14/06/2017

பரதம் தமிழர்களின் கலை இல்லையெனக் கூறும் நயவஞ்சக தெலுங்கு நாயக்க வழிவந்த வந்தேறிகளான திராவிடர் கவனத்திற்கு...


பரதக்கலை தமிழ்ச்சித்தரான பரதச்சித்தரால் உருவாக்கப்பட்ட தமிழர்களின் கலையென ஊக்குவித்தார் தமிழினத் தேசியத்தலைவர் மேதகு. பிரபாகரன்.

ஆரியன் தன் கலையாக மாற்ற முயற்சி நடந்தபோது, அதற்குப் பக்கவாத்தியம் பாடிய திராவிட வேடதாரிகளும் சேர்ந்து அழிக்க முயன்றபோது, ஈழத்திலும் புலம்பெயர்ந்த தேசத்திலும் தமிழர் கலைகளில் ஒன்றான பரதம் புத்துணர்ச்சி பெற்றது.

தேசியத்தலைவர் கலைகளுக்கு முக்கியத்துவம் தருபவர். கலையும் பண்பாடும் இனத்தின் ஓரினத்தின் அடையாளம் என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் "கலை பண்பாட்டுக் கழகம்" சிறப்புற இயங்கிவந்தமை நாமறிந்ததே. தனது பளுவான பணிகளுக்கிடையிலும் நடன, மிருதங்க அரங்கேற்ற நிகழ்வுகளில் கலந்துகொள்வார். இசை நிகழ்வுகள், கிராமியக் கலைகள் என்பவற்றிலும் ஈடுபாடுகொண்டு ஊக்குவிப்பார்.

இதேபோல் தமிழரின் தற்காப்புக் கலைகள் பேணி வளர்க்கப்பட வேண்டும் என்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். கராத்தே தற்காப்புக் கலை மிக தாக்கமான முறையில் வன்னியில் வளர்ச்சியுற்றமை நாமறிந்ததே.

கராத்தே சுற்றுப் போட்டிகள், தரப்படுத்தல் போட்டிகள் என்பவற்றில் கலந்துகொண்து அவற்றை ஊக்குவித்த பெருமையும் அவரைச் சாரும்.

பாடசாலைகள் தோறும் 6 ம் வகுப்பிட்குமேல் கராத்தே கற்பிக்கப் பட்டது. தற்காப்புக் கலைகளின் வளர்ச்சிக்காக "தமிழீழ தற்காப்புக்கலை சம்மேளனம்" உருவாக்கப் பட்டிருந்தது. எமது வீரர்கள் சிறிலங்காவில் நடந்த போட்டிகளிலும் முத்திரை பதித்தனர்.

இவ்வாறு பல்வேறுபட்ட துறைகளையும் தாபித்து, வழிப்படுத்தி ஊக்குவித ஒரு பன்முகம்மே பிரபாகரன் முகம்...

ஆதித்த கரிகாலனை கொன்ற உடையார் குடி அந்தணர்களுக்கு உடையார் ஸ்ரீ ஸ்ரீ ராஜ ராஜா தேவர் அளித்த தண்டனை...


ஆதித்த கரிகாலனை கொன்ற உடையார் குடி அந்தணர்களுக்கு உடையார் ஸ்ரீ ஸ்ரீ ராஜ ராஜா தேவர் அளித்த தண்டனை பற்றிய கல்வெட்டு உடையார்குடியில் உள்ளது..

இது தற்போதைய காட்டு மன்னார் கோவில்.

அந்த கல்வெட்டில் கூறப்பட்டு உள்ள வாசன்கங்கள் இது தான்..

ஸ்வஸ்தி ஸ்ரீ கோராஜகேஸரிவர்ம்மர்க்கு யாண்டு 2வது வடகரை ப்ரமதேயம் ஸ்ரீ வீரநாரயணச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறிப் பெருமக்களுக்கு சக்ரவர்த்தி ஸ்ரீ முகம்

பாண்டியனைத் தலைகொண்ட கரிகாலச் சோழனைக் கொன்று த்ரோஹிகளான சோம(ன்)… (இவன்) றம்பி
ரவிதாஸன பஞ்சவன் பரஹ்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரனான இருமுடி சோழ ப்ரஹ்மதிராஜ்னும் இவகள் தம்பிமாரும் இவகள் மக்களிதும் இவர் ப்ராஹ்மணிமா(ர்) பேராலும் (இவகள் ப்ராஹ்மணிமா(ர்) பேராலும் (இவகள்…) றமத்தம்
பேரப்பன்மாரிதும் இவகள் மக்களிதும் இவகளுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிதும் தாயோடப் பிறந்த மாமன்மாரிதும் இவகள் உடப்பிறந்த பெண்களை வேட்டாரினவும் இவகள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முறி)யும் நம்மாணைக் குரியவாறு
கொட்டையூர் ப்ரஹ்ம ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்ரசேகர பட்டனையும் பெரத் தந்தோம் தாங்களும் இவகள் கண்காணியோடும் இவகள் சொன்னவாறு நம்மாணைக்குரியவாறு குடியொடு குடிபேறும் விலைக்கு விற்றுத் தாலத்திடுக இவை குறு(காடி)கிழான் எழுத்தென்று இப்பரிசு வர.

உடையாற்குடிகு சக்கரவர்த்தி செல்லாமல் அவரின் ஸ்ரீமுகம் மட்டும் அனுப்பி தண்டனை நிறைவேற்ற சொல்கிறார்..

இதன் கருத்து வீர நாராயணன் சதுர்வேதி மங்கலத்து பெருமக்களுக்கு சகரவர்தியில் ஸ்ரீமுகம் பாண்டியனைத் தலைகொண்ட கரிகாலச் சோழனைக் கொன்ற துரோகிகளான சோமன் இவன் தம்பி ரவிதாஸன, பஞ்சவன், பரஹ்மாதிராஜனும் இவன் தம்பி பரமேஸ்வரனான இருமுடி சோழ ப்ரஹ்மதிராஜ்னும் இவகள் தம்பிமாரும், பிள்ளைகளும் இவர்களுக்கு பெண் கொடுத்தவர்களும் பெண்களும் இவர்கள் சமப்தபட்ட அனைவரும் அவர்களின் உடைமைகள் சொத்து அனைத்தையும் விட்டு விட்டு உடனே இந்த ஊரை காலிசெய்து வெளியேற வேண்டும் என்று பொருளில் எழுதப்பட்ட கல்வெட்டு...

தமிழ் கடவுள் முருகன் யார்?


பாண்டிய வேந்தன் முருகன்...

தமிழ்க் கடவுள் என உலகமெங்கும் வணங்கப் பெறும் முருகக் கடவுள் பாண்டிய வேந்தனாவான்.

மீனாட்சி எனும் தாடாதகைப் பிராட்டிக்கும், சுந்தர பாண்டியனுக்கும் பிறந்த உக்கிர பாண்டியன் எனும் இயற்பெயர் கொண்டவனே முருகன் ஆவான்.

மலையத்துவசப் பாண்டியனுக்கும், சூரசேன சோழனின் மகளான காஞ்சன மாலைக்கும் பிறந்தவளே தாடாதகைப் பிராட்டி என்னும் மீனாட்சி ஆவாள்.

குறிஞ்சி நிலத்தலைவன் என பிற்காலத்தே தொல்காப்பியம் போன்ற இலக்கிய நூல்கள் குறிப்பிடும்  முருகன் மருதநிலக் கிழவனேயாவான்.

ஏனெனில் நால்வகை நிலங்களும் மருதநில வேந்தர்களாலேயே ஆளப்பட்டு வந்தன..

பழங்காலத்தில் தமிழகத்தின் மேல் நடந்த பகைவர்களின் பெரும் படையெடுப்பை ஆறு இடங்களில் படைவீடு அமைத்து தமிழினம் காத்த பாண்டிய வேந்தனே முருகன் ஆவான்.

அறுபடை வீடு எனக் கொள்ளப்படும் முருகனின் இன்றைய திருத்தலங்கள் எல்லாம் தமிழகம் காக்க முருகனால் அமைக்கப்பட்ட படைவீடுகளே ஆகும்..

திருமுருகாற்றுபடை யில் நக்கீரர் முருகனை வேந்தர் மரபினன் எனவும் மள்ளர் (பள்ளர்) எனவும் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்..

    "செருவில் ஒருவ பொருவிறல் மள்ள!"                         (செய்யுள் - 262)
    "அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக !"            (செய்யுள் - 269)

இங்கு அரும்பெறல் மரபு என மள்ளர் மரபை நக்கீரர் குறிப்பிடுகிறார்..

மள்ளர் மரபினரைச் சேர சோழ பாண்டிய வேந்தர்களாக சங்க இலக்கியங்களில் முதல் பிற்கால சிற்றிள்ளக்கியங்கள் வரை புகழ்ந்து பாடபட்டிருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.

இம்மள்ளர் மரபினரே பள்ளர் எனவும் அழைக்கப்படுகின்றனர்.

இப்பள்ளரே தொல்காப்பியம் போற்றும் மருதநில ""வேந்தன் (இந்திரன்)"" வழிவந்த இந்திர குலத்தவர் (தேவேந்திர குலத்தவர்) எனவும் இன்றும் அழைக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே முருகன் மருத நிலத்து மள்ளர் குலத்தை சார்ந்தவன் எனும் போது அவன் மருத நிலக்  கிழவனாகவும், தமிழனாகவும் ஆகிறான்..

முருகன்  தெய்வானையை திருமணம் செய்த இடமே  திருபரங்குன்றம்  ஆகும்.

திருபரங்குன்றத்தில் ஆண்டு தோறும் முருகன்-தெய்வானை திருமணவிழா மரபுவழிச் சடங்காக இன்றும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

சூரனை அழித்த பின் தேவேந்திரனின் மகளாகிய தெய்வானையை முருகன் மணம் முடிப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.

திருமணம் முடிந்தபின் மாமனார் வீட்டிற்கு மணமக்கள்  மறுவீடு செல்லுதல்  என்பது தமிழர் மரபாகும்.

அம்மரபுப்படியே சிவனும் பார்வதியும், முருகன்-தெய்வானை திருமணம் முடிந்த பின் மணமக்களை முருகனின் மாமனாரான  தேவேந்திரனின் இல்லத்திற்கு மறுவீடு அனுப்பி வைக்கின்றனர்.

அவ்வாறான இத்திருமண சடங்கு  மரபில் முருகனும் தெய்வானையும் மறு வீட்டிற்கு வருவது இன்றைய தேவேந்தர்களின் (பள்ளர்களின்) அறமடத்திற்கே ஆகும்.

மறுவீடு வரும் தம் குல மக்களை தேவேந்ததிரனின் வழி வந்தவர்களாகிய  பள்ளர்கள் தங்களின் அறமடத்தில் வரவேற்று  மரியாதை செய்கின்றனர்.

தொல்காப்பியம் போற்றும் மருதநில வேந்தனே தேவேந்திரன் (இந்திரன்) என்பதும் அவனே, மருதநிலத் தமிழர்களான பள்ளர்களின் வழிவந்தோன் என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது..

பள்ளர் குலத்து மரபினனான தேவேந்திரனின் மகளான தெய்வானையை முருகன் மணம் புரிந்ததிலிருந்து முருகன் பள்ளர் குலத்தவன்  என்பதையும் அவன் தமிழர் மரபினன் என்பதையும் எவராலும் மறுக்க இயலாது.

நக்கீரர் தம் முருகாற்றுப்படையில் முருகன் மள்ளன் எனக்கூறும் இலக்கியச் சான்றோடு மேலே கூறப்பட்ட  முருகன்-தெய்வானை திருமணச் சடங்கை நடைமுறைச் சான்றாக  இணைத்து பார்க்கையில் முருகன் தமிழனே என்பது ஐயந்திரிபுர விளங்குகிறது..

கி.பி  1528-ல் ஏழுதப்பட்ட பழனிச் செப்புப்பட்டையம் முருகனுக்கும் பள்ளர்களுக்கும் உள்ள தொடர்பை தெளிவாகச் சுட்டுகிறது .

தங்களின் முன்னோன்னாகிய முருகனுக்கு அக்காலத்திலயே தேவேந்திரர்  அறமடம் அமைத்து கோவிலுக்கு வரும் அனைவருக்கும் பள்ளர்கள் அன்னமிட்ட செய்தியும், இச்செலவிற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள தேவேந்திர  குலத்தார் மடத்திற்கு கொடைகள் வழங்கிய செய்தியும் சிறப்பாகக்  கூறப்பட்டுள்ளது.

தம் முன்னோனாகிய முருகனுக்கு கோவில் கட்டிய பள்ளர்கள், பழங்காலத்தில் இருந்து இன்று வரையும் பழனி முருகன் கோவிலில் முதல்மரியாதை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு முருகனுக்கும் தமிழருக்கும் உள்ள உறவை இச்செப்புப்பட்டயம்  மேலும் உறுதி செய்கிறது.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பள்ளர்களுக்கு பதினெட்டு அறமடங்கள் பழங்காலந்தொட்டு இருந்து வருகின்றன..

திருச்செந்தூரில் உள்ள பிற அறமடங்களுக்கும் பள்ளர்களின் அறமடங்களுக்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன..

பள்ளர்களின் அறமடங்கள் மட்டுமே அதிக எண்ணிக்கை கொண்டதும் 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான மிகப் பழமையானதும் ஆகும்.
                   
பாண்டியர்களாகிய பள்ளர்களின் வீழ்ச்சிக்குப்பின் தெலுங்கு வடுகர்களும் அவர்களின் அடியாட்களும்  கோவில்களை கொள்ளையிட்டதோடு அதைத் தொடர்ந்து கோவில்களைக் கைக்கொள்ளும் வகையில் அவர்களுக்கென மடங்களையும் உருவாக்கிக் கொண்டனர்..

இம்மடங்கள் அனைத்தும் 500 வருடங்களுக்கு உட்பட்டவையே ஆகும்.

இந்திய விடுதலைக்குப் பின் திருச்செந்தூர் முருகன் கோவிலின் நிர்வாகம் பள்ளர்களின் நிர்வாகத்திலிருந்து முற்றிலுமாக பறிக்கப்பட்டது.

கழுகுமலை முருகன் கோவிலில் தேர்த்திருவிழா பள்ளர்களால் தேரோட்டப்பட்டு ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக கொண்டாடப் படுகிறது. பாண்டியர் வீழ்ச்சிக்குப் பின் கோவில் நிர்வாகம் தெலுங்கு வடுகர்களால் பள்ளர்களிடமிருந்து பறிக்கப்பட்டது.

எனினும் இன்றும் கழுகுமலை முருகன் கோவிலில் பள்ளர்களுக்கு மரபு சார்ந்த முதல் மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

முருகனுக்கும் தமிழுக்கும், முருகனுக்கும் பள்ளருக்கும் உள்ள உறவானது குருதி சார்ந்தது.

முருகன் பள்ளர் வழிவந்த பாண்டிய வேந்தன் என்பதாலேயே முருகனையும் தமிழையும் பிரிக்கவியலாது.

எனவே தான் ஆரியம், திராவிடம், தலித்தியம் என எத்தனை எத்தனையோ பெருங்கேடுகள் மேலெழுகின்ற போதிலும் அவற்றையெல்லாம் உடைத்தெறிந்து துள்ளியெழுகுது வேல்...

திராவிட இயக்கங்களின் யோக்கியதை... அவசியம் படிக்கவும்...


திராவிட  அரசியல்வாதிகள் எவ்வளவு முட்டா பசங்களா இருக்காங்க?
இந்த முட்டாள்களை நம்பி ஆட்சியை ஒப்படைக்கும் நாம் எவ்வளவு முட்டாளாக இருக்க வேண்டும்?

ஏமாளி மு.க. ஸ்டாலின்: டுபாக்கூர் கும்பலிடம் சிக்கிய தலைவர்கள்!

மக்களை ஏமாற்றுவதில் கை தேர்ந்தவர்கள் திராவிட அரசியல் தலைவர்கள். ஆனால், இந்த தலைவர்களையே ஏமாற்றும் மாபெரும் மோசடிகளும் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. இதற்கு முன்பு ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த், மு.க. ஸ்டாலின் ஆகியோரை சில டுபாக்கூர் பேர்விழிகள் படுமோசமாக ஏமாற்றினர். இப்போதும் மு.க. ஸ்டாலின் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளார்.

ஸ்டாம்பிடம் ஏமாந்த கலைஞர் கருணாநிதி, கிறித்தவ மதபோதனை அமைப்பிடம் ஏமாந்த விஜயகாந்த், போலி ஐநா விருதிடம் ஏமாந்த ஜெயலலிதா, நடக்காத கூட்டத்திற்கு மறுப்பு எழுதிய மு.க. ஸ்டாலின் - இப்படிப்பட்ட தலைவர்களிடம் தான் தமிழக மக்களும் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்!

ஜெயலலிதா: 'தங்கத்தாரகை' விருது

2004 ஆம் ஆண்டில் ஜெயலலிதாவுக்கு தங்கத்தாரகை எனும் டுபாக்கூர் விருதை அளித்து ஏமாற்றினார்கள். அப்பொது, ஐநா சபையே விருது வழங்குவதாகக் கூறி, நாளிதழிகளில் அதிமுக அமைச்சர்கள் 100 பக்கங்களில் முழுபக்க விளம்பரம் கொடுத்தார்கள். அதை ஐநா விருதென்று அப்பொது ஜெயலலிதா ஏமாளித்தனமாக நம்பினார்.

உக்ரைன் நாட்டில் உள்ள சர்வதேச மனித உரிமைப் பாதுகாப்புக் குழு என்ற அமைப்பு ஜெயலலிதாவுக்கு தங்கத்தாரகை விருது வழங்குவதாகவும், அது ஐ.நா சபையின் அதிகாரப்பூர்வமான ஆலோசனை அமைப்பு என்றும் பீலா விட்டர்கள் (Golden Star of Honour and Dignity Award by the International Human Rights Defense Committee, Ukraine). ஆனால், அந்த அமைப்பு டுபாக்கூர் அமைப்பாகும். ஐநாவின் ஆலோசனை அமைப்புகளின் பட்டியலில் அப்படி ஒரு அமைப்பே இல்லை. (தமிழ்நாட்டின் பசுமைத் தாயகம் அமைப்புக் கூட ஐநா பட்டியலில் இருக்கிறது. ஆனால், ஜெயலலிதாவுக்கு தங்கத்தாரகை விருது வழங்கிய அமைப்பு இல்லவே இல்லை)

கருணாநிதி: ஆஸ்திரியா ஸ்டாம்பு

"தலைவர் கலைஞரின் தமிழ்ப் பணி - சமுதாயப் பணியைப் பாராட்டி "கலைஞர் 90" அஞ்சல் தலை. ஆஸ்திரிய நாடு ஜூன் 3 அன்று வெளியிட்டு கௌரவித்துள்ளது! உலகத் தமிழர்கள் மகிழ்ச்சி" என 5.6.2013 அன்று முரசொலி செய்தி வெளியிட்டது. "என்னுடைய தமிழ்ப் பணி - சமுதாயப் பணியைப் பாராட்டி ஆஸ்திரிய நாடு ஜூன் 3 அன்று வெளியிட்ட "கலைஞர் 90’’ அஞ்சல் தலையை பெற்றபோது" என்று 21.7.2013 அன்று இதுகுறித்த ஒரு படத்தையும் கருணாநிதி வெளியிட்டார்.

ஆஸ்திரியாவில் நமக்குப் பிடித்தவர்களின் படத்துடன் தபால் தலை வெளியிட அனுமதி உண்டு. அந்தவகையில் ஆஸ்திரிய தபால் துறைக்கு சிறப்புக் கட்டணம் செலுத்தி நமக்கு பிடித்தவர்களின் முகங்களை தபால் தலையாக வெளியிடலாம். இது ஒரு மிகச் சாதாரணமான காரியம் ஆகும்.

ஆஸ்திரிய நாட்டு அஞ்சல் துறையிடம் பணம் செலுத்தி நாம் எந்த புகைப்படத்தை வேண்டுமானாலும் அஞ்சல் தலையாக வெளியிட முடியும். எடுத்துக்காட்டாக, ஒரு குழந்தை, பூனை, நாய் அல்லது ஒரு கார்ட்டூன் போன்ற எதை வேண்டுமானாலும் வெளியிட முடியும். இதற்கு சுமார் 222 யூரோ பணம் கட்டினால் போதும். அப்படி ஒரு ஸ்டாம்பினை வாங்கிக் கொடுத்து யாரோ சிலர் கலைஞர் கருணாநிதியை நன்றாக ஏமாற்றினார்கள்.

விஜயகாந்த்: டாக்டர் பட்டம்

"அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தின் ஐ.ஐ.சி.எம் பல்கலைக்கழகம் வழங்கும் டாக்டர் பட்டம்" என்று 3.12.2010 அன்று பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக தேமுதிகவினர் விளம்பரம் செய்திருந்தனர். ஆனால், இணையத்தின் மூலம் கிறித்தவ மதத்தை பரப்புவதற்கான ஒரு அமைப்பான "பன்னாட்டு கிறித்தவ தேவாலய மேலாண்மை நிறுவனம் - ஐ.ஐ.சி.எம்" (International Institute of Church Management Inc.) விஜயகாந்த்திற்கு டாக்டர் பட்டம் அளித்தது.
பைபிள் படிப்பு, தேவாலய நிருவாகம், கிறித்துவ தலைமைத்துவம், கிறித்துவ இறைப்பணி இதிலெல்லாம் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு இந்த அமைப்பினர் டாக்டர் பட்டம் தருகின்றனர். இப்படி முழுக்க முழுக்க மத பிரச்சாரம் செய்வதற்கான ஒரு அமைப்பிடம் தான் விஜயகாந்த் டாக்டர் பட்டம் பெற்றார்.

அமெரிக்காவில் ஐ.ஐ.சி.எம் என்பது பல்கலைக் கழகமாகவோ, கல்வி அமைப்பாகவோ பதிவுசெய்யப்படவும் இல்லை, இயங்கவும் இல்லை. சென்னை நகரில்தான் அது ஒரு 'கல்வி அறக்கட்டளை' (Educational Trust) என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. கூடவே, டாக்டர் பட்டம் பெற வேண்டுமானால், அதற்கு செலுத்த வேண்டிய ரூ. 1000 வாழ்நாள் உறுப்பினர் கட்டணத்தை - ஐ.ஐ.சி.எம் கல்வி அறக்கட்டளை, 240 ரூபி டவர், வேளச்சேரி முதன்மைச் சாலை, சேலையூர், சென்னை - 73 எனும் முகவரிக்கு அனுப்பக் கூறியுள்ளனர். ஆக, இந்திய கிறித்துவ கல்வி அறக்கட்டளை ஒன்றிடம் பட்டம் "வாங்கி" - அதனை 'அமெரிக்க பல்கலைக்கழகத்திடம் வாங்கியதாக' பெருமை பேசினர் தேமுதிகவினர்.

மு.க. ஸ்டாலின்: கென்டகி கர்னல்

அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தில் பொதுச்சேவைக்காக பணம் திரட்டுவதற்காக கென்டகி கர்னல் எனும் விருதை வைத்துள்ளார்கள். இந்த அமைப்புக்கு நிதி உதவி அளிப்பவர்களுக்கு கென்டகி கர்னல் எனும் விருதினை வழங்குவார்கள். இப்படி, மு.க. ஸ்டாலின் பெயரில் பணம் கட்டி, விருது வாங்கினர் திமுகவினர். இதை வைத்து தமிழ்நாட்டில் பக்கம் பக்கமாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்தனர், பாராட்டு விழாக்களை நடத்தினர். இப்போதும் கூட கென்டகி கர்னலே என்று ஸ்டாலினை அழைக்கின்றனர் உடன் பிறப்புகள்!

மு.க. ஸ்டாலின்: ஐநா அவை மனித உரிமைகள் பேரவையில் கூட்டம்

தற்பொழுது ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் ஈழத்தமிழர்கள் விவகாரம் குறித்து எந்த விவாதமும் நடக்கவில்லை. இப்படி இல்லவே இல்லாத ஒரு கூட்டத்தில் 'தான் கலந்துகொள்ள இயலவில்லை' என்று ஐநா மனித உரிமைகள் ஆணையத்திற்கு மு.க. ஸ்டாலின் 'காமெடி' கடிதம் எழுதினார்.

"தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் பங்கேற்று ஈழத்தமிழர்களுக்கு எதிரான மனித உரிமைகள் குறித்து உரையாற்றுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். என்றாலும், தமிழகத்தில் உள்ள சட்டமன்ற அலுவல்கள் காரணமாக கூட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை" - என்று ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் துணை ஆணையாளருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளதாக ஊடகங்கள் பெரிதாக செய்தி வெளியிட்டன.

நடக்காத கூட்டத்திற்கே மறுப்பு எழுதும் அளவுக்கு யாரோ சிலரால் படு கேவலாமாக ஏமாற்றப்பட்டுள்ளார் மு.க. ஸ்டாலின்.

ஏமாளி மக்களுக்கு ஏமாளி தலைவர்கள்

ஸ்டாம்பிடம் ஏமாந்த கலைஞர் கருணாநிதி, கிறித்தவ மதபோதனை அமைப்பிடம் ஏமாந்த விஜயகாந்த், போலி ஐநா விருதிடம் ஏமாந்த ஜெயலலிதா, நடக்காத கூட்டத்திற்கு மறுப்பு எழுதிய மு.க. ஸ்டாலின் - இப்படிப்பட்ட தலைவர்களிடம் தான் தமிழக மக்களும் 200 ரூபாய்க்கு வாக்குகளை விற்று ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்...

தமிழினமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நற்செய்தி...


நம்மாழ்வார் ஒரு மாபியா.. டுபாக்கூர் என கொக்கரித்துக் கொண்டிருக்கும் திமுக இணையதள கைக்கூலிகளே...


பிறகு ஏன் திமுக தனது 2016 தேர்தல் அறிக்கையில் நம்மாழ்வார் பெயரில் திட்டம் அறிவித்தீர்கள்..

வட இந்திய யோக்கிய சேனலானா Times Now...


கோவா மற்றும் மணிப்பூரில் பிஜேபி ஆட்சி அமைக்க  சுயேச்சை எம் எல் ஏக்களிடம் bjp நடத்திய ஊழல் பேரங்களையும் வெளியிட்டால் உன் யோக்கியதை நம்பலாம்...

திமுக வும் இளைஞர்களும்...


எழிலரசனுக்கு 59  வயது தான் என்பதால்... அவரால் 61  வயது  புகழேந்தியை விட சுறுசுறுப்பாக செயல்பட  முடியும் என்று ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார்...

இளைஞரணி என்னானு தெரியுமா...

தமிழகத்தின் மத வியாபாரிகள்...


ஒருவர்  பழைய  மளிகை கடைகாரர்..

ஒருவர்   பழைய  எலெக்டிரிஷியன்..

1980  - 1990  இடைபட்ட  காலத்தில்  இருந்து  இன்று  வரை   இருவருக்கும்..

மதம்  & கடவுள்  தான்  வியாபாரம்..

ஒருவர்  முஸ்லீம்கள்  ஒற்றுமையாக  அதிகமாக வாழும்  ஊர்களில்  முஸ்லீம்  மக்களுக்கு  இடையே, முஸ்லீம்  குடும்பங்களுக்கு  இடையே  கலவரம்  உண்டாக்குபவர்..

ஒருவர்  ஒற்றுமையாக   வாழும்   முஸ்லீம்  ஹிந்து  மக்கள்  அண்ணன்  தம்பியாக, மாமன்  மச்சானாக  அமைதியாக வாழும்  ஊர்களில்   ஊர்வலம்  நடத்தி   மக்கள்  இடையே  கலவரம்  உண்டாக்குபவர்..

ஆனால்  இது  வரை   காவல் துறை  & அரசாங்கம்  இந்த  இரண்டு  பேரையும்  பிடிச்சு   உள்ளே  தள்ளி  லாடம்  கட்டவே  இல்லை,  எந்த  கட்சி  ஆட்சியில்  இருந்தாலும்   இந்த  இரண்டு   பேரும்  ஆளும்  கட்சிக்கு   விசுவாசமாக   அடக்கி  வாசிப்பாங்க..

இந்த  இரண்டு  பேராலும்  உசுப்பி  விடபட்டு   ஜெயிலுக்கு   போன  அப்பாவி  வாலிப பசங்கள்  தான்  மிக  அதிகம்..

இந்த  இரண்டு  மத வியாபாரிகளும்  தமிழ்நாட்டில்   வந்த  பிறகு  தான், சமூக  பதற்றங்கள்  அதிகமானது..

1980 க்கு  முன்பு   எந்த விதமான  மத பதற்றமும்   இல்லாமல்  தமிழகம்  அமைதியாக தான்  இருந்தது, இவர்களின்  வருகைக்கு  முன்னால்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவில் சட்டம் அனைவருக்கும் சமம் நம்புங்கள்...


அமித்சாவை போலி என் கவுண்டர் வழக்கில் இருந்து விடுவித்தற்காக கேரள ஆளுநர் பதவி...

உச்ச நீதி மன்ற நீதிபதியாக இருந்த பொழுது உயர் நீதி மன்ற நீதிபதிகளாக  அதிக  பிராமணர்களை  நியமிக்க முயன்றதாக குற்றசாட்டு என  பல விசயங்களை கடந்து இந்தியாவின் ஜனாதிபதி வாய்ப்பு  உயர் திரு சதாசிவம் ஐயா அவர்களுக்கு...

தமிழனை ஜனாதிபதி ஆக்கி தமிழர் வயிற்றில் அடிக்க முயற்சி...

தமிழ் மொழிக்கு தடை போடுவதற்கு எவனுக்கும் தகுதி இல்லை… துபாய் லைசென்சே தமிழில் அப்ளை செய்யலாம்…


ஹிந்தி தெரியாவிட்டால் வட மாநிலம் சென்று பிழைக்க முடியாது. இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்று சில கோஷ்டிகள் கூவி வருகின்றது.

இந்த நிலையில் தமிழர்கள் வாழும் நாடுகளில் ஒன்றான துபாயில் தமிழிலே தேர்வு எழுதி ஓட்டுனர் உரிமம் வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

துபாய் நாட்டில் டிரைவிங் லைசென்ஸ் பெற எழுத்துத் தேர்வும், வாய்மொழி தேர்வும் நடத்தப்படுகிறது.

வாகனங்களை இயக்கி ஓட்டி காட்டுவதற்கு முன்பு இந்த இரு தேர்வுகளிலும் வெற்றி பெற வேண்டும்.

தற்போது துபாய் நாட்டில் ஆங்கிலம், உருது, அரபு ஆகிய மூன்று மொழிகளில் எழுத்துத் தேர்வும், வாய்மொழி தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் இருந்து துபாய்க்கு செல்பவர்கள் டிரைவிங் லைசென்ஸ் பெற மொழி பிரச்சினை மிகவும் இடையூறாக இருந்தது.

தங்கள் தாய் மொழியில் எழுத்துத் தேர்வு நடத்த வேண்டும் என்று இந்தியாவில் இருந்து செல்பவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை துபாய் நாடு ஏற்றுக்கொண்டது.

இதையடுத்து தமிழ் உட்பட  4 மொழிகள் டிரைவிங் லைசென்சு தேர்வுக்கு சேர்க்கப்பட்டு இருப்பதாக துபாய் நாட்டு அரசு அறிவித்துள்ளது.

எனவே துபாயில் டிரைவிங் லைசென்சு பெற விரும்பும் இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் தேர்வு எழுத முடியும்.

துபாய் அரசின் இந்த நடவடிக்கையால், மிக எளிதாக இந்தியர்கள் துபாய் டிரைவிங் லைெசன்சை பெற்று விடுவார்கள்...

தொடர் ஏவுகணைச் சோதனை மீண்டும் உலக நாடுகளை அதிரவைத்த வட கொரியா...


இந்தியாவின் பிரபலமான இலுமினாட்டி கையாள்கள் / ஃபிரீ மேசன்கள்...


இந்த பதிவில் இந்தியாவின் பிரபலமான ஃபிரீ மேசன்களின் பெயர்கள் இடம் பெறுகின்றன. நீங்களே படிங்க அந்த கொடுமையை...

NEWS LETTER
FREEMEN
Sr. No 2/4Originally published on April 1st, 2007
Dear Brethren,
After my last News Letter, many brethren have written to me to know more about well known Free masons from India. They are:-

PRESIDENTS OF INDIA..

1.President Dr. Rajendra Prasad – Freedom fighter and the first President of Independent India.

2.President Dr. S. Radhakrishnan – First  Vice President and the second President of Independent India.

3.President Fakhruddin Ali Ahmed.
KINGS / PATRIARCHES OF INDIA.

1.Maharaja Ganga Singh of Bikaner.
2.Maharaja Duleep Singh of Punjab.
3.Maharaja Randheer Singh of Punjab.
4.Maharaja Digvijay Singhji of Nawanagar.
5.Maharaja Mahinder Bhupinder Singh of Patiala.
6.Maharaja Yadvinder Singh of Patiala.
7.Maharaja Sir Bhawani Singh of Jhalawar.
8.Maharaja N.N. Bhup of Coochbehar.
9.Maharaja J.N. Bhup of Coochbehar.
10.Maharaja R.J. Bhup of Coochbehar.
11.Maharaja Viziaram Raj – Maharaja of Vizianagaram.
12.Maharaja Chhatarsinghji of Rajpipla.
13.Maharaja Mayurdhwaj Jaladhip of Dhrangadhara.
14.Thakursaheb Daulatsinhji – Prince of Limdi.
15.Sir Gangadharrrao Patwardhan – Prince of Miraj.
16.Shrimant Shankarrao Patwardhan – Ruler of Jamkhandi.
17.Balasaheb Pant – Aundh Pratinidhi of Chhatrapati Shahu Maharaj.
18.Pantbahadur Raghunathrao Shankarrao – Chief of Bhor.
19.H.H. Maj. General Sir Syed Reza Ali Khan – The Nawab of Rampur.
20.H.H. Maj. General Sir Syed Ahmed Ali Khan – The Nawab of Rampur, The First Grand Master of the Grand Lodge of India, when it was formed in November 1961.
21.H.H. Sahebzada Abu Samad Khan – Royal family of Rampur.
22.H.H. Ibrahim Khan – Nawab of Sachin.
23.H.H. Mirza Husain Yawar Khan – Nawab of Cambay.
24.Sheikh Abdul Khaliq, heir apparent of Magrol.
25.Maharajkumar Mohammad Amir Hyder Khan of Mahmudabad.
26.Khan Mohammed Tolay - Nawabzada of Palanpur.
27.Syed Hussam Bilgrami – Nawabzada Utmullah Bahadur. Hyderabad State.
28.Nawab Jung Nawab Hyder, Hyderabad State.
29.Nawab Sir Amin Jung Jung Bahadur, Hyderabad State.
30. Chintamanrao Patwardhan – Chief of Sangli (Royal family of Miraj). (1921-1980).
31.Sampatrao Gaikwad, Sorbga of Baroda State.
32.Shrimant Bhau Ramrao Venkatrao of Ramdurg State.
33.Diwan Suryashankar Mehta of Bhuj.
34.Maharaja Jaya Chamaraja Wadeyar of Mysore
35.Srikanta Datta Narasimharaja Wadiyar
36.His Holiness Sir Sultan Mohamed Shah, Aga Khan
37.The Nawab Of Pataudi Mansur Ali Khan
38.Lt.Gen.H.H.Maharaja Jivaji Rao Scindia , Maharaja of Scindia.
39.Mr Madhav Rao Scindia , Maharaja of Scindia
40.Maharaja of Bobbili
41.Maharaja Amrinder Singh of Patiala, Punjab & former Chief Minister of Punjab.
42.Maharajkumar Mohammad Amir Hyder Khan
43.Nawabzada Khan Mohammed Tolay
44.Nawabzada Syed Hussam Bilgrami
45.Nawab Jung Nawab Hyder
46.Nawab Sir Amin Jung Jung Bahadur
47.Sampatrao Gaikwad
48.Shrimant Bhau Ramrao Venkatrao
49.Sir C.P. Ramaswamy Iyer – Divan of Travancore.
50.H. H. Marthanda Varma of State of Travancore.

GOVERNERS..

1.Dr C Gopalachari 1st Governor General Of India
2.Dr. P.V. Cherian – Governor of Maharashtra.
3.Immunidin Nawab of Laharu Governer of Hiachal Pradesh Haryana & INDUSTRIALSTS OF INDIA
1.Sir Dorabji Jamshedji Tata – Barrister, Industrialist.
2.J.R.D. Tata – Doyen of Indian Industry and Chairman of the House of Tatas, India’s leading Industrial House. JRD was a French Mason.
3.Goculdas Narottam Morarjee – Owner of the Morarjee Goculdas Spinning Mills.
4.Ebrahim Currimbhoy – Mill Owner.
5.Ramesh Mafatlal – Mafatlal Industries
6.Dr Gaur Hari Singhania – Singhania Industries
7.Sitaram Jaipuria-
8.Rai Bahadur Kundan Lal – Dalmia Industries
9.Dwarkadas Narainji – Merchant Prince.
10.Purshottamdas Thakurdas – Textile merchant and mill owner.
11.T.G. Khaitan – Mill Owner.
12.Dharamsey Morarjee – Mill Owner.
13.Narsingir Pratapgir – Mill Owner.
14.Mohammadbhoy Currimbhoy Ebrahim – Businessman, Merchant Prince.
15.Sir Purushotamdas Thakurdas. Industrialist - Cotton magnate of Mumbai.
16.Ebrahim Rahimtulla Currimbhoy – Merchant.
17.S.V. Sista – a leading name in the Indian advertising scene.
18.Ayaz Peerbhoy - a leading name in the Indian advertising scene.
19.G. L. Raheja. Well known Builder
20.Jamshed NUSSERWANJI GUZDER Mr. Guzder, is aprominent figure in the businessman and industrialist of Mumbai.
21.Cav.Dr.G.K Devarajulu. Industrialist.textile industry.
22.Ardaseer Cursetjee Wadia was the first Indian to be elected a fellow of  the Royal Society; he was the first to introduce lighting by gas in  Bombay. The picture of the First day Cover issued by the Post and telegraphs department depicts the gas lamps installed by him in one of the streets in Bombay. he was the first to build an ocean going steam vessel in India.
23.V N Sharma, Industralist Vaidyanath Ayurvedic.
24.Rai Saheb Devi Dass Mehra. Railway Contractor

POLITICAL LEADERS..

1.W.C. Bannerjee - A founder member of the Indian National Congress.
2.Pandit Motilal Nehru – Freedom fighter and father of PanditJawaharlal Nehru, the first Prime Minister of India.
3.Dr. B.G. Kher - First Chief Minister (then called the Hon Prime Minister) of Bombay State after Independence.
4.Dr. Badruddin Tyabji – President, Indian National Congress, Madras, 1887. Judge of the Bombay High Court, 1895. Presided over the Mahomedan Educational Conference, Bombay 1903 and pleaded for women education and abolition of purda. Was associated with Aligarh College. Died August 11, 1909.
5.Sir Sayyad Ahmad Khan Dahlavi – President of the Bombay Legislative Assembly.
6.Sardar Sir R.J. Vakil – Minister, Governor’s Council of Bombay.
7.DADABHAI NAOROJI:- Appointed Dewan of Baroda, 1874. Nominated to  Bombay Legislative Council 1885. President,  Indian National Congress,  Calcutta.. 1886. Lahore,1892 and, Calcutta 1906. Elected to Parliament from Central Finsbury 1892. Published  his great book, "Poverty and  Un-British Rule in India. Died 1917.
8.Sir. Rash Behari Ghosh Member, Bengal Legislative  Council 1889. Member of the Imperial Legislative Council. 1891 and 1893. President of the Faculty of Law, Calcutta University 1893-1895. Member of the Congress. delegation to England 1917. Presided over the joint session  of  Indian Congress Committee and the Council of the  Muslims League at Calcutta 1917.
9.Sir. Phirozeshah Mehta :- Founder President of the Bombay  Presidency Association. Associated with  the Congress from its very inception.  Member, Bombay Legislative Council,  1886. President Indian National Congress, Calcutta 1890. Elected to the Imperial Legislative Council 1893. Knighted 1902.  Vice-Chancellor of the Bombay University. In 1911, started the Central Bank of India. Founded the Bombay Chronicle in 1913.

LEGAL LUMINAIRES OF INDIA..

1.Justice D.P. Madon
2.Justice Prakash Narain.
3.Justice P.N.Khanna
4.Justice G Ramanujam
5.Justice S.S.Ali
6.Justice R Bhattacharya
7.Justice V Ramaswamy
8.Justice S Natarajan
9.Chief Justice A.B.Saharya
10.Justice S Padmanabhan
11Justice V Ratnam
12Justice B.S.Sinha
13Chief Justice Devinder Gupta
14Justice U Sinha
15Justice A. R. Lakshmanan (S.C.)
16Justice S Jagadeesan
17Justice K Veeraswami
18Justice T Ramprasad Rao
19Justice N. S. Ramaswamy
20Justice R N Mittal
21Chief Justice D S Sinha
22Justice S K Mahajan
23Justice D D Sood
24Bhulabhai Desai – Advocate.
25Sir Justice N.G. Chandavarkar
26P.M. Kanga – Solicitor.
27Justice J.B. Kanga
28Justice D.D. Davar
29Sir Chimanlal Setalvad
30.Justice Dr. Badruddin Tyabji

RELIGOUS PERSONALITIES OF INDIA..

1.Swami Vivekananda - Philosopher and theologian known all  over the world.
2.Keshub Chunder Sen(1838-1884) a Bengali intellectual
        and a noted religious reformer. Keshub Chunder Sen was
        a leading light of the  Brahmo Samaj for several decades.
        Later, he established a  syncretic school of spiritualism,
        called the Nabo Bidhan or 'New Dispensation', which he
        intended to amalgamate the best principles of Christianity
        and of the western spiritual tradition with Hinduism.

SOCIAL REFORMERS and PHILANTHROPISTS..

1.Sir Jamsetjee Jeejeebhoy – Philanthropist and social
        reformer.
2.Dadabhoy Nowroji Tata-First Indian to be elected to the
        British house of Commons in the 19th century.
3.D.L. Vaidya – Solicitor, Philanthropist and social reformer.

MEDICAL PRACTITIONERS..

1.Sir Bhalchandra K. Pradhan –Medical Practitioner, after
       whom Sir Bhalchandra Road, Dadar, Mumbai is named.
2.Dr. Sir Tehmuiji Nariman – Medical Practitioner.
3.Dr. R.N. Cooper – Medical practitioner after whom the
        Dr. R.N. Cooper Muncipal General Hospital is named.
4.Dr. D.R. Bhandarkar – Indologist after whom the
        Bhandarkar Institute of Indology, Pune is named.
5.Dr. Shantilal J. Mehta, the doyen of the medical profession
        in India who translated Seth Lokoomal Chanrai's vision
        into reality. Founder Jaslok Hospital.
ENTERTAINERS / ARTISTS
1.Tagore, Gaganendranath (1867-1938) painter and art
        connoisseur
2.Parikshit Sahni – Well known film actor and son of
        actor Balraj Sahaney.
3.David Abraham – yesteryear Character actor in hindi film.
4.Ashok Kumar Ganguly.

EDUCATIONISTS..

1.M.R. Jayakar – Bar-at law, Vice Chancellor of Poona University.

2.Prof M S Thacker.

3.Sir Reginald Spence founder of Barnes School, Nashik.

4.Hardeep Sikand.

5.Sir Syed Ahmed Khan Bahadur. 1817 –1898, commonly
        known as Sir Syed, was an educator who pioneered
        modern education for the Muslim community in India
        by founding the Muhammedan Anglo-Oriental College,
        which later developed into the Aligarh Muslim University.

SERVICEMEN..

1.C.A.Ramakrishnan, I.C.S.

2.Romesh Chandra Dutt started of his administrative career
        in the year 1871, as an Assistant Magistrate, Alipore.
        Later on he worked as Relief Officer in Meherpur, Nadia
        and in Dakhin Shahbazpur, Bakerganj. He was  the
        District Magistrate of Bankura, Balasore, Bakerganj,
        Pabna, Mymensingh, Burdwan, Midnapur etc. He was
        the Division  Commissioner of Orissa, the highest position
        reached by any Indian ever.
 3.Lt. Gen. Kalwant SinghGOC-in-C, Western Commond.
4.M.P. Kapadia – Assistant Commissioner of Income Tax.
5.D.R. Pradhan – Chief Secretary, Govt. of Maharashtra.
6.R.K. Saiyad – Director of Postal Services.
7.Sorab M. Bharucha – District Collector of Thane District.

and many others Brotherly yours
Thanks : KAPS

http://lovkap.blogspot.in/2010/12/famous-freemasons-from-india.html

பாஜக மோடியும் வெளிநாட்டு பயணங்களின் சதியும்...


தமிழகமும் டெட்பாடி அரசும்...


இலை மலர்ந்தால் ஈழம் மலரும்.. ஈழத்தாய் ஆட்சியே தமிழர்களுக்கு நல்லது... என சொன்னவன் எல்லாம் எங்கடா இருக்கீங்க...


ஈழத்தாய் செத்து போச்சுனு.. நீங்களும் சோகத்துல மானஸ்தனா செத்து போய்டீங்களா...

தமிழகத்தில் அகதியாக வாழும் ஈழத் தமிழர்களை காக்கவே மனசில்லை..

இதில் இவனுங்க எப்படி மற்ற தமிழர்களை காக்க போறானுங்களோ...

மத வியாபாரி தமீமுன் அன்சாரி விட்டியேடா ஒரு ரீலு...


சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மாணவர்கள் சாலை மறியல்...


சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசு மாதிரி பள்ளியில் 11 ஆம் வகுப்பில் மாணவ மாணவிகளை சேர்கக மறுப்பதாகக் கூறி மாணவ மாணவிகள் சாலை மறியிலில் ஈடுபட்டனர்...

பாஜக மோடியும் தமிழின அழிப்பும்...


2 நாட்களாக நெய்வேலி என்எல்சி நிலக்கரி சேமிப்பு கிடங்கில் பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது...

தீ, அணைக்க முடியாமல் தினறும் தீயணைப்பு படையினர்.. பலகோடி மதிப்புள்ள நிலக்கரி எரிந்து நாசம்...

A என்ற எழுத்து இடம் பெறும் புதிய 500 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்துள்ள RBI, முந்தைய புதிய 500 ரூபாய் நோட்டும் செல்லும் என அறிவிப்பு...


முந்தைய புதிய நோட்டுக்களில் E என இடம் பெற்றிருக்கும்.. நோட்டு எண்களின் சீரீசை அவ்வப் போது மாற்றுவது வழக்கம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது...

தமிழா விழித்துக் கொள்...


ஒரு உணர்வுள்ள தமிழனாக தமிழர் பிரச்சனை ஒவ்வொன்றுக்கும் குரல் கொடுக்கும் விஜய்...

ரசினியை விட பல்லாயிரம் மடங்கு சிறந்தவர் விஜய்..

உழவர்களுக்கு ஆதரவாக பேசியதற்காகவே இன்று இந்த காவி நக்கிகளால் விமர்சனங்களால் தாக்கப்படுகிறார்..

தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் தமிழ் நடிகர்களில் ஒருவர் விஜய்..

தமிழ்நாட்டிலேயே எதிர்க்கப்படும் அவலம் வேறு எந்த நாட்டிலும் அந்த மக்களுக்காக  குரல் கொடுத்து எதிர்ப்புகளை சந்தித்து இருக்காது...

திராவிடலு பகுதி - 3...


திராவிடம்  நம்மை எப்படி தமது ஆளுமையின் கீழ்க் கொண்டு வந்தது என்பதைப் பார்க்கும் முன் திராவிடம் என்றால் என்ன என்று அறிவது அவசியமாகிறது.

திராவிடம் என்பதன் நேரடியான பொருள் 'ஆரிய எதிர்ப்பு' அதாவது 'பிராமண எதிர்ப்பு'.

இது சரிதானே பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பது தவறல்லவே என்று நீங்கள் வினவலாம்.

சரி இதை விளங்கிக்கொள்ள பிராமணர் என்றால் யார் என்பதை  அறியுங்கள்.

திராவிட இயக்கங்களால் பரப்புரை செய்யப்படுவது போல பிராமணர்கள் வேற்றின வந்தேறுகுடிகள் கிடையாது.

இதை எளிமையாகப் புரியவைக்க' பிராமணர்கள் எல்லாரும் ஆரியர்' என்று கூறுவது எப்படி என்றால் 'இசுலாமியரெல்லாம் அராபியர்' 'கிறித்துவர் எல்லாம் ஐரோப்பியர் ' என்று கூறுவதற்கு ஒப்பானதாகும்.

பன்னெடுங்காலம் முன் இன்றைய ஆப்கானித்தான் நிலப்பரப்பிலிருந்து கைபர் கனவாய் வழியே வந்தவர்கள் ஆரியர். இதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன.

திராவிடர்களின் பிரச்சாரப்படி  ஆரியர்கள் வந்து சேர்ந்தபோது
இங்கே ஆட்சி செய்தவர்களைப் பலவிதமான சூழ்ச்சிகள் மூலம் கைக்குள் போட்டுக் கொண்டு சாதியை உருவாக்கி
மனுதர்மத்தை உருவாக்கி கடவுள் வழிபாடு சமுதாய சடங்குகளைத் திருத்தி ஆதிக்கவர்க்கமாக உருவெடுத்துள்ளனர்.

ஆனால் உண்மை அதுவல்ல.
ஆரியர்களுக்கும் இன்றையப் பெரும்பான்மைப் பார்ப்பனருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

எல்லோரும் நம்புவது போல ஆரியருக்கும் சமசுக்கிருதத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.இதுவே உண்மை.

பார்ப்பனர்களும் இம்மண்ணின் மைந்தர்களே. இதைக் கூறுவதற்கு எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

திராவிடக் கைக்கூலிகள் இதன்மூலம் என்னை பார்ப்பன அடிமை என்றும் ஆரியக்கைக்கூலி என்றும் கேலி செய்தாலும் சரி.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட எவரும்  தமிழரே என்பதைக் கூற  என்ன அச்சம்?

ஆனாலும் பார்ப்பன ஆதிக்கம் என்று ஒன்று இருந்தது-இருக்கிறது.

பார்பனரை வந்தேறிகள் என்று கூறுவதும் இன்றைய சாதி, மத, இன மற்றும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு பார்ப்பனரே காரணம் என்று அவர்கள் மீது மட்டும் பழிபோட்டு
மற்றவர்கள் விலகிக்கொள்வதும் அநியாயத்திலும் அநியாயம் ஆகும்.

சாதியை வளர்த்து அதில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி மேல்தட்டு சாதியினர் அவர்களின் கீழ்த்தட்டு சாதியினரை அடக்குவதும் அவர்கள் தமக்கு கீழ்த்தட்டு மக்களை அடக்குவதுமாகிய இன்றைய அத்தனை இழிநிலைக்கும் அனைவரும் காரணம்.

( சாதியை உருவாக்கியது திராவிடன் எனும் கன்னடன்) .

பிறகு ஏன் பார்ப்பனரை மட்டும் எல்லோரும் எதிர்க்க வேண்டும்?

பார்ப்பன ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவது இன்றியமையாதது.
அதில் மாற்றுக்கருத்தேயில்லை. ஆனால் அதற்கு மாற்றாக திராவிடத்தை ஏற்பது முட்டாள்த்தனமானதாகும்.

காலங்காலமாக தமிழர் நம்மை நாமே திராவிடத்திடம் அடகு வைத்துக்கொண்டு வருகிறோம்.

திராவிடம் தமிழினத்தை பாதிக்கும் மேல் அரித்துவிட்டது.

இனியும் விழிக்கவில்லையென்றால் அடிமையாகி அழிந்தே போவோம்.

திராவிடம் பார்பனீயத்திற்கு மாற்றாக எப்படி ஏற்கப்பட்டது?

திராவிடத்திடமிருந்து எப்படி விடுபடுவது?

தமிழ்த்தேசியத்தில் பார்ப்பனீயத்தை எப்படித் தடுப்பது?

- தொடரும்...

தமிழன் கண்டுபிடிப்பான திருகை...


நம் தலைமுறை தொலைத்த தமிழன் கண்டுபிடிப்பான திருகையின் அனுபவம் உண்டா உங்களுக்கு...

திருகை என்பது பயறு, உழுந்து போன்ற தானியங்களை உடைத்துப் பருப்பு ஆக்குவதற்காக உள்ள சாதனமாகும்.

இது பொதுவாகக் கருங்கல்லினால் செய்யப்படுகின்றது. திருகையில் இரண்டு பகுதிகள் உண்டு.

ஒன்று நிலையாக இருக்கும் கீழ்ப்பகுதி. இது கிடைத் தளத்தில் வட்ட வடிவம் கொண்டது. திருகையின் அளவுக்குத் தக்கபடி உயரம் உள்ளதாயிருக்கும். ஒரு குட்டையான உருளை வடிவம் எனலாம்.

கிராமபுறங்களில் பல பேர் வீட்டில் மதிய நிசப்தத்தை கெடுக்கும் இந்த அரைவைக்கல்லில் நடுவில், வெயிலில் காய வைத்த அரிசியை போட்டு சுத்தினால் கர கர கர சத்தத்தை ஏற்ப்படுத்தி மாவை கொடுக்கும். சமாச்சாரம் இது...

இதை அரைக்கின்றார்கள் என்றால் வீட்டுக்கு வெளியே கூட இதன் சத்தம் கேட்கும்... இந்த சத்தம் கேட்டு வெகுநாள் ஆகி விட்டது...

இதன் மேற்பகுதியின் மையத்தில் நிலைக்குத்தாகப் பொருத்தப்பட்ட ஒரு தண்டு காணப்படும். இத்தண்டு பெரும்பாலும் இரும்பினால் செய்யப் பட்டிருக்கும்.

மற்றப் பகுதியான மேற்பகுதியும் வட்டவடிவமாகக் கீழ்ப்பகுதி போலவே இருந்தாலும், இதன் நடுப்பகுதியில் ஒரு துளை அமைந்திருக்கும் இது துளையின் அளவு, திருகையின் கீழ்ப் பாகத்தில் பொருத்திய தண்டின் விட்டத்திலும் சற்றுப் பெரிதாக இருக்கும்.

இத் துளையினூடாகக் கீழ்ப் பாகத்தின் தண்டைச் செலுத்தி இரண்டு பாகங்களையும் ஒன்றன்மீது ஒன்று வைக்கக்கூடியதாக இருக்கும். கீழ்ப் பகுதியின் தண்டைச் சுழலிடமாகக் கொண்டு மேற்பகுதியைச் சுற்றுவதற்கு வசதியாக மேற்பாகத்தின் விளிம்புக்கு அருகில் இன்னொரு தண்டு பொருத்தப்பட்டிருக்கும்.

சுற்றுவதற்கான கைபிடியாக இது பயன்படும். திருகையின் மேற்பாகத்தில் அமைந்த முன் குறிப்பிட்ட துளை மேல் அகன்றும் கீழே ஒடுங்கியும் புனல் வடிவில் அமைந்திருக்கும். திருகையின் கீழ்ப்பகுதியும் மேற்பகுதியும் ஒன்றன் மீது ஒன்று அடுக்கிய நிலையில், மேற்பகுதியின் துளைக்குள் உடைக்க வேண்டிய தானியத்தைப் போட்டுக் கைப்பிடியினால் மேற்பகுதியைச் சுழற்றுவார்கள்.

தானியம் சிறிது சிறிதாக இரண்டு கற்களுக்கும் இடையே சென்று உடைக்கப்பட்டு வெளி விளிம்பினூடாக வெளியேறும். இவ்வாறு வெளியேறும் உடைந்த தானியம் (பருப்பு) சேகரிக்கப்படும்...

இலுமினாட்டி யின் சிகா தீநுண்மம்...


உலகில் தற்பொழுது பரவிவரும் சிகா தீநுண்மம் (zika virus) பற்றிய உண்மையை தற்பொழுது பகிர்ந்து கொள்கிறேன்...

சிகா தீநுண்மம் மரபனுமாற்றப்பட்ட கொசுக்கலால் பரப்பப்படுகிறது.

இந்த சிகா தீநுண்மத்தை உருவாக்கியது ராக்கிபெல்லர் நிறுவனம்.

1947 ல் இதற்கான காப்புரிமையை வாங்கியுள்ளது.


தற்பொழுது அத்தீநுண்மத்தை பரப்பி  மக்களை திசைதிருப்பவும் மக்கள் தொகையை குறைக்கவும் இதற்கான மாற்று மருந்தை விற்றும் வருகின்றனர்.

According to WHO “Zika virus expands explosively” and the infectious agent, possibly genetically modified mosquitoes Panda foremen psychopaths who control world power, is already present in 23 countries in Latin America.

WHO- World Health Organization ஆனது இவர்களால் தொடங்கப்பட்டதே.

ராக்கிபெல்லர் மருத்துவ ஆராய்ச்சி கழகம் தான் உலகின் அலோபதி மருத்துவத்திற்காக முதல் பெரிய அமைப்பு. இதில் பணி புரிந்த அறிவியலாளர்களை கொண்டே உலக சுகாதார மையம் உருவாக்கப்பட்டது.


இதை பற்றி ஒரு பதிவு விரைவில்.

இந்த சிகா தீநுண்மம் இணையத்தில் விற்பனைக்கும் உள்ளது...

http://www.lgcstandards-atcc.org/Gl.....

மார்டன் ட்ரெஸ் பாத்து மயங்கிடாதீங்கடா உள்ள ஒரு மினி கூவமே இருக்கு...


என்னடா தலைப்பு இது...


MLAவே 500 கோடி டார்கெட் பண்ணா அமைச்சர்கள் எவ்வளவு டார்கெட் பண்ணுவாங்க.. பின்ன எப்படி தமிழ்நாட்டுக்கு 3லட்சம் கோடி கடன் வராது...


நம்ப முடியாத உண்மைகள்...


சர்வாதிகாரி ஹிட்லரின் கடைசி நிமிடங்கள்...


உலகத்தையே தன் வசபடுத்த நினைத்தவனின் வாழ்க்கையை வாசித்த போது... ஹிட்லர் மீது மிகப்பெரிய மதிப்பு வந்தது....இப்படியும் ஒரு மனிதனின் முன்னேற்றம் இருக்குமா? என்று என்னை வியக்கவைத்தன...

50லட்சம் யூதர்கள் இறக்க காரணமாக இருந்த கொடுர மிருகம் என்பதாய் நான் வைத்து இருந்த பிம்பம் அந்த புத்தகத்தை வாசிக்கையில் கொஞ்சம் மாறி இருந்தது.. தொழில் துறையிலும் ஜெர்மன் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்கு என ஹிட்லரை வாசித்த போது வேறு பார்வை எனக்கு வந்தது நிஜம்...

அதே வேளையில் ஒரு நாளைக்கு 6 ஆயிரத்தில் இருந்து பத்தாயிரம் பேர்வரை யூதர்கள்  இறப்புக்கு காரணமான கொடுங்கோலனை ரசிக்க முடியவில்லை...

உலகில் ஜெர்மன் மட்டுமே உலகை ஆள வேண்டும் என்று இரண்டாம் உலக போரை ஆரம்பித்து வைத்து விட்டு 5 கோடி பேரின் இறப்புக்கு காரணமானவனை ரசிக்க முடியவில்லை....

நான்தான்... நான்தான் என்று இருமாப்புடன் வாழ்ந்த ஒரு சர்வாதிகாரியின் கடைசி நிமிடங்கள்தான் இந்த படம்....

முதல் உலக போரில் ஜெர்மனில் இராணுவ சிப்பாய் இரண்டாம் உலக போரின் போது ஜெர்மன் நாட்டை (பீயூரர்) வழி நடத்துபவர் என்று அழைக்கபட்டார்.... என்றால் அந்த வளர்ச்சியை யோசித்து பாருங்கள்...

இதுவரை இரண்டாம் உலக போரை மையபடுத்தி நிறைய படங்கள் வந்து விட்டன... அதில் ஹிட்லரின் கொடுரத்தை சொல்லி அழுத படங்கள் ஏராளம்.... மிக முக்கியமாக... ஐ சர்வடு கிங் ஆப் இங்கிலாந்து.. படமும் லைப் ஈஸ் பீயூட்டிபுல் படமும், ஸ்பீல்பெர்க்கின் ஷின்டலர்லிஸ்ட் என்று அடுக்கி கொண்டே போகலாம்....

ஒரு நாட்டையே ஆண்டவன் எல்லாவ்ற்றிலும் வெற்றியை ருசித்தவன்... அவனுக்காக தலையை சீவிக்கொண்டு கொத்து கொத்தாக இறக்க கண் எதிரில் தயராக ஒரு கூட்டம்... இப்படி இருந்தால் ஒருவனுக்கு என்ன தோன்றி இருக்கும்? உலகத்தின் பிதா நான் தான் என்ற எண்ணம் தோன்றுவது இயற்கை தானே... அதுதான் ஹிட்லருக்கும் தோன்றியது..

ஆனால் நன்றாக வாழ்ந்தவன் வீழ்வதை ஏனோ மனம் ஏற்றுக்கொள்ள
மறுக்கின்றது... காரணம் அது போல இந்த படத்தை எடுத்து இருக்கின்றார்கள்...

(DOWN FALL -2004 படத்தின் கதை என்ன?

ஒரு சர்வாதிகாரியின் படத்தை எப்படி ஆரம்பிக்க போகின்றார்கள் என்று ரொம்ப ஆர்வமாக இருந்தேன்.. இட்லருக்கு பதுங்கு அறையில் இருக்கும் போது அவர் சொல்வதை குறிப்பெடுத்து அதனை டைப்செய்து கொடுக்க சில பெண்களுக்கு நேர்முக தேர்வு நடப்பதில் தொடங்குகின்றது படம்.... இட்லர் பதுங்கு குழியில் ஜெர்மன்தோல்வி செய்திகள் கேட்பதில் இருந்து... நாலாவது படையணி என்ன செய்து கொண்டு இருக்கின்றது ?என்று கேட்டு கத்துவதில் இருந்து... தோல்வியால் துவண்டு திருமணம் செய்து கொண்டு, புதுமனைவியுடன் தற்கொலை செய்து இறப்பது வரை இந்த படம் பதிவு செய்கின்றது..

எல்லாம் முடிந்து ஜெர்மன் படைகள் ரஷ்ய படைகளிடம் தோல்வியை சந்தித்து முன்னேறி பெர்லினை நோக்கி வந்து கொண்டு இருக்கும் போது பாதள அறையில் உள்ள ரகசிய இடத்தில் இட்லர் வாழ்ந்த சில நாட்களை இந்த படம் மி நுட்பமாய் பதிவு செய்து இருக்கின்றது....

சமகாலத்தில் வாழ்ந்த ஒரு சர்வாதிகாரியின் அந்திமகாலம் எப்படி இருந்து இருக்கும்? அது நம் கண் முன் நிறுத்தி இருக்கின்றார்கள்....

தீவிரவாதி, ஒய்பெர்ஸ் சண்டயில் 40000 குழந்தைகள் கொன்றதில் பங்கு பெற்றவன், எழுத்தாளர், சர்வாதிகாரி, ஓவியன், அரசியல்வாதி, மது பழக்கத்தை விட்டவன்... நான்வெஜ் சாப்பிடாதவன் என்ற பன்முக தன்மை கொண்ட ஹிட்லரின் கடைசி காலத்தை பற்றி அறிய இந்த படத்தை பார்க்கவும்....

வாழ்வில் இந்த படத்தை தவறாமல் பார்கக வேண்டிய படம் இது....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...


Bruno Ganz இட்லராக வாழ்ந்து இருக்கின்றார்...

ஒரு வரலாற்று படத்தை எடுக்க போகின்றோம் என்றால் அதுக்கு நிரம்ப பொறுமையும், ஆராய்ந்து உண்மைகனை தெரிந்து கொள்ள வேண்டும்... பட்ஜெட் இல்லை என்று எந்த சப்பை காரணமும் சொல்லாமல் ஷாட் வைக்க வேண்டும்... எங்கேயும் காம்பரமைஸ் ஆக கூடாது... இந்த படக்குழுவினர் அப்படி ஆகவில்லை...

இந்த படம் முழுவதும் இட்லரின் வரலாற்று பின்னனியை சொல்லவில்லை... ஏதோ காதில் விழுந்த விஷயங்களை வைத்தே இந்த படததை எடுத்து இருக்கின்றார்கள்....

எனென்றால் ரஷ்ய படைகள் நெருங்கிய போது அவர்கள் கைக்கு எந்த ஆதாரமும்
கிடைத்துவிடாமல் இருக்க எல்லாத்தையும் தீயிட்டு கொளுத்த சொன்னவன்...

அந்த நேர்முக தேர்வில் கலந்து கொண்டு இட்லர் முதல் வருகையை ரொம்ப சிம்பிளாக பதிவு செய்தாலும் அந்த பெண்கள் கண்களில் காட்டும் அந்த ஆர்வம் உற்சாகம் வாய்ப்பே இல்லை... அப்படி ஒரு பெரிய சர்வாதிகாரியை, ஜெர்மனியில் வாழ்ந்த பல லட்சகணக்கான நேசிப்பை அந்த கண்களில் உள்ள ஆச்சர்யத்தின் மூலம் காட்சி படுத்தி இருப்பார்கள்...

ஜெர்மனிக்கா போரிட்ட சிறுவர்களுக்கு மேடல் கொடுத்து பதுங்கு குழியில் இருக்கும் போது கூட மெடல் கொடுத்து உற்சாகபடுத்தியவன்... அந்த மெடல் கொடுக்கும் போது அந்த சிறுவர்களின் சந்தோஷத்தை பார்க்க வேண்டுமே..

தளபதிகள் போர் நிலவரத்தை சொல்ல பர பரப்பாய் கேமரா அவர்களோடு கேமரா டிராவல் ஆவது நம்மையும் அந்த கூட்டத்தில் ஒருவனாக உணரவைக்க செய்த முயற்சிகள்

இட்லர் இறக்கும் வரை சிம்ம செப்பனம்தான்....


இட்லருக்கு பயம் வந்த பிறகு அதை காட்டிக்கொள்ளாமல் நடப்பது மிக அற்புதம்... எப்ப வேண்டுமானாலும் பிடிபடலாம்னு இருக்கற நிலையிலும் ஒருத்தனுக்கு தேச துரோகம் பட்டம் கொடுத்து அவனை சாகடிப்பதும் ஜெர்மனி யும் இட்லரை யும் வாழ்த்தி விட்டு சாவதும் அருமையான காட்சி.....

கேமராமேன் Rainer Klausmann யை கோவில் கட்டி கும்பிட வேண்டும்.. பதுங்கு அறை செட்டில் கேமராவை தூக்கி கொண்டு ஓடுவது, நிற்பது நடப்பது என பல செய்கின்றது...எந்த இடத்திலும் பிரேமில் வைத்த லைட் தெரியகூடாது... அதே போல் எல்லா காட்சிகளும் ஹேன்ட்ஹெல்ட் ஷர்ட்டுகள்தான்... பதுங்கு அறையில் டிராலி உபயோகபடுத்தியது போல் எனக்கு நியாபகம் இல்லை...

செட் போட்ட ஆர்ட் டைரக்டர் சம்மா சொல்ல ரொம்ப அற்புதமாக செய்து இருக்கின்றார்....

நிறைய இளைய படைவீரர்கள் இறந்து போய் விட்டார்கள்... பலருக்கு மருத்துவ உதவி இல்லை என்று சொல்லும் போது ரகசிய அறையில் உட்கார்ந்து கொண்டு.. அது அவர்கள் தலையேழுத்து அதற்கு தானே அவர்களை படையில் எடுத்தது என்று வியாகியானம் பேசுவது இட்லரின் சுயநலத்தையும், கடைசி கட்ட திமிரையும் காட்டுகின்றது....

ஜெர்மனிக்கா போரிட்ட சிறுவர்களுக்கு மெடல் தந்து அவர்களை ஊக்கு விப்பதும் அவர்கள் பெருமை அடைவதும் அந்த கால நிகழ்வை அப்பட்டமாக காட்டக்கூடிய காட்சிகள்...

எந்த உதவியும் இல்லாமல் எந்த கம்யூனிகேஷனும் இல்லாமல் பல வீரர்ர்கள் இறந்து போவது... தலமை இல்லாமல் ஒரு சாம்ராஜ்யம் எப்படி எல்லாம் சின்னா பின்னமாகிவிடும் என்பதை மிக அழகாக காட்சி படுத்தி இருக்கின்றார்கள்...

இன்னும் கொஞ்ச நேரத்தில் ரஷ்ய படையிடம் மாட்ட போகின்றோம் என்பது தெரிந்து பதுங்கு மாளிகையில் பெரிய தலைகள் எல்லாம் தண்ணியை போட்டு விட்டு , பெண்களை அரைநிர்வாணமாக ஆடவிட்டு வேடிடிக்கை பார்பதும்... பலர் எதிரிலேயே உடலுறவு வேட்கையை தனித்துக்கொள்வதும் போகின்ற போக்கில் காட்டி இருப்பது அற்புதம்....

இந்த படத்தை எல்லா பள்ளி மாணவர்களுக்கும் போட்டு காட்ட வேண்டும் என்பது என் எண்ணம்.... ஒரு வரலாற்று ஆவணம் இந்த படம்....

இட்லரின் எரிந்து விழும் விஷயத்தை நீங்கள் ரசிக்கலாம், அவர் சாப்பிடும் போது கை ஆடிக்கொண்டே இருக்கும் மேனாரிசத்தை நீங்கள் பார்க்கலாம்... முன் பக்கம் விழும் முடியை கோதி விடுவதை ரசிக்கலாம்...

இறக்கும் முன் எல்லோருக்கும் கை கொடுத்து விட்டு சிலநிமிடங்கள் அந்த மிடுக்கு குறையாமல் பேசுவது அற்புதம்....

இறக்கும் முன் நடக்கும் திருமணத்துக்கு, பயத்தில் முகத்தில் பவுடர் அதிகமாக அடித்து கொண்டு வரும் ஒரு காட்சி வாழ்கை முடிய போகின்றது என்று சலித்து கொள்ள அந்த ஒரு காட்சி போதும்...


இன்னும் சில மணி நேரத்தில் ரஷ்ய படையினர் வந்து விடுவார்கள் என்பதை யார் ஹிட்லரிடம் சொல்வது என்று பயந்து கொண்டு இருக்கும் தளபதிகள்...

அதே போல் எல்லலா இடத்திலும் இருக்கும் அல்லக்கைகள் போல் இட்லர் பக்கத்தில் இருந்ததும் கொடுமை....

கோயபல்ஸ் மனைவி எல்லா குந்தைகளுக்கும் விஷம் கொடுப்பது... ஒருவரை ஒருவர் சுட்டுக்கொள்வது எனவும், கண் முடித்தனமாக இட்லருக்காக உயிரை விட்டவர்களை நினைக்கும் போது எந்த அளவுக்கு ஒரு தலைவனாக தனது பேச்சால் கட்டி போட்டு இருக்கின்றான் என்று நினைக்கும் போது ஆச்சர்யம் மேலோங்கி இருக்கின்றது...

இட்லர் தற்கொலை செய்து கொண்டு இரண்டு நாள் கழித்து கூட பல படைதளபதிகள் தற்கொலை செய்து கொள்வதும், ஜெர்மனிக்காக உயிர்விட்டு விசுவாசத்தை காட்டுவதும் கொடுமை...

இந்த படம் பெஸ்ட் பாரின் பிலிமுக்கான ஆஸ்கார் அவார்டு வாங்கியது...இந்த படம் ஜெர்மன் படம்...

இட்லரோடு சமகாலத்தில் வாழ்ந்த படைதளபதிகள் பதுங்குழியில் இருந்த உதவியாளர்கள் என எல்லோரிடமும் பேசி அவர்கள் தந்த அடிப்படையில் இந்த படம் எடுக்கபட்டது...

இந்த படம் பார்த்த பின்பு இட்லரை ரசிப்பீர்கள்.. அதுதான் இந்த படத்தின் பலம்...

நம்ப முடியாத உண்மைகள்...


எனது கட்சி நிகழ்ச்சிக்கு மக்கள் திரளாக கலந்து கொள்கின்றார்கள், தமிழகத்தின் வெற்றிடத்தை என் கட்சியால் மட்டுமே நிறைவேற்ற முடியும் - சொல்கின்றார் டி ராஜேந்தர்...


பன்னாடை என்பது நல்ல தமிழ் சொல்...


உண்மையில் பன்னாடை என்பது நல்ல தமிழ் சொல் என்பதை அறியுங்கள்.

பனை மரத்திலும் தென்னை மரத்திலும் இருக்கும் நார் போன்ற பகுதிதான் பன்னாடை.

அந்த காலத்தில் இதனை கல் முதலியவற்றை வடிகட்ட பயன்படுத்தினர்.

பன்னாடையானது மீந்த சக்கையை தன்னிடம் வைத்துக்கொண்டு நல்லவற்றை விட்டுவிடும். நன்னூலில் ஒரு பாடலில் பன்னாடையைப் பற்றி கூறுகிறார் பவணந்தி. நன்னூல் என்பது பதிமூன்றாம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும்.

அன்ன மாவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடமா டெருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்.

பொருள்:

அன்னம், பசு போன்றோர் முதல் மாணாக்கர். மண், கிளி போன்றோர் இடை மாணாக்கர். இல்லிக் குடம் (ஓட்டைக் குடம்) ஆடு, எறுமை, பன்னாடை (நெய்யரி) போன்றோர் கடை மாணாக்கர்.

விளக்கம்:

அன்னம் நீரிலிருந்து பாலைப் பிரித்து உண்ணும், அது போல் முதல் மாணாக்கர் ஆசிரியர் சொல்வதிலிருந்து நல்லனவற்றை எடுத்துக்கொள்வர். பசுவானது கிடைக்கும்போது புல்லை தின்றுவிட்டு பின்னர் அதை அசை போடும். அதே போல் முதல் மாணாக்கர் ஆசிரியர் இருக்கும் போது அவர்களிடம் கலைகளைக் கற்றுக்கொண்டு பின்னர் அதனைப் பயிற்சிப்பர்.

மண்ணை எந்த அளவு பண்படுத்துகிறோமோ அதுஅந்த அளவு பயன் தரும். அது போல் ஆசிரியரின் பயிற்சிக்கு ஏற்ப கற்பவரும், கிளியைப் போன்று சொன்னதைச் சொல்பவரும் இடை மாணாக்கர்.

ஓட்டைக்குடம் எதையும்தக்க வைத்துக் கொள்ளாதே ஆடு கண்ட இலைகளையெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேயும். எதையும் உருப்படியாக உண்ணாது. எருமை குளத்து நீரிலே கிடந்து அதனையே கலக்கிவிடும். நெய்யரி (பன்னாடை) நெயியை (நல்லதை) விட்டு கசடை (வேண்டாததை) வைத்துக் கொள்ளும் இத்தகைய குணங்கள் உடையவர்கள் கடை மாணாக்கர்...

நான் தமிழன்... திராவிடன்அல்ல...


தமிழா,
பள்ளனாய், பறையனாய்,
நாடானாய், தேவனாய்,
வன்னியனாய், பரவனாய்,
பிள்ளையாய், கவுண்டனாய்,
மள்ளனாய், ராவுதனாய்,
குயவனாய்...
வாழ்ந்தது போதும்...

வா - தமிழா
தமிழனாய் வாழ்வோம்...

வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரியன், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.

தமிழ் நாட்டில் திராவிட சிந்தனை அழியாதவரை, ஈழத்தில் மட்டும் அல்ல, உலகில் எந்த நாட்டிலும், தமிழ் இனமோ, மொழியோ - வாழாது, வளராது.

திராவிடம் தான் தமிழனின் முதல் எதிரி...

தன்மானமுள்ள தமிழர்களே...


நீங்கள் பிரித்தாளும் சூழ்சிக்கு பலியாகாதீர்கள்..

தமிழினத்தின் எதிர் காலத்தை திரையரங்கத்தில் தேடாதீர்கள்..

இனமானத்தை வந்தேறிகளிடம்
அடகு வைக்காதீர்கள்..

திராவிடச் சூது உங்களை
இருளில் மாய்த்து விடச் செய்யும்..

தனித் தமிழர் தேசியத்தை அறிந்து கொள்ளுங்கள்.
இன பற்றுகொள்ளுங்கள்.
மொழிப் பற்றுகொள்ளுங்கள்..

எந்த ஒரு தமிழனுக்காக மலையாளிகள் இருவர் மோதிக் கொள்வதில்லை.. கன்னடர்களோ, தெலுங்கர்களோ மோதிக் கொள்வதில்லை..

தமிழ் பேசத் தெரியாத, தமிழினத்தின் மீது ஒட்டும் உறவும் பற்றும் இல்லாத வந்தேரிகளுக்காக நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும்.

ஏவல் நாய்களா நீங்கள் ?

இன பற்றையும் மொழிப் பற்றையும் வந்தேரிகளிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்..

எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே..

இங்கு பிறப்பினும் அயலான் அயலானே என்ற பாவேந்தரின் எச்சரிக்கை வரிகளை நாமும் சிந்திப்போம்..

தமிழர் நாடு தமிழருக்கே...

தமிழக அரசியல்...


தமிழக அரசியல் என்பது ஒரு மாநிலத்தில் நடக்கும் அரசியல் அல்ல...

தமிழகத்தை வைத்தே உலக அரசியல் நடந்துக் கொண்டிருக்கிறது..

இதை உணர்ந்துக் கொண்டால் தமிழர்களை அரவனைத்து செல்ல முடியும்...

இலுமினாட்டி ராக்கி பெல்லர்...


நான் தொடக்கத்திலிருந்து கூறிவரும் ஒரு விடயத்தை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இலுமினாட்டிகளை பற்றி உலகம் முழுவதும் விவாதிக்கலாம் ஆனால் தமிழை அறிந்தால் மட்டுமே அவர்களை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.

தமிழ் இனம் ஒடுக்கப்படுவதிலும் தமிழ் அழிக்கப்படுவதிலும் பெரிய சதி உள்ளது. நாம் இப்போது இன்றைய பதிவுக்கு போகலாம்.

ராக்கிபெல்லர் இது ஓர் குடும்ப பெயர். இவர்கள் ரோத்ஸ் சைல்ட்க்கு அடுத்து மிகப்பெரிய பணக்காரர்கள்.

இவர்களின் நேடியான வேலைகள் மற்றும் கணக்கில் காட்டப்படுகின்ற சொத்து மற்றும் நிறுவனங்களை மட்டும் பார்ப்போம்.

மறந்துவிடாதீர்கள் பதிமூன்று குடும்பங்களின் வாரிசுகள் மட்டுமே இலுமினாட்டிகள்.

ராக்கர்பெல்லர் அக்குடும்பங்களில் ஒன்று.

முதல் மற்றும் இரண்டாவது உலகப் போருக்கு பண உதவி மற்றும் பல ஆராய்ச்சிகளுக்கான உதவிகள் இவர்கள் செய்துள்ளார்கள்.

ராக்கர்பெல்லர் ஆராய்ச்சி மையத்தின் வழியாக Mindcontrol மனவசியம் குறித்த ஆராய்வுகள் நாசிப்படைகளுக்காக செய்துள்ளனர்.

அமேரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான Standard oil company இவர்களுடையது.

இதுவே 90% எண்ணெய் தேவையை அமேரிக்காவில் நிறைவு செய்கிறது.

Rocke feller research institute தான் உலகின் மிகப்பெரிய அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையம்.

இது தற்பொழுது Rocke Feller பல்கலைக்கழகமாக செயல்படுகிறது.


இவர்கள் உலக புகழ்பெற்ற பல பல்கலைக்கழகங்களுக்கு நிதி உதவி செய்கிறார்கள்.

University of Chicago
Central Philippine University
Harvard University
Dartmouth College
Princeton University
University of California, Berkeley
Stanford University
Yale University
Massachusetts Institute of Technology
Brown University
Columbia University
Cornell University
University of Pennsylvania
Case Western Reserve university institutions overseas such as London School of Economics and University College London, among many others.[9]Senior (and Junior) also createdRockefeller University in 1901
General Education Board in 1902, which later (1923) evolved into
the International Education Board
Rockefeller Sanitary Commission in 1910
Bureau of Social Hygiene in 1913 (Junior)
International Health Division in 1913
China Medical Board in 1915.
Rockefeller Museum, Israel, 1925

இதன் வழியாக அவற்றை கட்டுப்படுத்துகிறார்கள். அவை,

To help promote cooperation between physics and mathematics Rockefeller funds also supported the erection of the new Mathematical Institute at theUniversity of Göttingen between 1926 and 1929

வாசித்தீங்களா?

International Education Board இது தான் உலக முழுவதும் கல்வியை ஒழுங்கு படுத்துகிறது. இதன் வழியாக தான் நம் குழந்தைகளை முட்டாளாக மாற்றுகிறார்கள்.

மருத்துவ துறையும் இவர்கள் கையில் தான் சிக்கி நம்மை சின்னாபின்னம் ஆக்குகிறது.

தடுப்பூசி மிக ஆபத்தான ஒன்று. நோய்கள் இவர்களாலயே உருவாக்கி பரப்பப்படுகின்றன.

இவர்கள் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டிடம் கட்டும் வேலையும் செய்கின்றனர். அவற்றில் சில..

Rockefeller Center, a multi-building complex built at the start of the Depression in Midtown Manhattan, financed solely by the family
International House of New York, New York City, 1924 (Junior) {Involvement: John III, Abby Aldrich, David & Peggy, David Jr., Abby O'Neill}
Wren Building, College of William and Mary's, Virginia, from 1927 (Renovation funded by Junior)
Colonial Williamsburg, Virginia, from 1927 onwards (Junior, Abby Aldrich, John III and Winthrop), historical restoration
Museum of Modern Art, New York City, from 1929 (Abby Aldrich, John Jr., Blanchette, Nelson, David, David Jr., Sharon Percy Rockefeller)
Riverside Church, New York City, 1930 (John Jr.)
The Cloisters, New York City, from 1934 (John Jr.)
The Interchurch Center, New York City, 1948 (John Jr.)
Asia Society (Asia House), New York City, 1956 (John III)
One Chase Manhattan Plaza, New York City, 1961 (David)
Nelson A. Rockefeller Empire State Plaza, Albany, New York, 1962 (Nelson)
Lincoln Center, New York City, 1962 (John III)
World Trade Center Twin Towers, New York City, 1973-2001 (David and Nelson)
Embarcadero Center, San Francisco, 1974 (David)
Council of the Americas/Americas Society, New York City, 1985 (David)
In addition to this is Senior and Junior's involvement in seven major housing developments:

Forest Hill Estates, Cleveland, Ohio
City Housing Corporation's efforts, Sunnyside Gardens, Queens, New York City
Thomas Garden Apartments, The Bronx, New York City
Paul Laurence Dunbar Housing, Harlem, New York City
Lavoisier Apartments, Manhattan, New York City
Van Tassel Apartments, Sleepy Hollow, New York (formerly North Tarrytown)
A development in Radburn, New Jersey[5]


அடுத்து  இவர்களின் மின்சார திட்டங்கள்..

Smart power என்ற பெயரில் செயல்படுகிறது.

இந்தியாவிலும் இவர்களின் நிறுவனம் செயல்படுகிறது.

Rocke feller foundation india
Smart power india..

இதே போல பல வங்கிகளும் சொந்தமாக வைத்துள்ளனர்.

மேலும் இவர்களில் கல்லூரிகளில் படித்தவர்கள் உலக அறிவியல் சாதணையாளர்களாக மாறுவர். இதுக்கு பின்னாடி உள் குத்து இருக்கு.

பசுமை புரட்சி என்னும் தானிய வகை அழிப்பிற்கு பின்னனியில் இருந்தவர்களும் இவர்களே...