09/05/2018

மிளகாயை பலர் விரும்புவதில்லை...


காரம் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது மிளகாய் தான். அப்படிப்பட்ட மிளகாயை பலர் விரும்புவதில்லை, முக்கியமாக குழந்தைகள்.

ஆனால் காரசாரமாக உண்ணும் இன்னும் சிலரோ மிளகாயை விரும்பி உணவில் சேர்த்துக் கொள்வார்கள்.

அதையும் மீறி அதனை பற்றி பலருக்கு எதுவும் தெரிவதில்லை.

இதயக்குருதி குழாய் நோய்களின் இடர்பாடு குறையும்.

உடலில் உள்ள கொழுப்பு (cholesterol) மற்றும் ட்ரைக்ளிசரைடு அளவுகளை குறைப்பதோடு மட்டுமல்லாமல், ஆபத்தான இரத்த உறைதலை உண்டாக்கும் இரத்தக் கட்டிகளை குறைக்கும்.

இதயக்குருதி குழாய் நோய்கள் வருபவர்களும் சரி, ஏற்கனவே வந்தவர்களுக்கும் சரி, மேற்கூறிய உடல்நல பயன்கள் மிகவும் முக்கியமானவையாக கருதப்படுகிறது.

அழற்சி குறையும்...

மிளகாய் உண்ணுவதால் ஏற்படும் மற்றொரு மிக முக்கியமான உடல்நல பயன், அழற்சி குறையும்.

முக்கியமாக கீல்வாதம் உள்ளவர்களுக்கு இது பெரிய நிவாரணியாக விளங்கும். மேலும் மிளகாய் என்பது உடலில் ஏற்பட்டுள்ள வலியை குறைக்கவும் உதவுகிறது.

மிளகாயில் அதிக அளவு காப்சைசின் உள்ள காரணத்தினால் தான் மேற்கூறிய உடல்நல பயனை பெற முடிகிறது. மேலும் இன்று அதிக அளவில் காப்சைசின் நிறைந்துள்ள பாலேடு (cream) சந்தையில் கிடைக்கிறது. கீல்வாதம், முதுகு வலி மற்றும் இதர வலிகளுக்கும் அவை பயன்படுகிறது.

மேம்பட்ட செரிமானம்...

வயிற்றில் சீழ் வடியும் புண் (ulcer) அல்லது அமில எதிர்பாயலால் அவதிப்படுபவர்கள் மிளகாயை தவிர்க்க வேண்டும் என்று காலாகாலமாக செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் உடல்நல வல்லுனர்களும் அறிவுறுத்துகின்றனர்.

ஆனால் மிளகாயில் அதிக அளவில் உள்ள கயேன் என்ற பொருள், வயிற்றில் ஏற்படும் சீழ் வடியும் புண் குறைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரப்பதற்கு பெரிய உதவியாக விளங்குகிறது கயேன்.

அதனால் செரிமானத்திற்கு மட்டுமல்லாமல், சீழ் வடியும் புண்ணால் ஏற்படும் வயிற்று வலியையும் குறைக்கும். மேலும் வாய்வு மற்றும் வயிற்று பொருமலை குறைக்கவும் கயேன் பெரிதும் உதவி புரிகிறது.

எலும்பு வளர்ச்சிக்கு துணை புரியும்...

மிளகாயில் அதிக அளவு சுண்ணாம்புச்சத்து (Calcium) உள்ளதென்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளார்கள். கால்சியம் என்பது திடமான பற்களுக்கும் எலும்புகளுக்கும் தேவைப்படும்.

சிலருக்கு பால் பொருட்கள் என்றால் ஒவ்வாமையாக இருக்கலாம். அதனால் அதை பருகாதவர்கள், அதிக சுண்ணாம்புச்சத்து உள்ள மிளகாயை உண்ணலாம்.

பால் பொருட்கள் அளிப்பதை போலவே, மிளகாயும் சம அளவிலான கால்சியத்தை கொடுப்பதால், திடமான பற்களையும் எலும்புகளையும் பெறலாம்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும்.

உடல் பருமன் பிரச்சனை உள்ளவர்களுக்கும், சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களுக்கும், மிளகாய் உட்கொள்ளுதல் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்று டாஸ்மானியா பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி குழு ஒன்று தெரிவித்துள்ளது.

அவர்களின் ஆராய்ச்சி கட்டுரை ஜூலை 2006 ஆம் ஆண்டு அமெரிக்கன் ஜெர்னல் ஆப் க்ளினிக்கல் நியூட்ரிஷன் என்ற பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது.

வாதத்திலிருந்து பாதுகாப்பு...

உடம்பில் உள்ள இரத்த ஓட்டத்திற்கு பெரிதும் உதவியாக இருந்து, வாதம் ஏற்படாமல் காப்பதில் மிளகாய் முக்கிய பங்கு வகிக்கிறது.

அதனால் தான் என்னவோ, இது மிகப்பெரிய இரத்த ஓட்ட செயலூக்கியாக பார்க்கப்படுகிறது. அதற்கு தினமும் உங்கள் உணவோடு சேர்த்து மிளகாயை உட்கொண்டாலே போதுமானது, உங்களுக்கு பலதரப்பட்ட நன்மைகளும் உடல்நல பயன்களும் கிடைத்துவிடும்.

வலி நிவாரணி மற்றும் அழற்சி குறைதல்...

காப்சைசினில் நியூரோபெப்டைட் என்ற அழற்சியை குறைக்கும் பொருள் உள்ளது. அதனால் கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் போன்ற அழற்சிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிளகாய் பெரிய நிவாரணியாக விளங்குகிறது.

அதிலும் அது உடலில் உள்ள குருதி அணுக்களை ஏந்திச் செல்லும் நிறம் அற்ற திரவம் (plasma) புரதத்தில், அதன் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

கொழுப்பை குறைக்கவும் உதவும்...

மிளகாயில் இருந்து வெளிப்படும் வெப்பம், கலோரிகள் உட்கொள்ளும் அளவை அதிகரித்து, கொழுப்புகளை கரைக்க உதவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்...

உன் இயற்கையை அழித்து விட்டு.. சுத்தமான காற்றை விற்பான் என்று சொல்லி இருந்தேன் நினைவிருக்கிறதா..?


கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் வாரிசு முத்து பிரம்ம நாயகி உயர் கல்விக்காக உதவியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்...


அவரது தந்தை தினக்கூலி வேலை செய்யும் ஏழை. பொறியியல் படிப்புக்கு அவரது தகுதி மதிப்பெண் 1,130 / 1,200.

She can be contacted @96005 67640 (Ms. Arumugavalli).

நம்மால் உதவி செய்ய முடியாவிட்டாலும், இதை மற்றவர்களுக்கு பகிர்ந்து நம் பங்கை செலுத்தலாமே, மற்றவர்களாவது உதவட்டும்...

மராட்டிய ரஜினி கலாட்டா...


காவிரி வழக்கை ஒத்திவைக்க, மத்திய அரசு தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்பு...


காவிரி வழக்கு இன்றைய தினத்திலேயே சில மணி நேரங்களுக்கு பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு...

விழித்துக்கொள் தமிழா...


ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோரிக்கைகள்...


புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்..

வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்..

21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும்..

ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்...

பெண்களின் துணிச்சல் ஸ்டெர்லைட் வேண்டாம்...


குடிநீரைப் பாதுகாக்கும் செப்பு...


செப்பு மற்றும் பித்தளை பாத்திரங்களில் குடிநீரை தேக்கிவைக்கும் இந்திய மற்றும் இலங்கையரின் பழக்கம் மிகவும் வரவேற்கத்தக்கது என்று நுண்ணுயிரியல் ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

செப்பு மற்றும் பித்தளை ஆகிய உலோகங்கள், தண்ணீரில் சுகயீனத்தை விளைவிக்கும் நுண்ணுயிர்க் கிருமிகள் பெருகுவதை தடுக்கும் என்று இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்படியாக தண்ணீரை இந்த பாத்திரங்களில் சேமித்து வைக்கும் போது நீர் மூலம் பரவும் பல தொற்று நோய்களை தடுக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பொதுவாகவே உலோகங்களுக்கு நோய்க்கிருமிகளை கொல்லும் தன்மை உள்ளது என்றும், அதிலும் குறிப்பாக, இந்த செப்பு மற்றும் பித்தளை போன்ற உலோகங்களுக்கு அந்த தன்மை அதிகமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணத்தினாலேயே கங்கை நீர், செப்பு பாத்திரங்களில் சேமித்து வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

செப்பு பாத்திரத்தில் குடிநீர் வைத்துக் குடிப்பது உடலுக்கு நல்லது என, இப்போது புதிதாகக் கண்டறியப்பட்டது போல் கூறப்படுகிறது. ஆனால், ஆயுர்வேத மருத்துவத்தில் ஏற்கனவே இது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

சராசரி மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு 0.005 கிராம் செம்புச் சத்து தேவை.

செப்புப் பாத்திரத்தில் சேமிக்கப்பட்ட குடிநீர், உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என, ஆயுர்வேதம் கூறுகிறது. எகிப்தில், தொன்மைக் காலம் முதலே, செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் சேமிக்கும் பழக்கம் உண்டு. செப்பு உலோகத்தின் இன்னும் சில அதிசயங்கள்:

கடந்தாண்டு உலகையே அச்சுறுத்திய இ-கோலி நோய் உண்டாக்கும் நுண் உயிரிகள் (bacteria) வைக் கொல்லும் திறன், செப்பு உலோகத்திற்கு உண்டு என, பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தங்கத்திற்குக் கூட, இது போன்ற திறன் கிடையாது.

செப்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்தால், அறையின் வெப்ப நிலையிலேயே, நான்கே மணி நேரத்தில், நீரில் உள்ள நுண்ணுயிரிக்கள் செத்து மடிகின்றன. துருப்பிடிக்காத எஃகு (Stainless Steel) பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரில், நுண்ணுயிரிக்கள் 34 நாட்கள் உயிர் வாழ்கின்றன. பித்தளை பாத்திரத்தில், நான்கு நாட்கள் உயிர் வாழ்கின்றன.

ரத்தத்தில் செப்புக் குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை குறைகிறது.

இந்த நீர் மிகவும் தூய்மையாக இருப்பதால், நீரைப் பருகிய 45 நிமிடத்தில், கலங்களால் உறிஞ்சப்படுகிறது.

உடலில், "மெலானின்' என்ற நிறமியின் உற்பத்தி அதிகரிப்பதால், "விடிலிகோ' என அழைக்கப்படும் வெண் படையும் குறைகிறது...

தமிழா விழித்துக்கொள்...


வைகோ நாயூடு மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் எனக் கேட்ட மதிமுக வின் நண்பர்களுக்கு....


1) வைகோ நேர்மையானவர்
நியாயமானவரென்றால்...

தன் கண்முன்னே கூப்பிடு தூரத்தில்... குறிஞ்சாக்குளத்தில்... காந்தாரி எனும் வாழ்ந்து மறைந்த பறைச்சி ஒருத்திக்கு கோயில்கட்ட முயன்ற குற்றத்திற்காக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட... ஏதுமறியா அப்பாவிப் பறையர்களின் சாவுக்கு எப்போதாவது நீதி கேட்டிருக்கிறாரா....?

2) அந்தக்கொலையில் தன் தம்பி... ரவிச்சந்திரனை திருவேங்கடம் காவல்துறை குற்றம்சாட்டி.... முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயரை பதிவிட்ட போது .... வைகோ தன் அசுரத்தனமான அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி... தன் தம்பியை மீட்டாரா... இல்லையா.....?

3) கொலை நடந்து இத்தனை
ஆண்டுகளாகியும்... திருவேங்கடம் காவல்துறையிலிருந்து குறிஞ்சாக்குளம் பிரிக்கப்பட்டு.... குருவிகுளம் காவல் நிலையத்தோடு இணைக்கப்பட்ட பிறகும்... அப்பாவிப் பறையர்களின் இழவுக்கு அஞ்சலி செலுத்தக் கூட அனுமதிக்காத கொடியவர்களை நாங்கள் அடையாளம் காட்டினால் வைகோ தண்டிப்பாரா.....?

4) நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாய சங்கம் ... கோவில்பட்டியில் நடத்திய ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டு .... அதே குறிஞ்சாக் குளத்தைச் சேர்ந்த ஒரு நாயுடு சமூக பிரமுகர் இறந்த போது. டெல்லியிலிருந்து அஞ்சலி செலுத்த ஒடி வந்தாரே வைகோ.... எதனால்.... சொந்த சாதி என்பதாலா...?

5) விவசாய சங்க ஊர்வலத்தில் மரணமடைந்த நாயுடு சமூக பிரமுகருக்கு அதே குறிஞ்சாக்குளத்தில் பெரிய நினைவிடமிருப்பதும்... உரிமைப் போரில் செத்த பறையர்களின் ... சவக்குழியில் ஒரு செங்கல்லைக் கூட வைக்க முடியாமல் தவிப்பதும் வைகோவுக்கு தெரியுமா தெரியாதா....?

6) சமதர்மம் பற்றி வாய்கிழியப் பேசும் தலைவர் வைகோ அவர்கள்... YOU CAN DO என்று கருப்பின ஒபாமாவுக்கு ஆங்கிலத்தில் புத்தகமெழுதிய தலைவர் வைகோ.... தான் வாழும் கரிசக்காட்டில் எத்தனை கருப்பின பள்ளர்களுக்கும்... பறையர்களுக்கும்... கண்ணுக் கெட்டியதூரம் வரை நிலம் வைத்திருக்கும் தன்னுடைய நிலத்தில்.... வாஞ்சையோடு அந்த மக்களுக்கு செய்தது என்ன....?

7) தலைவர் வைகோ வகித்த முதல் மக்கள் பதவி குருவிகுளம் யூனியன் சேர்மன்.... அந்த குருவிகுளம் யூனியன் தேர்தலில் உங்களுக்கு குறிஞ்சாக்குளம் பறையர்கள் யாருமே வாக்களிக்க வில்லையா....?

8) சாதிப் பதற்றம் மிகுந்த நீங்கள் பிறந்த சங்கரன்கோவில் தாலுகாவில்.... இப்போதும் ஆண்டொன்றிற்கு முப்பது கொலைகள் விழுகிறது....சாதியின் பெயரால்... சாதி கடந்த நீங்கள் இதைத் தடுக்க ஒரு துரும்பை கிள்ளிப் போட்டதுண்டா....?

9) குறிஞ்சாக்குளம் படுகொலை வழக்கில் உங்கள் அன்பு தம்பி ரவிச்சந்திரனின் விடுதலைக்குப் பின்னால் நீங்கள் இல்லையென்று..... நாமிருவரும் ஏற்றுக் கொண்ட தலைவன் பிரபாகரன் மேல் சத்தியமிடுங்கள்.....?

10) உடலையே அறுத்தெடுக்கும் புகையிலை பொருட்களின் தென்னக முகவர் உங்கள் மகன்.. துரை வையாபுரி என எனது தம்பிகள் வைக்கும் கடும் விமர்சனத்திற்கு நேர்மையான பதிலை எப்போது வைப்பீர்கள்....?

கேள்விகள் இருக்கிறது
தலைவரே....

நக்கல முத்தம்பட்டி பஞ்சாயத்து தலைவரான ஒரு அருந்ததிய பெண்ணின் கனவரான ஜக்கனை உலக்கையால் அடித்துக் கொன்றதையும்...

அதற்கு பின்னால் உள்ள வரலாற்றையும் இனி பேசப் போகிறேன்....

நீங்கள் தனிமனித ஒழுக்கம்
நிறைந்தவர்... அதில் எனக்கு மாறுபட்ட கருத்தில்லை....

ஆனால் ஒரு நல்ல தலைவருக்கு அதுமட்டுமே தகுதியில்லை... தலைவர் வைகோ அவர்களே....

குறிஞ்சாக்குளத்தில் அநியாயமாய்ச் செத்துப்போன ஒரு தமிழ்ச் சாதிப்பறையனின் குரல் இது..

பாஜக மோடியின் பெட்ரோல் ஊழல்...


ஓஜா பலகை மூலம் ஆவியுடன் பேசுவது எப்படி.?


ஓஜா பலகை பற்றி சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். எதிர்காலம் பற்றி அறியவும், இறந்தவர்களுடன் பேசவும் உதவும் ஊடகங்களில் பிரபலமானது இது தான்.

இதை தமிழில் ப்லாஞ்செட் பலகை எனவும் ஓஜா பலகை எனவும் இன்னும் பல விதமாகவும் சொல்கிறார்கள்.

இப்பதிவில் Ouija பலகை பற்றியும் அதை வீட்டில் செய்வது பற்றியும், பயன்படுத்தும் முறை பற்றியும் இதன் உண்மை தன்மை பற்றியும் சுருக்கமாக இப்பதிவு விளக்குகிறது.

ஆவியுடன் பேச ஒரு அறை வேண்டும். அங்கே விளக்கு, மின்விசிறியை அணைத்து விட வேண்டும். மேலும் குறைந்தது நான்கு பேர் தேவை.

தரையில் கீழே உள்ள படத்தில் உள்ளவாறு சாக்பீஸால் வரைய வேண்டும். கூடவே ஒரு சிறு எவர்சில்வர் டம்ளரும், ஒரு சிறு மெழுகுவர்த்தியும் தேவை. அந்த மெழுகுவர்த்தி டம்ளரின் அளவிற்கு கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும். சாக்பீஸில் படத்தை வரைய வேண்டும்.

அனைவரும் சுற்றிலும் உட்கார வேண்டும் நடுவில் உள்ள வட்டத்தில் மெழுகுவர்த்தியை வைத்து கொளுத்தவும். பிறகு மெதுவாக எவர்சில்வர் டம்ளரை மெழுகுவர்த்தி மேல் கவிழ்க்க வேண்டும். எவர்சில்வர் டம்ளரின் மையத்தில் அனைவரும் தத்தம் கட்டை விரலை ஒன்றன் மேல் ஒன்றாக வைக்க வேண்டும். டம்ளரின் மையம் சூடாக இருக்கலாம்.

அனைவரும் சேர்ந்து “ஆவி தோழரே வருக! ஆவி தோழரே வருக! வந்து எங்கள் எதிர்காலத்தை எங்களுக்கு சொல்லுங்கள்! ஆவி தோழரே வருக! ஆவி தோழரே வருக!” என அழைக்க வேண்டும். பிறகு கட்டை விரலை எடுத்து விட்டு உங்கள் கேள்விகளை கேட்டால் ஆவி டம்ளரை நகர்த்தி பதில் சொல்லும்.

உதராணமாக எப்போது திருமணம் நடக்கும் என கேட்டால் அந்த வருடத்தை டம்ளரை குறிப்பிட்ட எண்களுக்கு நகர்த்தி பதில் சொல்லும்.

அதேபோல் பெயர், இடம் போன்றவைகளை சொல்ல எழுத்துக்களையும், ஆமாம், இல்லை என சொல்ல yes, no வையும் காண்பிக்கும். ஆவி உங்கள் கண்களுக்கு தெரியாது. அது குரலும் கேட்காது.

ஆனால் டம்ளர் தானாக நகர்வது தெரியும்....

தன்னையும், ஆட்சி குறித்தும் அவதூறு கருத்து தெரிவித்ததாக ரூ.100 கோடி இழப்பீடு கோரி, பாஜக மோடிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வக்கீல் நோட்டீஸ்...


அட்சய திருதியையில் தங்கம் வாங்க வேண்டாம்...


அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்கும் நாளாகத் தான் மக்கள் நினைக்கிறார்கள்...

அன்றைய தினம் நகைக் கடைகளில் குவியும் கூட்டத்தை பார்த்தாலே மக்களின் நம்பிக்கை தெரிகிறது..

அன்றைய தினம் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் கொழிக்குமாம். செல்வம் கொழிக்குதோ இல்லையோ, ஆண்களின் விழி பிதுங்குவது உண்மை.

மனைவியன் நச்சரிப்பு தாங்காமல் அங்கே, இங்கே கடன் வாங்கி சங்கடத்தில் தவிக்கும் ஆண்களே.....

இந்த விஷயத்தை முதலில் படியுங்கள்.. வீட்டம்மாவுக்கும் படித்துக் காட்டுங்கள்...

அட்சய திருதியையின் உண்மையான காரணம் என்ன என்று புராணங்களை படித்து பார்த்தால், தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்று எந்த புராணமும் சொல்லவில்லை.

ஆனால், இந்த நாளில் புண்ணியங்கள் செய்ய வேண்டும் என்றுதான் புராணங்கள் சொல்கின்றன...

தானம் தர்மங்கள்...

அட்சய திருதியை திருநாளில் தான தர்மம் செய்தால் அது பெரிய விஷயமாக அமைந்து, நம் பாவ - புண்ணிய கணக்கில் பாவங்கள் குறைந்து, புண்ணியங்கள் கூடுதலாக சேரும்..

நம் புண்ணிய கணக்கு வளர்ந்தாலே எல்லா செல்வங்களும் நம்மை தேடி வரும். தேடி வரும் செல்வங்கள் எப்போதும் நிலைத்து இருக்கும்.

இதைத் தான் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்று மாற்றி விட்டார்கள்..

ஆனால், அன்றைய தினம் தங்கம் வாங்கக்கூடாது என்று எந்த சாஸ்திரமும், புராணமும் கூறவில்லை...

என்ன வாங்க வேண்டும்?

அட்சய திருதியை அன்று தங்கம், வெள்ளி வாங்குகிறோமோ இல்லையோ,  சர்க்கரை அல்லது உப்பு, இரண்டில் ஒன்றை கண்டிப்பாக வாங்க வேண்டும்.

சர்க்கரை வாங்கினால் இன்னும் நல்லது. சர்க்கரை எப்படி இனிக்கிறதோ அப்படி நம் வாழ்க்கையும் இனிக்கும்.

அரிசியும் வாங்க வேண்டும். அப்போதுதான் நம் வீட்டில் தானியங்கள் நிறைந்திருக்கும். பற்றாக்குறை இருக்காது.

அட்சயம் என்றால் என்ன?

அட்சயம் என்றால் வளருவது என்று பொருள்.

இந்த நாளில் நாம் செய்யும் தான தர்மத்தின் மூலம் கிடைக்கும் புண்ணியம் பெருகும் என்பது தான் உண்மையான கருத்து..

அதற்கு தான் அள்ள அள்ள குறையாத பாத்திரத்துக்கு அட்சயப் பாத்திரம் என்று கூறப்பட்டுள்ளது.

பாண்டவர்கள் காட்டில் அஞ்ஞான வாசம் செய்த போது, பாஞ்சாலி சூரிய பகவானை வேண்டி பெற்ற  அட்சயப் பாத்திரம் மூலமாக, தங்களை தேடி வந்த எல்லோருக்கும் இல்லை என்று சொல்லாமல் உணவை வாரி வாரி வழங்கினர்..

பாண்டவர்களின் இந்த புண்ணியம் தான் மகாபாரத போரில் அவர்களின் தலையை காத்தது.

மகாலட்சுமி பூஜை...

செல்வத்துக்கு அதிபதியான குபேரன் தன் செல்வம் நிலைத்து நிற்க அட்சய திருதியை அன்று மகாலட்சுமிக்கு பூஜை செய்வார். இதனால் மகிழ்ச்சி அடையும் லட்சுமி,  குபேரன் என்றும் செல்வந்தராக இருக்க ஆசி வழங்குவார்.

இந்த அட்சய திருதியை அன்று நாமும் மகாலட்சுமிக்கு பூஜை செய்தால் நிச்சயம் லட்சுமி தேவியின் ஆசி கிடைக்கும்.

தானமே சிறந்தது...

அட்சய திருத்திகை நாளன்று கண்டிப்பாக தானம் செய்ய வேண்டும்.

தானம் செய்யாமல் தங்கத்தை வாங்கி பீரோவில் பூட்டினால் நம் வீட்டில் வளம் பெருகாது..

இந்த நாளில் கடன் வாங்கி தங்கம் வாங்கினால், செல்வம் பெருகாது, கடன் தான் பெருகும்...

அடேய் சொம்பு தூக்கிகளா தொங்கிடுங்க...


திராவிட வந்தேறிகள் மிகத்தெளிவாக இருக்கின்றார்கள்....


தமிழன் வந்தேறிக்கு தமிழ்நாட்டின்
ஆளும் கட்சி, எதிர் கட்சி, மூன்காம் நான்காம் நிலை கட்சி என்று ழுழு ஆட்சி, அதிகாரத்தையும் கொடுத்துவிட்டு...

வந்தேறிகளின் திராவிட மாயையில் வீழ்ந்து இளித்தவாயனாக இருக்கின்றான்...

ஐயா ட்ராஃபிக் ராமசாமிக்கு துணை நிற்போம்.. நம் ஆதரவை காட்டுவோம்.. அதிகம் பகிருங்கள்...


நமக்கான அரசியலை கூட இன்னொருத்தன் வந்துதான் கட்டமைப்பான் என்றால்...


அந்த கட்டமைப்பு யாரோ சொல்லி கொடுத்ததாக தானே இருக்கும்...

நம் உரிமை எல்லா இடத்திலும் பறிக்கப்படுகிறது எனில், நம் உரிமை எத்தகைய வலிமையுடையதாக இருக்கக்கூடும்...

தன் இனத்தின் தலைநகரை மீட்ட அம்பேத்கர்...


மனசாட்சியே இல்லாமல் அம்பேத்கரை ஈ.வே.ரா உடன் ஒப்பிடும் முண்டங்களே...

1948ல் பாம்பே நகரை குஜராத்திகள் சொந்தம் கொண்டாடிய போது..

கொதித்தெழுந்து பாம்பே மராத்தியர்களுக்கே சொந்தம் என்று ஆணித்தரமாக நிறுவி தன் மராத்திய இனத்தின் தலைநகரை மீட்டுக் கொடுத்தவர் அம்பேத்கர்..

ஆனால் சென்னையை தெலுங்கர்கள் உரிமை கொண்டாடிய போது ஈ.வே.ரா அதை எதிர்க்காமல்பிள்ளையார் சிலையை உடைத்து கொண்டிருந்தார்.

இதை நாங்கள் மறக்கவில்லை...

தனித்தமிழ்நாடு கேட்டார் என்று திருமாவேலன்கள் காதில் பூ சுற்ற வேண்டாம்.

ஈ.வே.ரா தனித்தமிழ்நாடு கேட்டாரா? என்ற தலைப்பில் ஏற்கனவே தோலுரித்து தொங்கவிட்டாயிற்று.

சான்று: அம்பேத்கர் சமர்ப்பித்த மொழிவழி மாநிலமாக மகாராஷ்ட்ரா (Maharashtra as a linguistic province) என்ற ஆவணம்...

இந்த விளக்கம் பசங்களுக்கு பொருந்துமா...


சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்...


வரக்கொத்தமல்லி - அரை கிலோ
வெந்தயம் - கால் கிலோ

தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

(வரக்கொத்தமால்லி என்பது மளிகைக் கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்த மல்லியே. இது புரிந்து கொள்வதற்காக).

கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும் (குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்.

சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்...

மராட்டிய ரஜினி கலாட்டா...


கர்நாடகமே வஞ்சித்தாலும் தமிழகத்தை கைவிடாது இயற்கை.. பாய்ந்து வரும் காவிரி...


காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான சர்ச்சையால் துயரத்தில் சிக்கி தவிக்கும் டெல்டா மாவட்ட விவசாயிகள் உள்ளம் குளிர காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 800 கனஅடியில் இருந்து 2100 கனஅடியாக அதிகரித்துள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலு வழியாக தமிழகத்திற்கு 2100 கனஅடி காவிரி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் காவிரி டெல்டா பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னதாக,கடந்த மார்ச் 29-ஆம் தேதிக்குள் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஆணையிட்ட நிலையில், அதை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஸ்கீம் என்றால் என்ன? என்று விளக்கம் கேட்டு கடைசி நேரத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்தது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம் மே 3-ஆம் தேதிக்குள் புதிய செயல்திட்டத்தை தயாரித்து தாக்கல் செய்யும்படி ஆணையிட்ட நிலையில், அதனை மேலும் இரண்டு வாரங்கள் நீட்டிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு அளித்து அது நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது...

சகாயம் அவர்களை முடக்கும் பாஜக பினாமி அதிமுக...


இலுமினாட்டி - எலிசபெத் தாவீதின் வாரிசு...


இங்கிலந்து அரசி இவள் தாவீதின் வாரிசு சாலமோனின் வாரிசு. பரம்பரை அட்டவணை...

GENERATIONS..

1. Adam m. Eve
2. Seth
3. Enosh
4. Canaan
5. Mahalaleel
6. Jared
7. Enoch
8. Methusaleh
9. Lamech
10. Noah m. Naamah
11. Shem
12. Arphaxad
13. Salah
14. Heber
15. Peleg
16. Reu
17. Serug
18. Nahor
19. Terah m. Amtheta
20. Abraham m. Sarah
21. Isaac m. Rebekah
22. Jacob m. Leah
23. Judah m. Tamar
24. Hezron
25. Aram
26. Aminadab
27. Naasson
28. Salmon
29. Boaz m. Ruth
30. Obed
31. Jcsse

KINGS IN PALESTINE..

32. K. David m. Bathsheba
33. K. Soloman m. Naamah
34. K. Rehoboam m. Maacah
35. K. Abijah
36. K. Asa m. Azubah
37. K. Jehoshaphat
38. K. Jehoram m. Athaliah
39. K. Ahaziah m. Zibiah
40. K. Joash m. Jehoaddan
41. K. Amaziah m. Jecholiah
42. K. Uzziah m. Jerusha
43. K. Jotham
44. K. Ahaz m. Abi
45. K. Hezekiah m. Hephzibah
46. K. Manasseh m. Meshullemeth
47. K. Amon m. Jedidiah
48. K. Josiah m. Mamutah
49. K. Zedekiah

KINGS OF IRELAND..

(Number in parenthesis denotes length of reign).

50. Q. Tea Tephi m. Herremon, a Prince of the scarlet thread.
51. K. Irial Faidh (10)
52. K. Eithriall (20)
53. Follain
54. K. Tighemmas (50)
55. Eanbotha
56. Smiorguil
57. K. Fiachadh Labhriane (24)
58. K. Aongus Ollmuchaidh (21)
59. Maoin
60. K. Rotheachta (25)
61. Dein
62. K. Siorna Saoghalach (21)
63. Oholla Olchaoin
64. K. Giallchacih (9)
65. K. Aodhain Glas (20)
66. K. Simeon Breac (7)
67. K. Muirteadach Boigrach (4)
68. K. Fiachadh Toigrach (7)
69. K. Duach Laidhrach (10)
70. Eochaidh Buailgllerg
71. K. Ugaine More the Great (30)
72. K. Cobhthach Coalbreag (30)
73. Meilage Aminadab
74. K. Jaran Gleofathach (7)
75. K. Coula Cruaidh Cealgach (25)
76. K. Olliolla Caisfhaichach (28)
77. K. Eochaidh Foitleathan (11)
78. K. Aongus Tuirmheach Teamharch (30)
79. K. Eara Aighneach (28)
80. Labhra Suire
81. Blathucha
82. Easmhuin Eamhua
83. Roighnein Ruadh
84. Finlogha
85. Fian
86. K. Eodchaidh Feidhlioch (12)
87. Finearrihuas
88. K. Lughaidh Raidhdearg
89. K. Criomhthan Niadhnar (16)
90. Fearaidhach Fion Feachtnuigh
91. K. Fiachadh Fionoluidh (20)
92. K. Tuathal Teachtmar (40)
93. K. Coun Ceadchathach (20)
94. K. Arb Aonflier (30)
95. K. Cormae Usada (40)
96. K. Caibre Liffeachair (27)
97. K. Fiachadh Sreabthuine (30)
98. K. Muireadhach Tireach (30)
99. K. Eochaidh Moigmeodhin (7)
100. K. Nail of the Nine Hostages
101. Eogan
102. K. Murireadhach
103. Earca

KINGS OF ARGYLESHIRE..

104. K. Fergus More (A.D. 487)
105. K. Dongard (d. 457)
106.K. Conran (d. 535)
107. K. Aidan (d. 604)
108. K. Eugene IV (d.622)
109. K. Donald IV (d. 650)
110. Dongard
111. K. Eugene V (d. 692)
112. Findan
113. K. Eugene VII (d. A.D. 721) m. Spondan
114. K. Etfinus (d. A.D. 761) m. Fergina
115. K. Achajus (d. A.D.819) m. Fergusia
116. K. Alpin (d. A.D. 834)

SOVEREIGNS OF SCOTLAND..

117. K. Kenneth II (d. A.D. 854)
118. K. Constantin II (d. A.D. 874)
119. K. Donald VI (d. A.D. 903)
120. K Malcolm I (d. A.D. 958)
121. K Kenneth III (d. A.D.994 )
122. K. Malcolm II (d. A.D.1033 )
123. Beatrix m. Thane Albanach
124. K. Duncan I (d. A.D.1040 )
125. K.Malcolm II Canmore (d. A.D.1055-1093) m. Margret of England
126. K.David I (d. A.D.1153 ) m. Maud of Northcumberland
127. K. Prince Henry (d. A.D.1152 ) m. Adama of Surrey
128. K. Earl David (d. A.D.1219 ) m. Maud of Chester
129. Isobel m. Robert Bruce III
130. Robert Bruce IV m. Isobel of Gloucester
131. Robert Bruce V m. Martha of Carrick
132. K. Robert I Bruce (d. A.D.1306-1329 ) m. Mary of Burke
133. Margary Bruce m. Walter Stewart III
134. K. Robert II (d. A.D. 1390) m. Euphemia of Ross (d. A.D. 1376)
135. K. Robert III (d. A.D. 1406) m. Arabella Drummond (d. A.D. 1401)
136. K James I (A.D. 1424-1437) m. Joan Beaufort
137. K. James II (d. A.D. 1460) m. Margaret of Gueldres (d. A.D 1463)
138. K. James III (d. A.D. 1488) m. Margaret of Denmark (d. A.D. 1484)
139. K. James IV (d. A.D. 1543) m. Margaret of England (d. A.D. 1539)
140. K. James V. (d. A.D. 1542) m. Mary of Lorraine (d. A.D. 1560)
141. Q. Mary (d. A.D. 1587) m. Lord Henry Darnley

SOVEREIGNS OF GREAT BRITAIN..

142. K. James VI and I (A.D. 1603-1625) m. Ann of Denmark
143. Princess Elizabeth (1596-1613) m. K. Frederick of Bohemia (1632)
144. Princess Sophia m. Duke Ernest of Brunswick
145. K. George I (1698-1727) Sophia Dorothea of Zelle (1667-1726)
146. K. George II (1727-1760) m. Princess Caroline of Anspach (1683-1737)
147. Prince Frederick of Wales (1707-1751) m. Princess Augusta of Saxe-Gotha K.
148. George III (1760-1820) m. Princess Sophia of Mecklenburgh-Strelitz (1744-1818)
149. Duke Edward of Kent (1757-1820) m. Princess Victoria of Leiningen
150. Q. Victoria (b. 1819, crowned 1838, d. 1901) m. Prince Albert of Saxe-Coburg-Gotha
151. K. Edward VII
152. K. George V
153. K. George VI
154. Q. Elizabeth II...