்று பார்வதியை புகழ்வதாக இப்பாடல் பொருள் தருகிறது.

தவிர இதில் 'திரமிட' என்ற வார்த்தை தான் வந்துள்ளது 'திராவிட' என்று வரவில்லை.

(திராவிட- எதிலிருந்து வந்தது என்பதைப் பின்னர் விளக்குகிறேன்).

இவற்றைக் கூறியது ஏனென்றால், திராவிடம் என்ற சொல் தமிழுக்கு சிறிதும்சம்பந்தமில்லாதது என்பதையும்,
திராவிடம் என்ற கருத்தியலே தற்போதைய 'திராவிடக் கோட்பாட்டுக்கு' முரணானது என்பதையும் விளக்கவே.

நூறுவருடம் எடுபடாத ஒருகோட்பாடு எப்படி நடைமுறையில்திடீரென்று குதித்தது?

தமிழ்ப் பிராமணர்களே ஆரியர்என்று எப்படி நம்ப வைக்கப்பட்டது?

மற்ற மொழியினரும் தம்மொழிப் பிராமணரை அந்நியராகக் கருதினரா?

- தொடரும்...

தங்களுக்கும் கறுப்பர் கூட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பத்திரிகையாளர்களுக்கு முன்பு சத்தியம் செய்த திருட்டு திமுக உபிகள்...



தற்போது தங்கள் "சங்கத்து ஆளைக்" காப்பாற்ற திமுக மாநிலங்களவை நாமினி NR இளங்கோவின் ஜூனியர் ராஜ் திலக்கை உச்சநீதிமன்றத்தில் ஆஜராக வைத்திருப்பது ஏன்?

என்ன கொடுமை இதெல்லாம்.. சென்னையிலும்...



இரு தினங்களுக்கு முன்புதான் பெங்களுரூவில் கொரோனா தொற்று என சொல்லி ஒரு அபார்ட்மெண்ட் வீட்டு வாயில் கதவையே தகரத்தால் மூடினார்கள். பிரச்சினை வெடித்ததும் தகரத்தை அகற்றினார்கள்..மாநகராட்சி ஆணையரே மன்னிப்பு கோரினார்..

இப்போது சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகர், ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனது தங்கை வீட்டில் கொரோனா பாதிப்பு எனச்சொல்லி ஒன்பது வயது சிறுமி உட்பட ஆட்களை உள்ளே வைத்து தகரத்தால் மூடிவிட்டதாக வேதனைப்பட்டு புகைப்படங்களை நமக்கு அனுப்பியிருக்கிறார் நம்முடைய நண்பர் ஒருவர்.....

முழுநாடும் கொரோனாவைவிட தகர ஷீட்டோடு தான் அதிகமாக போராட வேண்டியிருக்கிறது..

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் என்ன செய்யப்போகிறார்...

கூலிப்படைகளின் கூடாரம் பாஜக...


மராட்டிய பிராடு ரஜினி... EIA சட்டத்த எதிர்த்து பேசு பாப்போம் 😅


விசிக எனும் திருட்டு சமூக விரோத கட்சியை தடைசெய்...



அயோத்திதாச பண்டிதர் மற்றும் இரட்டைமலை சீனிவாசனார் ஆகியோரின் பேத்தி அம்மா Revathi Nagarasan அவர்கள் புதல்விகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை நம்ப  வைத்து மோசடி செய்ததாக. திரு. கல்யாணசுந்தரம்  (திருவள்ளூர்,விசிக ஊடக பிரிவு) மிது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தக்க நடவடிக்கை எடுத்து அவருக்கு நியாயம் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்...

திருடர்களின் கூடாரம் பாஜக...


பாஜக பினாமி திருட்டு தேர்தல் ஆணையம்...


திராவிடலு பகுதி - 5...



ஆம், வெள்ளையர் ஆண்ட இந்தியாவில் இந்து-இசுலாமிய பிரித்தாளும் கொள்கை வடக்கிலும் மேற்கிலும் கிழக்கிலும் நன்றாகவே வேலை செய்தது.

இன்றும் அது மக்களின் மனதில் நன்கு வேறூன்றியுள்ளது.

இதை நீதியரசர் மார்க்கன்டேய கட்ச்சு கூட சமீபத்தில் இடித்துரைத்துள்ளார்.

ஆனால் தெற்கில் அது எடுபடவில்லை.
ஆங்கிலேயர் இதற்கு என்ன செய்யலாம் என்று மண்டையைக் குடைந்து கொண்டிருந்தனர்.

மிண்டோ-மார்லி மற்றும் மாண்டேகு-செம்சுபோர்டு சீர்திருத்தத்திற்குப் பிறகு அரசுவேலை பெறும் இந்தியர்களை உற்றுநோக்கத் தொடங்கினர்.

மற்ற எந்தப்பகுதியிலும் இல்லாத அளவு பிராமணர் அதுவும் தமிழ்ப்பார்ப்பனர் ஆதிக்கம் அதிகமுள்ளதையும், அதை வேற்றுமொழியினர் பொறாமையுடன் பார்ப்பதையும், மற்ற ஆதிக்கவர்க்கத்தினர் அப்பதவிகளை அபகரிக்கத்துடிப்பதையும் அவதானித்தனர்.

போதாதா?  தயாரானது திட்டம் ஒருபக்கம் ஆரியர் வரலாறையும், அவர்கள் திராவிடர் (Dravid) என்று அழைத்தாக தமிழர் வரலாறையும் தேவைக்கு தகுந்தபடி திருத்தி ஆராய்ச்சியாளர்கள் மூலம் வெளியிட்டு 'திராவிடர்' என்கிற சொற்பதத்தை உருவாக்கி வைத்திருந்தனர்.

இதை அவர்கள் 1800களிலிருந்தே செய்து வந்திருந்தனர் (அங்கேதான் நிற்கிறான் வெள்ளைக்காரன்).

ஆனால் பிராமண ஆதிக்கம் தலைதூக்கிய பின் திராவிடப் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டு அதற்கு ஆதரவு பெருகி அவர்கள் சூழ்ச்சி வேலைசெய்ய ஆரம்பித்தது.

எப்படி தெற்கைத் தவிர மற்ற இடங்களில் இப்பிரித்தாளும் கொள்கையை செயல்படுத்தவே 'இந்து' என்கிற எப்போதும் இல்லாத வார்த்தையை உருவாக்கினார்களோ அது போலத்தான்.

ஆம்; 'இந்து' என்கிற வார்த்தை எந்த வேதத்திலும் கிடையாது.இந்து என்கிற வார்த்தையே ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது.

கேட்டால் இசுலாமிய நாடுகளில் இந்தியத் துணைக்கண்டத்தை அல்-ஹிந்த் (எண்களின் நாடு) என்று அழைக்கின்றனர் என்பர் அல்லது 'சிந்து' ஆற்றின் பெயரிலிருந்து வந்தது என்பர் அல்லது 'பாகியான்' (Fagian) குறிப்புகளில் 'இந்து சமுத்திரம்' எனும் சொல் கையாளப்பட்டது என்பர்.

எது எப்படியோ. ஆனால்,  இதுவரை உலகில் அமைந்த ஆட்சிகளை எல்லாம்விட மிகப்பெரிய நிலப்பரப்பை ஆண்ட ஆங்கிலேயர் அதைக் கட்டமைக்க கடைப்பிடித்த தாரகமந்திரம் 'பிரித்தாளுதல்'..

எந்த நாட்டில் காலடிவைத்தாலும் அங்குள்ள மக்களை இனத்தால், மதத்தால், நிறத்தால், சாதியால் இன்னும் எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் பிரிவினையைப் பரப்பி..

அவர்களை அவர்களாலேயே அழித்து தமது ஆதிக்கத்தை நிறுவுவதில் கைதேர்ந்தவர்கள்.

அவர்கள் செய்த வினையின் விளைவுகள் பல நாடுகளில் இன்றும் மோதல்களை தோற்றுவித்துக்கொண்டே இருக்கின்றன.

'இந்து' பிறந்த கதைக்கும் 'திராவிடம்' பிறந்த கதைக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

ஆங்கிலேயர் எங்கு சென்றாலும் மக்களை பிரிக்க, ஒன்று ஏற்கனவே உள்ள பிரச்சனையை பெரிதாக்குவார்கள் அல்லது இல்லாத ஒன்றை உருவாக்குவார்கள்.

'இந்து-இசுலாம்' முதல் வகை.
'திராவிடம்'  இரண்டாம் வகை.

ஏட்டளவில் 'திராவிடம்' எப்படி உருவாக்கப்பட்டது?

ஏட்டளவில் உருவாக்கப்பட்ட 'திராவிடம்' நடைமுறையில்  எப்படிப் பிறந்தது?

தமிழர் தமது வரலாற்றில் கூறியும் கேட்டுமிராத திராவிடம் எப்படி தமிழர் முதுகில் ஏறி சவாரி செய்ய ஆரம்பித்தது?

- தொடரும்...

கோனாரும் யாதவரும்...



திராவிடவாதிகள் தங்களின் சுய லாபத்திற்க்காக வடுக, கன்னடர், தெலுங்கர், மலையாளிகளின் அரசியல் மேலாதிகத்தை நியாயப்படுத்திட தமிழர்களை பல கூறுகளாக வெட்டி சிதைப்பதையே முக்கிய வேலையாகக் கொண்டுள்ளனர்.

ஆரியமும் இம் மண்ணில் தமிழின ஓர்மையை அழித்துவிட்டு, முழுமையாக ஆரிய கலப்பு செய்ய முடியாவிட்டாலும் ஆரிய கலப்பினமான வடுக, கன்னடர் தெலுங்கர் மலையாளிகள் செய்யும் சூழ்ச்சி தமிழின ஓர்மையை சிதைத்து விட செய்யும் முயற்சி,

இந்திய தேசிய மாயையை வலுப்பெற செய்கிற படியால், ஆரியமும், திராவிடமும் எப்பொழுதும் தமிழர்கள் முன் சில நேரம் பகையாளிகள் போலவும், சில நேரம் நண்பர்கள் போலவும் தோற்றம் தந்தாலும் தங்களுக்குள் கள்ளக்கூட்டும், கள்ளக்காதலும் கொண்ட ஓர்மைப் பட்ட இரு வகை வழி முறை என்பதை நாம் அறிவோம்.

கோனார் சமுதாய மக்கள் முல்லைத்திணையின் பூர்வீக மக்களாவர். தூய தமிழரான இடையர் குடியினரை எப்படியேணும் மடை மாற்றம் செய்து ஆரியமயப் படுத்திவிட துடிக்கிறது ஆரியமும், திராவிடமும்.

கோனாரை யாதவராக்குவதால் இந்திய மாயைக்குள் இழுத்துச் செல்ல முடிகிறது பிராமணியத்தால் சாதி, சாதியாய் சிதைத்துவிட்ட தமிழ் இனத்திற்க்குள் பெரிய அளவில் இனக் கலப்பு செய்ய முடியாவிடினும், அடிமை என்பதை விட ஆள்பவன் என்று சொல்லிக் கொள்வதில் உள்ள பெருமையை ஆசைக் காட்டி இந்திய தேசியம் என்கின்ற மாய வலைக்குள் சிக்கவைத்து விட்டது ஆரியம்.
 
கோனார் என்கின்ற தன் வம்ச வழி தமிழின தொழிற்ச்சார்ந்த அடையாளத்தை அடிமையெனக் கருதி யாதவர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை பட வைத்து விட்டது.

இதற்க்கு கோனார் சமுதாய மக்களில் டில்லிக்கு விசுவாசமுள்ள, திராவிடத்திற்கு துணை போகின்ற அல்லது திராவிட தலைமையில் உள்ள யாதவ வந்தேரிகளோடு கை கோர்த்துக்கொண்டு பிழைப்பு நடத்தும் துரோகிகள் யாதவர் என்று மடை மாற்று செய்து வருகின்றனர்.

“கோனாருக்கும், யாதவருக்கும் இன ரீதியாக யாதொரு சம்பந்தமும் இல்லை”

இந்த யாதவர்கள் யார்?

எங்கிருந்து எப்பொழுது தமிழகத்திற்க்குள் நுழைந்தார்கள்.

தமிழன் வந்தவனையெல்லாம் வாழ வைத்துவிட்டு, தன் அடையாளத்தை துறந்து, வந்தவனின் அடையாளத்தை தன் அடையாளமாக கொண்டாடி கோமாளியாய் போனதன் பின்னனிதான் என்ன என்பதை பார்ப்போம்..

வட இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட யாதவர் என்னும் இடையர் குடியினர் தெற்க்கு நோக்கி நகர்ந்து தக்காண பீட பூமி பகுதியில் ஓர் எழுச்சிப் பெற்ற அரசாக கி.பி.12 ம் நூற்றாண்டு வாக்கில் ஓர் அரசை நிறுவினர்.

அப்படி எழுச்சிப் பெற்ற யாதவர்களின் அரசுகளில் குறிப்பிடதக்க அரசு தேவகிரியின் யாதவர்களின் அரசாகும்.

ஆரம்பத்தில் மேலை சாளுக்கிய அரசுக்கு திறை செலுத்தி வந்தவர்கள், மேல சாளுக்கியரின் வீழ்சிக்குப் பின்னர் தனித்துவம் பெற்ற அரசாக நிலைப் படுத்திக் கொண்டனர். இவர்கள் மராட்டியப் பகுதியில் நாசிக்கில் இருந்து தேவகிரிவரை தன் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக்கிக் கொண்டு ஆண்டனர்.

கி.பி.12 ம் நூற்றாண்டு முதல் கி.பி. 13ம் நூற்றாண்டுகள் இறுதி வரையிலும் ஆண்டனர்.

கி.பி. 14 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இஸ்லாமிய படையெடுப்புக்குப் பின் சுல்த்தானிய அரசுக்கு கப்பம் கட்டுபவர்களாக இருந்து இறுதியில் கப்பம் கட்ட தவறியமைக்காக ஆட்சி அதிகாரத்தை இழந்து இஸ்லாமிய அரசால் தண்டிக்கப்பட்டு, யாதவர் அரசு முடிவடைந்தது.

இவர்கள் கிருஷ்ண பகவானின் முன்னோரான “யாடு” என்னும் கடவுளின் வழிவந்தவர்கள் என இவர்கள் தங்களை சொல்லிக் கொண்டதால் யாதவர் என அழைக்கப் பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

இவர்கள் தவிர ஹொய்சாளர்கள் மற்றும் காகத்தியர்கள் தக்காணத்தை ஆண்டனர். இம்மூன்று அரசுகளுமே இந்து சமயத்தை பேணி பாதுகாத்தன.

தென்னகத்தில் காகத்தியர்கள் இஸ்லாமிய சமயம் பரவுவதை பெரும் முயற்சி செய்து தடுத்து வந்தனர். காகத்தியர்கள் ஆரிய வம்சத்தில் இருந்து வந்தவர்கள் என்று சொல்லப் படுகிறது.

ஆந்திரப் பிரதேசத்தின் தெலுங்கானா பகுதிகளில் இருந்து ஆட்சி செய்து வந்தனர்.

காகத்தியர்கள் பேணி வந்த இந்து சமயப் பற்று பின்னாளில் விஜய நகரப் பேரரசு எழுச்சிப் பெற தூண்டுகோலாய் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஏற்கனவே அலை, அலையாய் வந்து நம் தமிழ் மன்னர்களை முட்டாள்களாக்கி சுகம் அனுபவித்து வந்த கன்னட, வடுக, மராட்டிய பிராமணர்கள் தமிழகத்தில் உள்ள பாண்டிய, சோழ, சேர அரசுகளை பலவீனமடையச் செய்தனர்.

அவர்கள் தூண்டி விட்டு மூவேந்தர்களும் ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள்ளச் செய்து பலவீனமான அரசுகளாக ஆக்கி ஒற்றுமையைக் குலைத்தனர்.

இந்நிலையில் காகத்தியர்கள் டில்லி சுல்த்தானியர்களிடம் வீழ்ச்சி பெற்றப்பின், உருவான விஜய நகரப் பேரரசு தமிழகத்திற்க்குள் ஊடுருவி தமிழ் மன்னர்களை வீழ்த்தி, தமிழகத்தை சூறையாடி, தமிழின மக்களை கொன்று குவித்து வடுக ஆட்சியை அமைத்தது.

மராட்டியர்களும் தங்கள் பங்குக்கு தமிழகத்தின் தஞ்சை போன்ற முக்கிய பகுதிகளை கைப் பற்றி ஆண்டனர்.

இப்படி பரவலாக தமிழகத்திற்க்குள் அமைந்த அன்னிய ஆட்சியின் விளைவாக மராட்டிய மொழி மற்றும் வட மொழி பேசும் யாதவர்கள் தமிழகத்திற்குள் ஊடுருவி வாழ தழைப்பட்டனர்.

இவ்வாறு தமிழகத்துக்கு அன்னியமான நாடோடிக் கூட்டமான யாதவர்கள் தமிழகத்தின் அரசியலையும், திராவிடக் கருத்தியலையும் சாதகமாக்கிக் கொண்டு ஆளுமைக் கூட்டமாக பரிணமிக்கலாயினர்.

இப்படி வந்தேரிகள் வாழ, ஆட்சி செலுத்த, அதிகாரம் பறிக்கப் படாமல் இருக்க ஈ.வெ.ராமசாமி என்னும் கன்னட தெலுங்கர் பல்வேறு வகையில் தமிழக மக்களை பிளவு படுத்தும் வேலையை செய்தார் என்பது, நாம் கவனிக்கத் தக்கது.

இம் மண்ணின் முல்லைத்திணை மக்களான கோனார் சமுதாய மக்களுக்கும், யாதவர் என்னும் நாடோடி ஆரிய, திராவிட கலப்பு இனக் கூட்டத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை.

கோனார் சமுதாய மக்கள் மடைமாற்றம் செய்யப்பட்டு, அவர்களின் பாரம்பரிய அப்பன், பாட்டன், முப்பாட்டன், பூட்டன், ஓட்டன் என காலம் காலமாய் வழங்கி வந்த திணை பகுதி அடையாளப் பெயரான கோனார் என்னும் சொல்லை கேவலமாகக் கருதி யாதவர் ஆக முயற்சிப்பது இழிவான செயலாகும். சர்வ தேசத்தமிழனும் வெட்கி தலைகுனிய தக்கதாகும்...

வாழ்க தமிழ்.. வெல்க தன்னுரிமை.. அடைவோம் மண்ணுரிமை...

மாட்டு மூத்திரத்தை குடிச்சு போய் தூங்குங்கடா...


மூடிட்டு போடா வந்தேறி பாண்டே நாயே...


சென்னையில் பக்கிங்ஹாம் கால்வாய்...



சென்னையில் நிறையப் பேருக்கு இதை டைடல் பார்க்குக்கு எதிரே ஓடும் சாக்கடை என்ற அளவில் மட்டுமே தெரியும்.

ஹிந்து முதலான நாளிதழ்களில் கொஞ்சம் பேசப் பட்டிருந்தாலும் நான் சந்தித்த நிறைய பேருக்குத் தெரியாத விஷயம் "பக்கிங்ஹாம் கால்வாய்" தென்னிந்தியாவின் மிக நீளமான நன்னீர் கால்வாய்.

இதைப் பற்றி நான் இங்கே பதியக் காரணம் இந்த விஷயம் மீடியாக்களால் பேசப் படவில்லை என்பதும், நமது பாடப் புத்தகங்களிலும் பெரிதாக எந்த விவரங்களும் தரப்படவில்லை என்ற ஆதங்கம் தான்.

இதை அரசாங்கம் குப்பைகளாலும் இடி பொருட்களாலும் நிரப்பி மறைத்து விட முயல்வது ஒரு தேச அவமானம். தொலை நோக்குப் பார்வை (அப்படின்னா) இல்லாத நமது தமிழக அரசாங்கங்கள் ஆங்கிலேயர் விட்டுப் போன ஒரே புதையலையும் மண்ணாக்கி விட்ட அநியாயம் இது.

1806 ஆம் ஆண்டு வெட்டத் தொடங்கி பல கட்டங்களில் பல்வேறு ஏரிகளையும் ஆறுகளையும் இணைத்து 420 km நீளத்தில் விஜயவாடாவையும் விழுப்புரம் மாவட்டத்தையும் இணைக்கும் இந்த அதிசயம் உருவானது.

தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைத் துறைமுகத்திற்கு சரக்குகள் கொண்டு செல்ல இது பெரிதாக உபயோகபடுத்தபட்டு இருக்கிறது.

19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேயர்களால் பெரிதும் உபயோகப்படுத்தப் பட்ட இந்தக் கால்வாய், சுதந்திரத்திற்குப் பிறகு கவனிப்பார் இல்லாமல் அழியத் தொடங்கியது. மற்ற பகுதிகளில் இன்னும் பெரிதும் பாதிக்கப் படாத இந்தக் கால்வாய் 80 சதவீதம் இன்னும் உபயோக நிலையிலேயே உள்ளது. சென்னை நகரின் குறுக்கே ஓடும் 30 km நீளமான பகுதி மட்டுமே கடும் நாற்றம் வீசும் சாக்கடையாக மாறி விட்டிருக்கிறது.

MRTS என்ற பறக்கும் ரயில் திட்டம் இந்தக் கால்வாயை ஒட்டியே திட்டமிடப் பட்டது. இந்தக் கால்வாயே ஒரு MRTS என்பது யாருக்குமே புரியவில்லை என்பது பரிதாபம் தான். இந்த ரயில் பாதை கட்டுமானம் பெரும்பாலான இடங்களில் இந்தக் கால்வாயை சிதைத்து விட்டிருக்கிறது. சில ரயில் நிலையங்கள் பக்கிங்ஹாம் கால்வாயை நிரப்பிக் கட்டப் பட்டிருப்பது போன்ற ஒரு முட்டாள்தனம் உலகத்தின் எந்த மூலையிலும் காணக் கிடைக்காத ஒன்று.

2004 ஏற்பட்ட சுனாமியின் பொது பல லட்சம் உயிர்களை இது ஒரு வடிகாலாக இருந்து காப்பாற்றியதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து தமிழக மற்றும் ஆந்திர அரசுகளிடம் சொல்லி இருக்கிறார்கள். ஆனாலும் பெரிதாக ஒரு முயற்சியும் எடுக்கப் பட்டதாகத் தெரியவில்லை.

பல கோடி செலவில் சாலைகள் அமைத்து நம்மிடம் சுங்கம் வசூலிக்கும் அரசு, இது போன்ற எளிய இயற்கையான போக்குவரத்து வழிகளை ஏன் மறந்து விட்டிருக்கிறது? இன்றைய தேதிக்கு இது போன்ற திட்டத்தை அமைக்க எத்தனை ஆயிரம் கோடிகள் தேவைப்படும் என்று யாராவது யோசித்தால் தேவலை (200% மந்திரி வரிகள் தனி).

ஒவ்வொரு முறை விமானத்தில் பறக்கும் போதும் பல இடங்களில் ஸ்கேல் வைத்துப் போட்டது போல நேராகத் தெரியும் இந்த பக்கிங்ஹாம் கால்வாய் நாம் எவ்வளவு அறிவில்லாமல், பொறுப்பில்லாமல் வாழ்கிறோம் என்பதை ஒரு அளவுகோல் போல நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறது...

பாஜக - அதிமுக வின் ஊழல்...


திருட்டு திமுக...


ஜவ்வரிசி...



இந்த வார்த்தை தமிழும் கிடையாது...

அதேவேளை ஜவ்வரிசி என்பது அனைவருக்கும் தெரிந்த அத்யாவசிய உணவு..

இது எப்படி தமிழர்கள் மத்தியில் பரவலானதாக ஆகியது என்ற விஷயத்தை தேடும்போது தான் தெரிந்தது..

ஜாவா அரிசி தான் ஜவ்வரிசி ஆனது..

ஆம் ஜாவா பகுதியில் இருந்து தான் இந்த ஜவ்வரிசி வருகிறது இதுவே ஜாவா அரிசி ஜவ்வரிசி ஆனது ...

தமிழ் கடவுள் முருகப் பெருமானை அகண்டபாரத தேசத்தில் பழங்காலத்தில் வணங்கினர்...



காந்தாரம் என்பது இன்றைய ஆப்கானிஸ்தான் நாடாகும், மஹாபாரத காந்தாரியின் பிறப்பிடமாக காந்தாரம் அகண்ட பாரதத்தின் ஒரு பகுதியே..

ஒரு கையில் வேலும் மறு கையில் சேவலும் கொண்ட இந்த முருகனின் சிலை ஆப்கானிஸ்தானில் கண்டெடுக்கப்பட்டதாகும்...

அதிமுக எடப்பாடியின் மக்கள் விரோத செயல்...


பாஜக நரேந்திர மோடி ஆட்சியில் அரசு தன்னுடைய அரசியல் நோக்கங்களுக்காக வங்கிகளின் நிதியை தவறாக பயன்படுத்துகிறது - ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் தான் எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்...



அரசின் நிர்பந்தம் காரணமாக பெரு முதலாளிகள் பலருடைய வாரா கடன்கள் வசூலிக்கும் முயற்சியில் தீவிரம் காட்ட முடியாமற்போனது என்றும் அவர் கூறியுள்ளார். 

அவர் பதவியில் இருந்த போதே இது குறித்து மோடி அரசுடன் ஏற்பட்ட கருத்து   வேறுபாடு காரணமாக பதவி விலகினார் என்பது குறிப்பிட தகுந்தது...

பாஜக பத்தாள்ஸ் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய அப்பளம் 😁


😁😂😂 அப்பளத்தில் கருப்பு கருப்பாக தெரிவது மாட்டு சாணமாக கூட இருக்கலாம் இந்திகாரனுங்க மூளை...

ஜோதிட இரகசியம்...



சுக்கிரன்+ராகு

செவ்வாய்+சுக்கிரன்+ராகு

புதன்+சுக்கிரன்+ராகு

சுக்கிரன்+சூரியன்+புதன்+ராகு

சூரியன்+ராகு

புதன்+ராகு.. 

இணைவு  எனில்

ஜாதகரும்.... அவரது பரம்பரையும்

சிற்றின்பம்... காதல்... காமமும்.. கலந்த கலவையில் பிறவி எடுத்தவர்கள்...

காமத்தில் அதீக ஈடுபாடு கொண்டவர்கள்..

இவர்கள் பிறவியே இதற்காக தான்...

இன்று செயற்கை கருத்தரிப்பு மையம் எப்படி அதிகமாகிறது என்பதை தேடி பார்த்தால் , தடுப்பூசி பித்தலாட்டம் பற்றி தெரியும்...

அனைவரும் உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யுங்கள்...



https://t.co/aVcx4DKW66

இந்த லிங்ல நேரடியாக மின்னஞ்சல் அரசுக்கு சென்று விடும்...

இந்த மின்னஞ்சல் (email) EIA2020 ஆல் நாம் பாதிக்கப்படும்  பிரச்சினைகளை மற்றும் நமக்கு எதிரான அரசின் திட்டத்தை கைவிட கோருகிறது...

அதிமுக வின் ஊரடங்கு சாதனை...



சில ஜென்மங்கள்... 1000 ரூவா, 20 கிலோ அரிசி, சக்கரை எல்லாம் கொடுத்து தானே ஊரடங்கு விட்டது அரசு  என்கிறார்கள்...

அதன் பிறகு நீங்கள் வெளியில் வந்ததால் தானே கொரோனா பரவியது என்கின்றனர்...

அதே வாய் தான்.. நீங்கள் வீட்டிலே இருந்ததால் தான் மின்சாரக் கட்டணம் அதிகமாக வந்துள்ளதும் என்கின்றனர்...

நீங்க எல்லா சோத்தை தான் தீங்குறீங்களா...

வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்தால் எப்படி டா வருமானம் வரும்...

மேலும் வேலைக்கு போக விடாமல் தடுத்தது அரசு தான்...

நீங்க கொடுத்த நிவாரணத்தில் குடும்பத்தில் குறைந்தது 4 பேர் இருந்தால் கூட எத்தனை நாள் டா வரும்...

அய்யோக்கிய பயலுங்களா...

கூட்டணிக்கு முன்பு வரை வேறு வாய்...
கூட்டணிக்கு பின்பு வேறு வாய்...

போங்கடா... கூஜா தூக்கி பச்சோந்திங்களா...