06/05/2017

உலக விஞ்ஞானிகள் வியக்கும் தமிழனின் பஞ்சாங்கம்...


ஒன்பது எழுத்துக்களில் தமிழன் கணிக்கும் பஞ்சாங்கம்...

பல பிரம்மாண்டமான நவீன கருவிகளைக் கொண்டு கணிணியின் துணையுடன் துல்லியமாகக் கணிக்கப்படும் கிரகணங்களைத் தமிழர்களின் பஞ்சாங்கம் அந்தக் கருவிகளின் துணை இன்றி வினாடி சுத்தமாகக் கணித்துப் பல நூறு ஆண்டுகளாகச் சொல்லி வருகிறது என்றால் அதிசயமாக இல்லை?

இதை எப்படித் துல்லியமாக தமிழர்களால் கணிக்க முடிகிறது என்று உலகெங்கிலும் உள்ள வானியல் விஞ்ஞானிகளே ஆச்சரியப்படுகின்றனர்.

உலகமே வியக்கும் பஞ்சாங்கம் தமிழனின் அபூர்வ வானியல், கணித, ஜோதிட அறிவைத் தெள்ளென விளக்கும் ஒரு அபூர்வ கலை.

இப்படிப்பட்ட பஞ்சாங்கம் நம்மிடம் இருப்பதை எண்ணிப் பெருமைப்படாமல் அதை இகழும் பகுத்தறிவாளர்களை தமிழர்கள் என்று எப்படிக் கூற முடியும்?

இதை நாம் ‘பேடண்ட்’ எடுக்காவிட்டால் மஞ்சளைத் துணிந்து பேடண்ட் எடுக்க முயன்றது போல் இதையும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தனதுடைமையாக்கிக் கொள்ளும்..

தமிழர்களின் பஞ்சாங்கக் கணிப்பு அதிசயமான ஒன்று..

அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ ஆகிய ஒன்பது எழுத்துக்களை வைத்துக் கொண்டே பஞ்சாங்கத்தைத் தமிழர்கள் கணித்து விடுவது வியப்புக்குரிய ஒன்று.

ஐந்து விரல்களை வைத்துக் கொண்டு ஜோதிடர்கள் துல்லியமாகப் போடும் கணக்கு நேரில் பார்த்து வியத்தற்கு உரியதாகும்.

தமிழர் அல்லாத இதர பாரத மாநிலங்கள் காதி ஒன்பது எழுத்துக்கள், டாதி ஒன்பது எழுத்துக்கள், பாதி ஐந்து எழுத்துக்கள், யாதி எட்டு எழுத்துக்கள் ஆக 31 எழுத்துக்களைக் கொண்டு பஞ்சாங்கத்தைக் கணிக்கிறார்கள்.

சூரிய கிரகணம் சந்திர கிரகணம் ஆகியவற்றை இவர்கள் துல்லியமாகக் கணித்து பஞ்சாங்கத்தில் பதிவது உள்ளிட்ட ஏராளமான திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் பற்றிய உண்மைகளைப் பஞ்சாங்கம் தெரிவிக்கிறது. இது இல்லாமல் நமது வாழ்க்கை முறை இல்லை.

1980ல் ஏற்பட்ட முழு சூரியகிரகணம் பற்றிய தினமணியின் செய்திக் கட்டுரை.

காலம் காலமாக கிரகணங்களைப் பற்றிய உண்மைகளைப் பஞ்சாங்கம் தெரிவித்து வருகிறதென்றாலும் கூட 1980ல் அபூர்வமாக ஏற்பட்ட முழு சூரிய கிரகணம் நமது பஞ்சாங்கம் பற்றிய அருமையை உலகம் உணர வழி வகுத்தது.16-21980 சனிக்கிழமை அமாவாசையன்று கேது கிரஸ்தம் அவிட்ட நக்ஷத்திரம் சென்னை நேரப்படி பகல் இரண்டு மணி 29 நிமிட அளவில் பூரண சூரிய கிரகணம் ஆரம்பமாகி மாலை 4-35க்கு முடிவடைந்தது.

உலகெங்கிலும் இருந்து விஞ்ஞானிகள் அபூர்வமாக நிகழும் இந்த பூரண சூரிய கிரகணத்தைப் பற்றி ஆராய்ச்சி நடத்தவும் அனுபவபூர்வமாகப் பார்ப்பதற்கும் இந்தியாவில் சூரிய தேவன் ஆலயம் இருக்கும் கோனார்க் நோக்கி விரைந்து வந்தனர்.

ஏனெனில் இப்படிப்பட்ட பூரண சூரிய கிரகணம் அடுத்தாற்போல இன்னும் 360 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் ஏற்படும்!

அந்த சூரிய கிரகணத்தை ஒட்டி தினமணி நாளேடு தனது 14-2-1980 இதழில்‘புராதனமான கணித சாஸ்திர வெற்றி’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த சிறப்புச் செய்தியின் சாரத்தை இங்கு பார்ப்போம்..

இந்தியர்களின் வான இயல் கணித மேன்மைகள் இன்று நிரூபிக்கப்படுகிறது. காலம் காலமாக வான இயல் வல்லுநர்கள் கிரக சாரங்களையும் அதன் சஞ்சாரங்களையும் மிக துல்லியமாக மதிப்பிட்டு பலவற்றைச் சொல்லி உள்ளார்கள்.அவர்களுக்கு இன்றைய விஞ்ஞானத்தின் வசதிகள் எதுவும் கிடையாது. கம்ப்யூட்டர்கள் கிடையாது. மிக நுட்பமான வான ஆராய்ச்சிக்கான கருவிகள் கிடையாது.அவர்களிடம் ராக்கெட் மூலம் படம் எடுத்து பார்க்கத்தக்க கருவிகள் கிடையாது. எதுவுமே இல்லை. கணக்குத் தான் உண்டு.

நாள் தவறினாலும் பஞ்சாங்கம் பார்க்காத நபர்கள் மிகக் குறைவு.இந்த பஞ்சாங்கம் எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறது. காகிதமும் அச்சும் வருவதற்கு முன்பு கூட ஏடுகளில் பஞ்சாங்கம் கணிக்கப்பட்டது.

பஞ்சாங்கம் கணிப்பவர்கள் ஓராண்டுக்கு முன்பாகவே இன்ன தேதி, இத்தனை வினாடியில் சூரிய சந்திர கிரகணம் தோன்றும், கிரகண அளவு (பரிமாணம்) இவ்வளவு, இந்தெந்த பகுதிகளில் தெரியும் அல்லது தெரியாது என்பவற்றை எல்லாம் மிக கச்சிதமாக எழுதி வைப்பார்கள். அதில் ஒரு வினாடி தப்புவது கிடையாது. கிரகண காலத்தில் இவைகளைச் செய்யலாம் செய்யக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கிரகணத்தைப் பற்றி மட்டும் அவர்கள் கூறுவது சரியாய் இருக்குமானால் சாஸ்திரம் செய்யக் கூடாது என்று கூறுவது பொய்யாகவா இருக்கும்?

சாஸ்திரம் என்பது ஒரு கடினமான கணக்கு. அதுவும் ஒரு வகை விஞ்ஞானம். வயிற்றுப் பிழைப்புக்காக அதைத் தவறாகப் பயன்படுத்தும் கூட்டத்தால் அதன் மதிப்பு குறைந்து விட்டது.

ஆனால் நமது முன்னோர்கள் கிரகணம் பற்றி முன்பே கூறும் அளவில் வானவியல் கணித மேதைகளாக இருந்துள்ளார்கள். இதை உலகம் இந்த கிரகணம் பற்றிய அவர்களது மதிப்பீட்டில் இருந்து தெரிந்து கொண்டு வாழ்த்துகிறது.

இப்படிப்பட்ட கணித இயல் நமக்கு இருந்தும் இதை மேலும் மேலும் ஆராய்ந்து வளர்த்துக் கொள்ள முன்வரவில்லை. அதனால் உலகில் நாம் இன்று பின் தங்கி உள்ளோம். இனியாவது நமது வான இயல் கணிதங்களை ஆராய்ந்து தெளிவாக்கி முன்னேறுவோமா என்பது தான் கேள்வி...

பாஜக தமிழிசை கலாட்டா...


தீர்க்க தரிசி எரிக்கும் நாஜி படையும்...


1930 எரிக் தனது அசாத்திய அமானுஷ்ய ஆற்றல் மூலம் கிடைத்த புகழையும் பொருளையும் மூலதனமாக கொண்டு இரண்டு இதழ்களை தொடங்குகிறார்.

ஹன்னுசின் மேகசின் எனும் மாதந்திர இதழும், மற்றுமொரு இருவாரங்களுக்கு ஒரு முறை வெளிவரும் இதழ், ஒன்றையும் துவங்கி நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரம் குறித்த தனது முன்னறிவிப்பு மற்றும் மறைபொருள் குறித்த செய்திகளை இந்த இதழ்களின் மூலம் எரிக் வெளிப்படுத்தினார்.

அதில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முன்னறிவிப்பினை வெளியிட்டார்.

ஜெர்மனியின் பெரும் கூட்டு பங்கு பண பரிவர்த்தனை செய்யும் வங்கிகள் சரிவினை சந்திக்கும் என்ற அவரது கணிப்பு அடுத்த மூன்று வாரங்களில் நிஜமானது. ஜெர்மனியின் மிக முக்கிய இரண்டு வங்கிகள் இழுத்து மூடப்பட்டது .

1932 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எரிக் தனது பத்திரிக்கையில் மேலும் ஒரு செய்தியை வெளியிடுகிறார் ஹம்பர்க் நகரம் அருகே ரத்த ஆறு ஓடுவதை தன்னால் காண முடிவாதாக வெளியிட்டார்.

சில நாட்களில் ஹாம்பர்க் நகரின் அருகே உள்ள அட்லான நகரில் கம்யுனிஸ்ட் மற்றும் நாஜி படைக்கும் இடையே நடைபெற்ற ஐந்து மணிநேர கோரமான போரில், அட்லான நகரில் ரத்த ஆறு ஓடியது இந்த போர் அட்லானவின் கருப்பு ஞாயிறு என அழைக்கபடுகிறது.

எரிக் இதனை தன் தீர்க்க தரிசனம் மூலம் அறிந்து கொண்டார, அல்லது உயர் அதிகாரிகளின் மூலம் இந்த ரகசியங்களை அறிந்து வெளியிடுகிறாரா, என சந்தேகங்கள் இருந்த போதும் பெரும் பணம் படைத்தவர்கள் எரிக்கின் ஆலோசனையை நாடத் தொடங்கினார். தங்கள் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள..

இந்த நிலையில் நாஜிக்களின் படையுடன் படையின் முக்கியஸ்தர்களுடன் எரிக் நட்ப்பினை வளர்த்து கொண்டார்.

மேலும் இவ்வாறு நாஜிக்களுடன் தனது நடப்பை வலுபடுத்தி கொண்டபோதும் . சாமானிய மக்களுடனும் எரிக் நெருங்கி பழகிவந்தார்.

சில வரலாற்று அறிஞர்களின் கூற்று படி நாஜிக்களுக்கு ஸ்வஸ்திக் சின்னத்தினை தங்கள் சின்னமாக வைக்கும் படி கூறியது எரிக் தான்.

இந்துக்களின் இந்த சின்னம் நாஜிக்களுக்கு பெரும் வெற்றியை தேடி தரும் என்றும் அவர் கூறியதாகவும் கூறுகின்றனர் .

மேலும் தனது இதழ்களில் எரிக் தேர்தலில் கோள்களின் நிலைப்படி ஹிட்லரே மகத்தான வெற்றியை அடைவார் எனவும், அவருக்கே காலநிலை சாதகமாக இருப்பதாகவும் எழுதி தனது பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளார்.

மேலும் ஜேர்மனிய பத்திரிகையலர்களின் கூற்று ஹிட்லருக்கு மேடை பேச்சிற்கு எரிக்கே மூல காரணம், ஹிட்லருக்கு எரிக் மேடை பேச்சின் நெளிவு சுழிவுகளை பயிற்சி அளித்ததாகவும் கூறுகின்றனர்.

மேடை நிகழ்ச்சி நடத்தி புகழ் பெற்ற எரிக் ஹிட்லருக்கு வார்த்தையை உச்சரிக்கும் விதம் உடல்மொழி போன்றவற்றை பயிற்றுவித்ததாக கூறுகின்றனர்.

இந்த அசாத்திய பேச்சுத்திறன் மற்றும் தவறான நம்பிக்கையின் காரணமாக ஹிட்லர் தன் தேசத்தையும் இந்த உலகத்தையும் போரை நோக்கி கொண்டு சென்றார். எரிக்கும் செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தார்.

அடுத்த பகுதியில் காண்போம்...

பாஜக அமித்ஷா வந்து சொல்ல வேண்டியதை பன்னீரே சொல்லி விட்டார்...


உச்ச நீதிமன்றம் கிடுக்குபிடி, அமைச்சர் காமராஜ் மீது வழக்கு பதிவு...


30 லட்சம் ரூபாய் பண மோசடி செய்ததாக அமைச்ச காமராஜ் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழக காவல்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்யவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது..

இதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர் உச்ச நீதிமன்றத்தை நாடினார், உச்ச நீதிமன்றம், அமைச்சரும் சட்டத்திற்கு உட்டபட்டவரே அவர் மீது வழக்கு பதிவு செய்யுங்கள் என உத்தரவிட்டது...

பாஜக மோடி கலாட்டா...


பாஜக தமிழிசையின் இன்னொரு முகம் தான் பதவி வெறி முகம்...


ஆகாயத்தில் ஒரு ஒளி - 63...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தில் இன்று நாம் காணும் பகுதி 63-ம் தீர்க்க தரிசன பகுதியாகும். இதில் இடம்பெறும் குறிப்புகள் அன்னை ஆதிசக்தியை பற்றிய முக்கிய குறிப்புகளாகும்.

ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற இப்பகுதியில் 63-ம் தீர்க்க தரிசனம் இவ்வுலகில் சக்தியின் பீடங்கள் 51 என்றும், அட்சரங்கள் 51 என்றும் கூறுகிறது. இந்த 51 சக்தி பீடங்கள் அனைத்தும் இவ்வுலகின் தன்மையிலிருந்து மாறுபாடு அடைய உள்ளதாகவும், இனி 51 சக்திகளின் மகா தொகுப்பாக ஆதிசக்தியின் அவதாரக்கோவில் விளங்கிடும் என்றும், அதனாலேயே சேலத்தை சைலமாக மாற்றும் நிகழ்வு நடக்கும் என்று 63-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.


மகா அவதார் பாபாஜியின் பிரவேசம் இமயத்தைவிட்டு நமது சேலத்தில் இனி தென்படும் அற்புத நிகழ்வுகள் நடக்க உள்ளதாகவும், அவரின் வருகை அன்னையை வரவேற்கவே என்றும், அவரை பின் தொடரும் ஆன்மீகவாதிகள் யாவரும் இனி கைலாயத்தை விட்டு சைலத்தை நோக்கி வருவார்கள் என்றும், இந்த நிகழ்வு கைலாயமான இமயமலை பூமிக்குள் அமில (புதைய) உள்ளதாக இருக்கும் என்று 63-ம் தீர்க்க தரிசனம் ஒரு அரிய குறிப்பை மெய்பட கூறுகிறது. இதுகூட அபசகுணம் அன்று என்றும், இப்பூமி அடுத்த 1000 வருடங்களுக்காக (தெய்வீக ஆண்டு) மாற்றத்தை காண உள்ளதற்கான முக்கிய அறிகுறியாக மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று 63-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு விளக்கத்தை தருகின்றது.


அன்னை ஆதிசக்தியின் பிரவேசமான இந்த சத்திய யுகம் மிக, மிக அற்புதமான ஒரு யுகம் என்றும் தர்மபிரபுக்களும், மகான்களும், புனிதர்களும் வாழும் ஒரு யுகமாக காட்சி அளிக்க போவதாக இருக்கும் என 63-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது. மீண்டும் இப்பூமியில் பஞ்ச பாண்டவர்கள் அவதரிப்பார்கள் என்றும், அவர்கள் காலத்தில் அவர்கள் சரியாக வாழாமல் தர்மத்திற்காக காடு, மலையாக அலைந்தார்கள் என்றும்,  தற்போது அவர்கள் சத்திய யுகத்தில் பிறவி கண்டு புண்ணியவான்களாகவும், தருமத்தை நிலைநாட்டும் ஆட்சியாளர்களாகவும் வாழ்ந்து காட்டுவார்கள் என்று 63-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

அன்னை ஆதிசக்தியின் சத்தியயுகப் பிரவேச இரகசியங்களை அன்னையின் ஆசிபெற்ற ஒரு யோகா அமைப்பு பாதுகாத்து வருகிறது என்றும், அந்த அமைப்பே இவ்வுலகில் அன்னையின் மகிமைகளை மக்கள் அறியும்படி செய்யும் என்றும், அங்குள்ள மக்களாலே பல மறைந்த புனித யோக இரகசியங்கள் அன்னை மூலம் வெளிப்படுத்தப்படும் என்று 63-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.

சேலம் மாநகரில் ஒரே இடத்தில் ஒரே தெய்வம் இரு உருவமாக காட்சி அளித்து வருவது புதிதல்ல என்றும், ஒன்று அன்னை ஆதிசக்தியின் கோவிலுக்கு எல்லையம்மன் என்றும், ஒன்று சேலம் மாநகரத்தின் எல்லையம்மன் என்றும் ஒரு குறிப்பை 63-ம் தீர்க்க தரிசனம் தெரிவிக்கின்றது.

சேலம் மாநகரில் இனி தெய்வீக சங்கல்பங்கள் நிறைய நடக்கும் என்றும், அதற்கு முன் பல கோவில்களில் சர்ச்சைகளும், புரியாத புதிர்களும் நடக்கும் என்றும், இதுகூட இந்த மாநகரம் இறைத்தன்மையில் ஒரு முன்னேற்றத்தை மக்கள் சமுதாயம் காண வேண்டும் என்பதற்காகவே அமைய உள்ளதாக 63-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.


சேலத்தின் மையப்பகுதியில் திடீரென்று ஒரு பள்ளம் உருவாகும் என்றும், அது நிகழ்ந்த 60-ம் நாளில் ஒரு பூமி அதிர்வு உருவாகும் என்றும், அப்பொழுது மக்களுக்கு இனம் புரியாத ஒரு இன்ப அனுபவம் தெய்வீகமாக ஏற்படும் என்று மற்றொரு குறிப்பு தெரிவிக்கின்றது.

சேலம் இனி உலகம் முழுவதும் அறிந்து கொள்ளும் ஒரு முக்கிய இடமாக (அ) ஊராக கருதப்படும் என்றும், மக்கள் சாதிச் சண்டைகளை மறந்து மக்கள் சமூகமாக இணையும் பல தெய்வீக ஆச்சர்யங்கள் நடக்க உள்ளதாக 63-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.


சேலம் சித்தர் கோவிலில் ஒரு அதிசய சம்பவம் சித்தர் ஒருவரால் நிகழ உள்ளதாகவும், அங்குள்ள ஒரு பழமையான இறை இரகசியம் வெளி உலகத்திற்கு இதனால் தெரிய வரும் என்று 63-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

அதிசயம் ஆனால் உண்மை என்ற வாசகம் மக்கள் மனதில் இனி நீங்கா இடத்தை அடைய உள்ளதாகவும் அதற்கு அன்னை ஆதிசக்தியின் யுகப்பிரவேசமே காரணமாக இருக்கும் என்றும் அன்னை ஆதிசக்தியை வரவேற்க செவ்வாடை தொண்டர்கள் காத்திருப்பார்கள் என்றும், அந்த செவ்வாடை தொண்டர்கள் நிறைந்த ஒரு இடத்தில் அன்னை ஆதிபராசக்தியின் அதிரடி மாற்றங்களும் நிகழ்வுகளும் தற்போது நிகழ உள்ளதாக 63-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கு வெளிப்படுத்துகின்றது.

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

உலகத்தையே ஆட்சி செய்தவன் தமிழன்...





மகாபாரதம் - பாண்டவர் பாண்டியரே.. கௌரவர் குரவரே...


காந்தாரி அம்மன் யார்?

காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும்.

மகா பாரதம் தமிழ் நாட்டிலே தாமிரபரணி ஆற்றங்கரையிலே நடந்த போராகும்.

அந்தப் போர் உண்மையிலேயே மலைவாழ் குரவர்களுக்கும், அப்போது புதிதாகத் தோன்றிய உழவுக்குடிகளான பாண்டியர்களுக்கும் நடந்த போராகும்.

காடுகளைக் களைந்து ஆற்றோரம் உழவு செய்யத் தொடங்கியவுடனே, பாண்டியர்கள் பொருளாதாரத்திலும், தொழில் நுட்பங்களிலும் உயரத் தொடங்கி விட்டனர்.

இதைக்கண்ட ஆதிக்குடிகளான மலைவாழ் குரவர்களுக்கு பொறாமை உண்டாகி, அவர்கள் பாண்டியரிடம் வம்பிழுக்கின்றனர்.

தமிழக நில அமைப்பில், மருத நிலத்திற்கும், குறிஞ்சிக்கும் இடையே முல்லை இருப்பதை இன்றும் காணலாம்.

அந்த முல்லையை ஆண்ட கிருட்டிணன், இருவருக்கும் சமரசம் செய்ய முயன்று தோற்கிறார்.

அவர் இரண்டு நிலங்களுக்குமிடையில் வாழ்வதால் இருவருக்குமே நட்பாயிருக்கிறார். அதனால், போரில் நடுநிலை வகுக்கிறார்.

இருந்தாலும் பாண்டவருக்கு நல்ல திட்டங்களை வகுத்துக் கொடுத்து சிறிய படையான பாண்டியர் படையை, பெரிய படையான குரவர் (கௌரவர்) படையை வெற்றி கொள்ள வைக்கிறார்.

அவர் போரை வெல்ல நல்ல கருத்துக்களை (Idea) சொன்னதால் தான் அவருக்கு கருத்தினன் என்ற பட்டப்பெயர் கிடைக்கிறது.

அதுவே, கிருத்தினன் ஆகி, கிருட்டினன் ஆகி, யூத பிராமணர்களால் கிருஷ்ணனும் ஆனது.

கருத்தினன் --> கிருத்தினன் --> கிருட்டினன் --> கிருஷ்ணன்.

குரவர் என்ற சொல் தான் கௌரவர் ஆனது.

மகா பாரதத்திலே வரும் பெயர்கள் எல்லாமே பட்டப் பெயர்களே..

துரியோதனன் என்பது துர்+ஓதனன் என்றிருந்து மருவியது.

துர் என்றால் கெட்டது என்பதால் இங்கே அநியாயம் என்று பொருள் கொள்கிறது. ஓதனன் என்பது பேசுபவன் என்று பொருள். அதாவது துரியோதனன் அநியாயம் பேசுபவன் என்று பொருள்.

இவர்கள் நூறு பேர் என்பது நூறு குரவர் குடி மன்னர்களைக் குறிக்கும். இந்த நூறு குரவர் குடிகளையும் திரட்டி பாண்டியர்களுக்கு எதிராக போரிட வைத்தவன் தான் திருதிராட்ஷன்.

இங்கு திரு என்பது அடைமொழி. திராட்ஷன் என்பதன் மூலம் திராட்டன் என்பதே.

வேஷ்டியின் மூலம் வேட்டி என்பது போல.

திராட்டன் என்பது திரட்டன் என்பதின் நீட்டமே. திரட்டன் என்பது திரட்டியவன் என்பதே.

இப்படித் திரட்டியவர்களைப் போர் முடியும் வரை காந்தம் போலக் கவர்ந்து பிரியாமல் காத்தவள் காந்தாரி.

அவள் இயல்பாகவே தலைவன் திருதிராட்டினனின் மனைவி. அவளது பட்டப் பெயர் காந்தம் என்ற சொல்லிலிருந்தே உருவானது.

இதில் இன்னுமொரு விஞ்ஞாணச் செய்தி என்னவென்றால், மகாபாரதக் காலமாகிய, அதாவது 5000 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ்களுக்கு காந்தம் அதாவது Magnet தெரிந்திருக்கிறது. அதாவது இரும்பும் தெரிந்திருக்கிறது.

மலைவாழ் காலத்திலேயே தமிழன் இரும்பு பிரித்தறிந்துள்ளான்.

இரும்புக்கு கரும்பொன் என்ற பெயர் உள்ளதால், அதற்கு முன்பே பொன்னையும் அறிந்தவன்.

காந்தாரியின் உடன் பிறந்தவன் தான் சகுனி.

அவனது திட்டப்படியும், சதிப்படியும் பாண்டியர் சதுரங்க ஆட்டத்தில் தோற்று, பாஞ்சாலியின் துகில் உரிக்கும் நேரத்தில் தலை குனிந்ததால், அவன் அனைவரையும் தலை குனிய வைத்ததால் அவனுக்கு சம்+குனி --> சங்குனி --> சகுனி என்ற பட்டப் பெயர் வந்தது.

சம் என்றால் அனைத்தையும் அல்லது ஒட்டுக்க அல்லது கூட்டாக என்று பொருள்.

ஆங்கிலச் சொல் சம் = Sum என்பது தமிழ்ச் சொல்லே..

பாஞ்சாலி என்பது நிலத்தைக் குறிக்கும்.

மருத நிலத்தைக் குறிக்கும்.

ஐந்து ஆளுக்கும் சொந்தமானவள் என்பதால் பாஞ்சாலி என்ற பட்டப் பெயர் வந்தது.

அவள் பெண்ணல்ல. ஆனால், கதைக்காக பெண்ணாக உருவகம் செய்யப்பட்டாள்.

அவள் நிலம் என்பதால் தரைபதி அதாவது தரைதெய்வம் என்றழைக்கப்பட்டு தரைபதியே (த்ரபதி --> த்ரௌபதி --> திரௌபதி) திரௌபதி ஆனாள்.

அதாவது குரவர், கௌரவர் ஆனது போல.

திரௌபதிக்குக் கோயில்கள் தமிழ் மண்ணில் மட்டுமே உண்டு. அவள் ஆசீவகத்தின் பச்சையம்மாளே. அவளே மீனாட்சியும் ஆகும்.

அவள் பாண்டியரின் கடவுளானது எப்படி என்று இப்போது புரிகிறதா?

குரவர் சமூகம் இன்றும் துரியோதனனுக்கு கோயில் கட்டிக் கும்பிட்டுக் கொண்டுள்ளது.

சகுனிக்கும் கோயில் உள்ளது.

இது இன்றும் குறவர்களாலேயே நிர்வகிக்கப் படுகிறது.

அந்தக் கோயில்கள் இப்போதும் கேரள மாநிலத்தை சேர்ந்த கொல்லத்தில் உள்ளது.

அதே போல, காந்தாரியையும் வழிபடும் வழக்கம் தமிழகத்தில் இன்றும் உள்ளது.

யீசன் அதாவது சிவன், மலைக்குரவர் என்பதால், மலைக்குறவர்களின் ஆதித் தலைவியாகிய காந்தாரியம்மனும் காளியாகவே வழிபடப்பட வேண்டும்.

காந்தாரியம்மன் ஆசீவகத்தின் காளியே.

ஆதிச்ச நல்லூர் என்பது மகா பாரதத்தின் அஸ்தினாபுரமே.

ஆதி நற்புரம் என்ற சொல்லே அஸ்தினாபுரம் ஆனது.

ஆதிச்ச நல்லூரும், ஆதி நற்புரமும் ஒரே பொருள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

குரவர் சேர் தரை தான் குருஷேத்திரம் ஆனது.

சேர் + தரை --> சேர் + த்ர --> சேர்த்ர --> ஷேத்ர --> ஷேத்ரம்.

மக்கள் சேரும் இடம் தான் ஷேத்ரம்.

குரவர் சேரும் இடம் குரவர்ஷேத்ரம் --> குரஷேத்ரம் --> குருஷேத்ரம் ஆனது.

ஆதாவது, பாண்டியரிடம் சண்டையிட மலையிலிருந்து இறங்கி தரையில் குரவர்கள் ஒன்று கூடிய இடம் குருஷேத்ரம்.

ஐந்து யுகங்களைப் பற்றிய தீரக்க தரிசனத்தைக் கூறியவர் கிருட்டினனே.

அவர் சொன்ன நல்லக் கருத்துக்களைத் திருடியே, அதனோடு தங்களது வன்மங்களையும் சேர்த்து (அதாவது கொல்வது பாவமல்ல போன்ற அயோக்கியக் கருத்துக்களை), பகவத் கீதையை எழுதிக் கொண்டனர் யூத பிராமணர்கள்.

ஆக, குறிஞ்சி நில மக்கள் காந்தாரி அம்மனை வழிபடுவது வரலாற்று நியதி.

குறிஞ்சாங்குளம் என்ற சொல்லிலேயே குறிஞ்சி நிலம் என்ற உண்மை உள்ளது.

குறிஞ்சாங்குளம் ஆதிச்ச நல்லூர் அமைந்திருக்கும் தென் பகுதியிலே இருப்பது, வரலாற்றின் சுவடுகளை கன்னித் தமிழ் எப்படிக் காத்துள்ளது என்பதை நமக்கு உணர்த்துகிறது.

எனவே, மண்ணின் மைந்தர்கள் தங்களது ஆதி தெய்வத்தை வழிபடுவதைத் தடுக்க வந்தேறித் தெலுங்கருக்கு எள்ளளவும் உரிமை இல்லை.

தெலுங்கரின் கொட்டம் ஒடுக்கப்பட வேண்டும்..

- முனைவர் வே.பாண்டியன், தமிழர் உலகம்..

தாமிரபரணி ஆற்றங்கரையில் பாரதப்போர் நடைபெற்றது என்பதற்கு நம் முன்னோன் பெருஞ்சோற்று உதயன் சேரலாதனின் வரலாற்றுக் குறிப்பே ஆதாரம்.

ஆதித்த நல்லூரில் இன்னும் பாண்டவர் சமாதி, கௌரவர் சமாதி என்றுள்ளது...

மகாவம்சத்தில் பாண்டியரை பாண்டு என்றே அழைக்கின்றனர்...

ஆந்திரா தமிழகத்தைத் தின்கிறது...


காட்பாடி அருகே உள்வாங்கிய எல்லை...

20 தமிழர்களைக் கொன்று, தமிழகக் கோவிலை ஆக்கிரமித்தது என ஆந்திராவின் அட்டூழியம் தற்போது காட்பாடி அருகே ஆந்திர எல்லை தமிழகத்திற்கு உள்ளே நீட்டிக்கும் வரை வந்துவிட்டது.

போன ஆண்டு தாளூர் எல்லையை கேரளா ஆக்கிரமித்தது.

தமிழர் எல்லையைக் காக்க ஒரு படை இல்லை.

தமிழ் மண் சுருங்கிக் கொண்டே வருகிறது...

பிராமணர்கள் மாட்டுக்கறி உண்டதற்கு ஆதாரம்...


மாட்டுக் கறி உண்பவர்கள் இந்துக்களே அல்ல என்றும், உயிரினத்தை வதைத்து நாக்கில் சுவைக்கும் ஈனப் பிறவிகள் அல்ல நாங்கள் என்றும் கூறிய மாண்புமிகு அதிமேதாவி பாஜக எச். ராஜா அவர்களுக்கான பதிவு...

H Raja அவர்களே சரி மாட்டுக் கறி உண்பவர்கள் இந்துக்களே அல்ல என்கிறீர்கள் சரி இதுவெல்லாம் எந்த மதத்தில் கூறப்பட்டுள்ளது?

வேதகால பெரிய கடவுளான சிற்றின்ப பிரியனான இந்திரனுக்கு படைக்க எருதுகளின் இறைச்சி சமைக்கப்பட்டது குறித்து ரிக்வேதம் இப்படி குறிப்பிடுகிறது..

அவர்கள் எனக்காக பதினைந்து இருபது எருதுகளை சமைத்தார்கள்.. (ரிக்வேதம் X,86.14ab)

பசுமாட்டு காளைகளை இந்திரன் உண்டதாக (ரிக்வேதம் X.28.3.c) இடத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது..

இந்திரனுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் கொண்ட அக்னிக்கு எருதும், மலட்டுப் பசுவுமே அவனது உணவாக இருந்தன.. (ரிக்வேதம் VIII 43.11.)..

குதிரைகள்(அஸ்வம்), காளைகள் (ரிஷபம்), எருதுகள் (உக்ஷன்), மலட்டு பசுக்கள் (வசு), ஆட்டுக்கடா (மேஷம்) போன்றவை அக்னி தேவனுக்கு பலியாக தரப்பட்டது (ரிக்வேதம் X91. 14ab.)..

அக்னிக்குரிய பங்கான ஆட்டை எரிக்க வேண்டும்; தீயிலிருந்து உடம்பைப் பாதுகாத்துக் கொள்ள பசுவின் இறைச்சியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.. (ரிக்வேதம் X16.7ah.) மற்றும் (ரிக்வேதம் X.16.7ab.).

அது மட்டுமல்லாமல் வேத நூல்களிலும் வேத காலத்திற்கு பிந்தைய நூல்களிலும் கணிசமான இடங்களில் இறந்தோருக்காக பசுக்கள் கொல்லப்படுவதும் குறிப்பிடப்பட்டிருக்கிறது..

(ரிக்வேதம் X.16.7ab) அதில் ஓரிடத்தில் இறந்த உடலை மூடுவதற்குப் பசுவின் தோலும், கொழுப்பும் பயன்படுத்தப்பட்டது குறித்து குறிப்பிட்டுள்ளது..

(ரிக்வேதம் X.14-18) இறந்து போனவர் சொர்க்கத்திற்குப் பயணம் செய்ய அவரோடு ஒரு காளையும் எரிக்கப்பட்டது பற்றி அதர்வ வேதம் (XII. 248.) தெரிவிக்கிறது..

இறுதிச் சடங்கு நடத்தும் முறை குறித்து கிரக சூத்திரங்கள் விரிவாக வர்ணித்துள்ளன..

பிணத்தை எரிக்கும் போது பசு பலியிடப்பட்டது குறித்தும் அதன் பல்வேறு பாகங்கள் பிணத்தின் மீது வைக்கப்பட்டது குறித்தும் (கௌசிதக சூத்திரம்,81,20-9; அஸ்வாலயன் கிரக சூத்திரம்IV.3.19-21; கௌசிதக சூத்திரம்,V.2.13; V.3.1-5;) ஆகியவற்றில் மிகத் தெளிவாக குறிக்கபட்டுள்ளது அதிமேதாவி மாண்புமிகு முட்டாள் எச் ராஜா அவர்களே..

ஆக முந்தைய காலங்களில் இந்து மதத்தில் தான் அதிகளவு பசுக்களை வதைத்துள்ளனர், உனது வேத நூலே அதற்க்கு மாபெரும் சாட்சி.

ஆக இப்போ சொல் பசுக்களை சாப்பிடுபவன் இந்துக்கள் அல்ல என்றால் உனது வேத நூல்களை நீ புறக்கணிக்கத் தயாரா?

இஸ்லாமியன் பசுவை உண்கிறான் என்று எதிர்த்து அரசியல் செய்த நீங்கள் தற்போது சக இந்துக்களவே சாடுகிறாய் என்றால் இதுவே உங்களது ஆரிய பார்ப்பானுடைய மேலாதிக்க வெறி புத்தி என்பதை இம் மக்கள் புரிந்துக் கொள்ளட்டும்...

தீர்க்க தரிசி எரிக் ஜான்...


எரிக் ஜான் ஹனுசென் 1889 இல் யூத தந்தைக்கு பிறந்த இவரின் உண்மையான பெயர் ஹெர்மான் ஸ்டெய்ன்நேடர், இவருடைய தந்தை ஒரு நாடக நடிகரும் கூடுதலாக யூத ஆலயத்தை கவனிக்கும் பொறுப்பையும் மேற்கொண்டிருந்தார்.

பள்ளி கல்வியை கைவிட்ட எரிக் சர்க்கஸில் இணைத்து கத்தி எறிவது, நெருப்பினை உண்பது போன்ற சர்க்கஸ் சாகசங்களை நன்கு கற்று தேறினார்.

முதலாம் உலக போரில் படை வீரனாக இருந்த எரிக் தனது அசாத்திய அமானுஷ்ய சக்திகளை செய்து காட்ட தொடங்கினார்.

ஒரு கட்டத்தில் எரிக்கின் குழாமிற்கு நீர் தட்டுபாடு ஏற்பட்ட பொது அனைவரும் நம்பிக்கை இழந்த தருணத்தில் எந்த உபகரணங்களும் மந்திரகோலும் இன்றி தனது நண்பர்களுக்கு நீரினை வரவழைத்தார் எரிக் , எரிக்கின் அசாத்திய ஆற்றலும், அனைவரையும் கவரும் தோற்றமும், அவரை சாதாரண சிப்பாய் என்ற நிலையில் இருந்து படை வீரர்கள் கூட்டத்தின் முன் நிகழ்ச்சிகளை செய்து காட்டும் அளவு உயரத்தில் ஏற்றி விட்டது.

போர் முடிந்த பின்னர் எரிக் தனது தூரத்ருஷ்டி (clairvoyance ), அடுத்தவரின் மனதில் உள்ளதை அப்படியே படித்து காட்டுவது (mind reader ), போன்ற சக்திகளை மேலும் வளர்த்து கொண்டு ஜெர்மன் அதனை சுற்றி உள்ள தேசத்திலும் தனது அபூர்வ சக்தியை பற்றிய நிகழ்வுகளை நடத்தி கொண்டு வந்த போது, ஒரு குறிப்பிட்ட நிகழ்வு அவரை மேலும் சிக்கலிலும் ஆழ்த்தியது. ஆனாலும் மேலும் பிரபலமாகவும் செய்தது.

ஆம்., ஒரு கொலையை பற்றி தனது நிகழ்ச்சியில் அத்தனை செய்திகளையும் விளக்கினார். ஆனால் அந்த செய்தி எரிக் கூறியதன் பின் தாமதாகவே பத்திரிகைகளில் வெளியானது, இதன் மூலம் எரிக்கின் மேல் சந்தேக பார்வை விழ தொடங்கியது, இவருக்கும் கொலை கூட்டத்திற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா பத்திரிகை அல்லது காவல்துறை மூலம் இந்த செய்தியை அறிந்து கொண்டாரா என்று ஆனாலும் பலர் இந்த முன்னறிவிப்பை கண்டு ஆச்சர்யம் கொண்டானர்.

எரிக்கிர்க்கு தொல்லைகள் இல்லாமலும் இல்லை. ஒரு முறை எரிக் கைது செய்யபட்டார் காரணம் எரிக் பணத்தை பெற்று கொண்டு தவறான தகவல்கள், அதாவது இவரது கணிப்ப்புகள் தவறானது என்ற வழக்கு தொடரப்பட்டு கைதும் செய்யபட்டார். ஆனால் தனக்கு எதிரான இந்த வழக்கின் மூலம் எரிக் எவரும் தொட இயலாத நட்ச்சத்திர அந்தஸ்த்தை பெற்றுவிட்டார்.

செக்கொலோஸ்கியாவில் நடை பெற்ற வழக்கில், எரிக்கின் அசாத்திய ஆற்றல்கள் குறித்த முன்னறிவிப்புகள் குறித்த சந்தேகம் கிளம்பியது, ஆனால் எரிக் வழக்குரைஞரின் சட்டை பையில் இருக்கும் பொருள்களையும் நீதியரசரின் வழக்கு பேழையில் இருந்த பொருள்களையும் மிக சரியாக கூறியபோது நீதியரசர் இவை எரிக்கின் நிகழ்ச்சியில் நடத்தப்படும் கண்கட்டு வித்தை என்று புறந்தள்ளினார்.

எரிக் தனது ஆற்றலின் மகத்துவத்தை புரியவைக்க ஒரு திருட்டினை திருடன் நிற்க்குமிடம் போன்றவற்றை துல்லியமாக கூறினார். கமெர்சியல் வங்கியில் கொள்ளையடித்த திருடன் லேய்ட்மேரிட்ஸ் ரயில்வே நிலையத்தில் 2 எண் ரயில்வே பிளாட்பார்மில் நிற்பதகாவும், அவனது கைப்பெட்டியில் இருக்கும் பணத்தையும் பற்றி சரியாக கூறினார். ரயில்வே நிலையம் சென்ற காவலர்கள் அந்த கொள்ளையனை கைது செய்து அழைத்து வந்தனர், எரிக் சொல்லியது போலவே .விடுதலை செய்யப்பட்ட எரிக்கின் புகழ் இந்த நிகழ்வின் பின் இன்னும் அதிகமானது.

மற்றுமொரு முறை பெர்லினில் செயின்ட் ஸ்காலா என்ற இடத்தில் மேடை நிகழ்வை நடத்தியபோது எரிக் கூறிய இன்னொரு முன்னறிவிப்பும் அவருக்கு பெரும் புகழை ஈட்டி தந்து.

பார்வையளர்கள் கூட்டத்தில் இருந்த வங்கியாலரிடம் எரிக் அவருடைய வங்கியின் பாதுகாப்பு அறையில் தவறான மின் இணைப்பு காரணமாக தீ பரவபோவதாகவும் 360000 மார்க்ஸ் பணம் சேதமேர்ப்படலாம், என்றும் மிக விரைவாக தீயணைப்பு துறையினை அழைக்குமாறு எரிக் அவரிடம் கூறுகிறார். அந்த வங்கியாளரும் அவ்வாறே செய்ய அங்கு சென்ற தீயணைப்பு குழுவினர் எரிக் கூறியதை போல தவறான மின் இணைப்பு இருப்பதை கண்டு ஆச்சர்யமுற்றனர்.

எரிக் பற்றி மேலும் தொடர்வோம்...

கீழ்ப்பாக்கம் டைலர்ஸ் ரோடு...


என்னாடா ஆயிரத்தில் ஒருவன் படத்துல வர நடராஜன் சீன் மாதிரி அங்க அங்க ஓட்டை விழுது சென்னைல...

ஆகாயத்தில் ஒரு ஒளி - 62...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தில் இன்று நாம் காணும்பகுதி 62-ம் பகுதியாகும். இந்த 62-ம் பகுதியானது பல்வேறு குறிப்புகளின் தொகுப்பாகும்.

அன்னை ஆதிசக்தியின் அவதாரப் பிரவேசம் தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் என்பது 1000 ஆண்டுகளுக்கு (மனித கணக்கு) முன்பே தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்றும், இதனால் தமிழகம் பல்வேறு சிறப்புகளை பெறக்கூடிய முன்னணி மாநிலமாக விளங்கும் என்று 62-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது. அன்னை ஆதிசக்தி அவதாரம் மேற்க்கொள்ளும் சேலம் மீண்டும் தனது வரலாற்று பெயரான சைலம் என மாறும் என 62-ம் தீர்க்க தரிசனம் மேலும் விளக்கம் தருகின்றது.

அன்னை ஆதிசக்தியின் அவதாரத்தை காணவே பல்வேறு சித்தர்களும், இறைநிலை அம்சங்களும் சேலம் மாநகரத்தை சுற்றியுள்ள மலைகளிலும், குன்றுகளிலும் கோவில் கொண்டுள்ளனர் என்றும், இதுவே அன்னையின் மகத்தான சிறப்பு என்று 62-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தெரிவிக்கின்றது.


சேலத்தை மையமாகக் கொண்ட ஒரு மலையின் அடிவாரத்தில்தான் அன்னை ஆதிசக்தியின் மகா பேராலயம் உருவாக்கப்படும் என்றும், அங்குதான் அன்னை உலகமாதாவாக காட்சி கொடுப்பார் என்றும் இறைநிலை குறிப்புகள் தெரிவிப்பதாக 62-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தெரிவிக்கின்றது.

அன்னை கோவில் கொள்ளும் அந்த மலையானது பூமி அதிர்வால் சிறிது பிளவுபட்டு இரண்டாக பிரியும் என்றும், அதனால் பூமியிலிருந்து பாதாள கங்கை ஒன்று திடீரென்று தோன்றி அது சேலம் பகுதியை வளமான பூமியாக மாற்றும் என்று மற்றொரு குறிப்பு 62-ம் தீர்க்க தரிசனத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த பூமி அதிர்வானது சேலம் மலை அடிவாரத்திலிருந்து சேலத்தின் மையப்பகுதி வழியாக ஊடுருவி 3 ஆக பிரிந்து மேட்டூர் அணை வழியாக ஒகேனக்கல் வழியாக ஊடுருவி ஒரு நீர்வழிப்பாதையை சில இடங்களில் ஏற்படுத்தும் என்று 62-ம் தீர்க்க தரிசனம் மேலும் சில விளக்கங்களை தருகிறது.


அன்னை ஆதிசக்தி மேற்கொள்ளும் அவதாரத்திற்கு என உருவாக்கப்படும் பேராலயம் உலகிலேயே உயரமானது  என்றும், இதன் கோபுரமே இனி ஒரு வரலாற்று சின்னமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அரசு துறைகளிலும் இடம் பெறும் என்று மற்றொரு குறிப்பு தெரிவிக்கின்றது.

சேலத்தை (சைலம்) மையமாகக் கொண்டு வருங்காலத்தில் தமிழக அரசு இயங்கும்படியான ஒரு இயற்கை சூழல் உருவாகும் என்றும், அதற்கு சென்னை கடல் உட்புகும் சம்பவமே காரணமாக அமையும் என்றும், சேலம் மாவட்டத்தோடு பிற மாவட்டங்களின் எல்லை அப்பொழுது இணைக்கப்படும் சம்பவம் உருவாகும் என்று 62-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


அன்னையின் அவதாரம் அற்புதமான செயல் என்றும், பூலோகத்தை தேடி வரும் இறைவன், இறைவி அவரே என்றும், அவரின் கால் தடம் இப்பூமி எங்கும் தென்பட உள்ளது என்றும் 62-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


சூரிய மண்டலத்தில் ஏற்படும் ஒரு திடீர் மாற்றம் அன்னையின் பிரவேசம் பூமியில் நடப்பதற்கான அறிகுறியாக அது இருக்கும் என்றும், இதுவே நடைமுறையில் மிக, மிக, அருகில் உள்ள ஒரு நிகழ்வு என்றும் 62-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.

காலத்தால் அழிக்க முடியாத ஒரு காவியம் விரைவில் உருவாகப் போகின்றது என்றும், அது ஆதிசக்தியின் புதுக்காவியம் என்று 62-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை வெளிப்படுத்துகின்றது. இதுவே பின்னாளில் பல மதத்திற்கும் அரிச்சுவடியாக அமைய உள்ளதாக இறை தீர்க்க தரிசனங்கள் தெரிவிப்பதாக 62-ம் தீர்க்க தரிசனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

மூன்று மதங்கள் ஒன்றிணைந்து அன்னை ஆதிசக்தியின் அறிவிப்பை அமெரிக்க மாகாணத்திலிருந்து அறிவிப்பார்கள் என்றும், அன்றுதான் இதனைப் பற்றி விழிப்புணர்வு அனைத்து நாட்டு மக்களிடையே ஏற்படும் என்று 62-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


கருவூரார் என்ற சித்தரின் கல்வெட்டு ஒன்று திருச்சி மாநகரில் கண்டெடுக்கப்படும் என்றும், அதில் அன்னையின் அவதாரக் குறிப்புகளின் இரகசியங்கள் காணப்படும் என்று 62-ம் தீர்க்க தரிசனம் தெரிவிக்கின்றது.

உலகப் புகழ்பெற்ற ஒரு இந்து ஆலயம் இச்சமயத்தில் இயற்கையின் சீற்றத்தால் தரையில் விழும் என்றும், இது அபசகுணம் அன்று என்றும், ஆனால் இப்பூமியில் பல வியப்பூட்டும் அதிசயங்கள் நடப்பதற்கான அறிகுறியாக இதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று 62-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது...

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

குளங்களில் காசு போடுவது ஏன்..?


பொதுவாக, குளங்களிலும் நீர்நிலைகளிலுல் நாம் காசுகளைப் (நாணயங்களை) போடுவோம்.

இப்பழக்கம் தொன்று தொட்டே நம்மிடம் இருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று கேட்டால், அவ்வாறு செய்வதால் ஆகூழ் (அதிர்ஷ்டம்) வந்து சேரும் என்று கூறுவார்கள்.

உண்மையில் இதன் பின்னால் ஓர் அறிவியல் கூறு மறைந்திருக்கிறது.

இப்பொழுது, துருப்பிடிக்கா எஃகால் செய்யப்படும் காசுகள் போல் அல்லாமல், முற்காலத்தில் காசுகள் செம்புகளால் தான் செய்யப்பட்டன. செம்பு நம் உடலுக்கு மிகவும் அவசியமான ஒரு கனிமம் ஆகும். செம்பு தாது குறைபாடால் மூட்டுவலி, மாரடைப்பு என்று பல கோளாறுகள் ஏற்படும். எனவே, நம் முன்னோர்கள் செம்பு காசுகளை குளங்களில் போட்டனர். செம்புக் காசுகளில் இருக்கும் செம்பு அணுக்கள் நீருடன் கலக்கும், அதைக் குடிக்கும் மக்கள் உடலுக்கும் செம்பு தாது சேரும். முற்காலத்தில் குளத்து நீர்தான் ஊர்மக்கள் எல்லாருக்கும் குடிநீராகப் பயன்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே பழக்கம் நாளடைவில் பொருளிழந்து தற்பொழுது நாமும் துருப்பிடிக்கா எஃகால் ஆன காசுகளைக் குளங்களில் போடுகிறோம். பின்னர், கனிமநீரை (mineral water) வாங்கி அருந்துகிறோம். செம்பு குடங்களில் நீரைப் வைத்து அருந்துவது சிறப்பு.

செம்பு நீர், புற்றுநோயைத் தவிர்க்கும் பண்புடையதாக அறிவியல் உலகம் கூறுகிறது...

நம்ப முடியாத உண்மைகள்...


குகை மர்மங்கள்...


நாம் பொதுவாக அமானுஷ்ய இடங்களையும், நிகழ்வுகளையும் தேடி அலைவதிலும் தெரிந்து கொள்ள முயல்வதிலும் வியப்பில்லை. பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள அண்ட வெளியில் ஆராய்கிறோம், பல கிலோ மீட்டர் அடியில் உள்ள கடலுக்கடியில் ஆராய்கிறோம்.

ஆனால் நம் அருகிலேயே நிலத்தில், மலையடிவாரத்தில், மலையில், பாறைகளில் உள்ள குகைகளை விட்டு விடுகிறோம், ஆராய்கிறோம் எனினும் முழுவதுமாக ஆராயபடவில்லை என்பதே உண்மை.

எந்த ஒரு இடத்தை பார்த்ததும் நம் உள் மனதில் ஒரு தயக்கம் கலந்த மர்மமான பயம் வருகிறதோ அது தான் அமானுஷ்ய பகுதி. அந்த வகையில் குகைகளை குறைத்து மதிப்பிட இயலாது. கற்பனைக்கு எட்டாத, எண்ணிலடங்காத மர்மங்கள் அதில் காணப்படுகிறது. நம் ஊர் குகைகளில் உள்ள அதிசயஙகள் நம்மை ஆச்சரியபடுத்தும் அளவு உள்ளது.


பொதுவாக குகைகள் போர் காலங்களிலோ அல்லது அவசர ஆபத்து, விபத்து காலங்களில் சுரங்கங்களின் வழியாக தப்பி செல்ல உதவும் பாதையாக கையாளப்படுவது நமக்கு தெரியும்.

ஆனால் அதை விட வேறு முக்கியமான ஒரு விடயம் அதில் உள்ளது. நமது சித்தர்கள் ஏன் பெரும்பாலும் குகைகளில் வசிக்கிறார்கள் அல்லது குகைகளில் தவம் செய்கிறார்கள் என்று யோசித்ததுண்டா?

குகைகளில் உள்ள கல் சுவர் குளிர்ச்சியை (மன அமைதி மற்றும் நேர்மறை எண்ணங்களுக்கு வழிவகுக்கும்) தரும், வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பு, தனிமை என பல காரணங்கள் இருப்பினும் இன்றியமையாத காரணம் உள்ளது.

யாதெனில் சித்தர்கள் இயற்கையை கடந்த (supernatural) சக்திகள் உடையவர்கள் அவர்கள் வேற்று உலகை தொடர்பு கொள்ளவும் அங்கிருந்து பூமிக்கு வரும் பாதையாக குகைகளை பயன்படுத்துகின்றனர்.


அது ஏன் நிலத்தின் மேற்பகுதியை பயன்படுத்த வில்லை எனில். நிலத்தின் அடியில் அல்லது குகைகளில் தான் பிரபஞ்ச இணைப்பு (wormhole) அதாவது வெவ்வேறு பிரபஞ்சங்களுக்கு இதன் வழியாக ஒரு நொடியில் செல்லலாம்.

அந்த wormhole கள் நிலத்திற்கு கீழே திறப்பனவாக இருக்கலாம். இதை தான் அவர்கள் கண்டறிந்து பயன்படுத்தி வேற்றுலக தொடர்பை கொண்டுள்ளனர்.

ஆனால் நாம் அந்த பிரபஞ்ச இணைப்பை அறிவதில் சிக்கல் உள்ளது.

குகைகளின் உள்ளே உள்ளவை மிகப்பெரும் சுரங்க வழிகளும், மர கிளை போன்ற அமைப்புடன் அதிக எண்ணிக்கையிலும் குகைகள் காணப்படும். இதில் நாம் பிரபஞ்ச இணைப்பை கண்டறியும் போது தான் மிகப் பெரிய மர்மங்களுக்கு விடை கிடைக்கும்.

இதை பற்றி முழுவதுமாக ஆயாய்ந்து தெரிய முற்படும் போதே விடை கிடைக்கும்.


அது மட்டும் அல்லாது இன்றும் பல பகுதிகளில் பார்த்ததாகக் கருதப்படும் சித்திர குள்ளர்களும் பூமிக்கு அடியில் தான் வசிக்கிறார்கள்.

அவர்களும் அவ்வப்போது குகைகளின் வழியாகவே வெளிப்படுகிறார்கள்.

பூமிக்கு அடியில் இன்னொரு பூமி போன்றே மலை, காற்று, நீர் உயிரினங்கள் இருக்கின்றன என்பது தனிக்கதை { Hollow earth }. இது போதாது என்று வேற்றுகிரக வாசிகளும் குகைகளில்....

பாஜக மோடியும் தமிழின அழிப்பும்...


தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இயற்கை எரிவாயுவை கண்டறிய ஓஎன்ஜிசி-க்கு மத்திய அரசு அனுமதி..

தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 21 கிணறுகள் தோண்ட மத்திய அரசு ஒப்புதல்..

மொத்தத்தில் தமிழ்நாட்டை அழிக்க முடிவெடுத்து விட்டார்கள் கேடி சாரி மோடி தலைமையிலான காவி டவுசர்கள்...

பாஜக அமித்ஷா கலாட்டா...


ஆகாயத்தில் ஒரு ஒளி - 61...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தில் இன்று நாம் அறிந்து கொள்ளும் தீர்க்க தரிசனப் பகுதி 61-ம் பகுதியாகும். மெய்பட பல உண்மைகளை அறிவிக்கும் தொடராக இந்த ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற தீர்க்க தரிசனத் தொடர் வெளிவந்து கொண்டுள்ளது.

இதுவரை வெளியிடப்பட்ட, இனி  வெளியாகும்  அனைத்து தீர்க்க தரிசனங்களும், இவ்வுலகில் செயல்படும் காலம் தற்போது துவங்கி விட்டன என்றும், இனிதான் ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற இந்த தீர்க்க தரிசனப் பகுதிகளின் மீது உலக மக்களின் கவனம் ஈர்க்கப்படும் என்றும், பல சமூக ஆர்வலர்கள் இந்த பகுதியினை தாமாகவே முன்வந்து அவரவர் தாய்மொழியில் மொழிபெயர்த்து வெளியிடுவார்கள் என்று 61-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.

அண்டம், பிண்டம், கண்டம் என்பவை சொற்களின் மகத்துவத்தை தனக்கே கொண்ட பிரபஞ்ச கோட்பாடுகளாகும். அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்றும், அந்த பிண்டத்தில் உள்ள இரகசியங்கள் யாவும் கண்டம் எனும் இயக்க விதியை பொறுத்தே மனித சமுதாயத்தின் வாழ்நாளை அவைகள் தீர்மானிக்கின்றன என்ற இரகசியத்தை 61-ம் தீர்க்க தரிசனத்தில் ஒரு குறிப்பு தெரிவிக்கின்றது.


மேற்கண்ட தீர்க்க தரிசனக் குறிப்பின்படி பூமிக்கான விதி ஏற்கனவே எழுதப்பட்ட ஒன்று என்றும், ஆனால் வரும் சத்திய யுகத்திற்காக பூமியின் வாழ்நாள் காலம் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்றும் தீர்க்க தரிசனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே புராணங்களிலும், வேத சாஸ்திரங்களிலும் வரையறுத்து கூறப்பட்டுள்ள நான்கு யுகங்களுக்கான வருட கணக்கின் மதிப்பு தற்போது வரும் 4 யுகங்களுக்கு இவைகள் பொருந்தாது என்று 61-ம் தீர்க்க தரிசனக் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.

மனிதன் வாழப்பிறந்தவன், அவன் வாழும் இப்பூமியும் நிலைத்திருக்க பிரபஞ்சக் கோட்பாடுகள் இறைவனால் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அண்டத்தின் இயக்கமே மனித இயக்கம். மனிதனின் மன மாற்றமே அண்டத்தின் முழு மாற்றம் ஆகும். ஆகையால் மனித குலத்தில் ஏற்பட்ட பல மாறுதல்கள் தற்போதைய அண்டத்தில் பெரும் மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்துவதாக இருப்பதாக 61-ம் தீர்க்க தரிசனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

அண்டத்தின் முழுமாற்றம் பூமியில் பெரும் சோதனைகளை உருவாக்கும் காலமாக அமைந்துவிடும் என்றும், இதனை தடுக்க இவ்வுலகத்தை படைத்த கடவுளே இப்பூமிக்கு வந்தால் மட்டுமே அது தடுக்க முடியும் என்று 61-ம் தீர்க்க தரிசனக் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் தற்போது வந்து கொண்டுள்ள சத்தியயுகத்திற்காக இப்பூமி தனது அழிவிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள அன்னை ஆதிசக்தியின் வருகைக்காக காத்துக் கொண்டுள்ளது என்றும், ஆகையால் அன்னை ஆதிசக்தியானவர் இப்பூமியில் கால் ஊன்றி, கோல் ஏந்தி ஆட்சி செய்திட அவரின் உப தேவதைகளும், பிரபஞ்சத்தின் புனிதர்களும் இந்த பூமியை நோக்கி வர துவங்கி விட்டார்கள் என்று 61-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

இதனால் பூமியெங்கும் பல அழிவுச்சம்பவங்கள் துவங்கும் காலமாக தற்போது சூழ்நிலைகள் அமைய உள்ளதாகவும், அதனை தடுக்கும் கடவுளின் செயல்களும் தற்போது நடைபெறும் என்றும், அதனை மக்கள் நேரிடையாக காணும் காலமாக இக்காலம் இருக்கும் என்று 61-ம் தீர்க்க தரிசனம் மேலும் விபரமாக எடுத்துக் கூறுகின்றது.


தென் அமெரிக்கா, வட அமெரிக்கா இவை இரண்டின் பூமி அடித்தட்டுகள் தற்போது நகரத் துவங்கும் காலம் துவங்கி விட்டன என்றும், தென் ஆசியாவில் இதனால் பல மோசமான பூமி சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் துவங்க ஆரம்பித்து விடும் என்றும், இதனால் மக்கள் சமுதாயம் விழிப்புடன் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்று 61-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

மனித உறவுகள் என்பவை மகத்தான ஒரு சக்தியின் மறைமுக இணைப்பு என்றும், இந்த உறவை இறைவனே மக்களிடத்தில் சூட்சமாக ஏற்படுத்தி உள்ளார் என்றும், உறவுகளுக்குள் ஏற்படும் விரோதங்கள் கூட உலகை உலுக்கிவிடும் என்று கடவுள் கோட்பாடுகள் தெரிவிப்பதாக 61-ம் தீர்க்க தரிசனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற இந்த 61-ம் தொடர் வெளியாகும் சமயத்தில் இந்திய துணைக்கண்டத்தில் ஒரு பூமிசம்பந்தப்பட்ட நிகழ்வு கட்டாயம் நடக்கும் என்று கடவுள் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. இதனைக் கொண்டு இனி தீர்க்க தரிசனங்கள் ஒவ்வொன்றாக நடக்க துவங்கும் என்பதை மக்கள் சமூகம் அறிந்து கொள்ளலாம் என்று 61-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது.


பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் மறைந்து போன சுமேரியா நாகரிகத்தின் அடுத்த பகுதி பூமியிலிருந்து மேலே வரும் ஒரு அற்புதம் தற்போது நடக்க உள்ளதாகவும், அங்கு காணப்படும் பல குறிப்புகளில் தற்போது வர உள்ள சத்திய யுகத்தைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றிருக்கும் என்று 61-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தெரிவிக்கின்றது.

சத்திய யுகத்தின் புனர்ஜென்ம கணக்கு தற்போது துவங்கி விட்டது என்றும், இனி மக்கள் தங்களுக்குள் மரண அச்சத்தை கண்டு மனதளவில் மாற்றம் அடைவார்கள் என்றும், அதே சமயத்தில் அன்னை ஆதிசக்தியின் ஊழித்தாண்டவம் ஒன்று நடைபெற உள்ளதாக 61-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது.


ஆழியின் பேரலைக்குள் அன்னை ஆவேசமாக ஆடும் ஊழித்தாண்டவத்தால் பல தேசங்களில் சுனாமி எனும் பேரலை தாக்க உள்ளதாக 61-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது. மக்களிடத்தில் ஏற்படும் மன மாற்றமே இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கப்படும் என்ற ஒரு குறிப்பையும் 61-ம் தீர்க்க தரிசனம் முன் வைக்கின்றது...

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

பஞ்ச நந்திகள்...


போக நந்தி - ஒருசமயம் பார்வதியும் பரமேஸ்வரனும் பூவுலகம் செல்ல எண்ணினர். அப்போது இந்திரன், நந்தி வாகனமாகி அவர்களை பூவுலகம் அழைத்துச் சென்றான். போகநந்தி எனப்படும் அபூர்வ நந்தி கோவிலுக்கு வெளியே அமைந்துள்ளது.

பிரம்ம நந்தி - பிரம்மன் படைப்புத் தொழிலை ஆரம்பிக்கும்முன் சிவனிடம் உபதேசம் பெற விரும்பினார். சிவன் உயிர்களைப் பாதுகாக்க அடிக்கடி உலாப் போவதால் ஓரிடத்தில் இருந்து உபதேசம் பெற பிரம்மனால் இயலவில்லை. எனவே, நந்தி உருவுடன் சிவனைச் சுமந்து சென்றபடி உபதேசம் பெற்றுக் கொண்டார். பிரம்ம நந்தி எனப்படும் இது சுதைச் சிற்பமாக பிராகார மண்டபத்தில் உள்ளது.

ஆன்ம நந்தி - பிரதோஷ கால பூஜையேற்கும் நந்திதான் ஆன்ம நந்தி. இது கொடிமரம் அருகே இருக்கும். எல்லா ஆன்மாக்களிலும் இறைவன் இருப்பதால், அந்த ஆன்மாக்களின் வடிவாக ஆன்ம நந்தி உள்ளது.

மால்விடை - மால் என்றால் மகாவிஷ்ணு; விடை என்றால் எருது. திரிபுராந்தகர் என்ற மூன்று அசுரர்களை அழிக்க சிவன் செல்லும்போது, மகாவிஷ்ணு நந்தியாகி அவரை சுமந்து சென்றார். மால்விடை எனப்படும் இது கொடி மரத்திற்கும் மகாமண்டபத்துக்கும் இடையில் அமைந்திருக்கும்.

தரும நந்தி - இது கர்ப்பக் கிரகத்தில் சிவலிங்கத் திருமேனிக்கு மிக அருகில் இருக்கும். ஊழி முடிவில் உலக உயிர்கள் எல்லாம் உமாபதிக்குள் அடங்கிவிடும். அப்போது தர்மம் மட்டும் நிலைக்கும். அதுவே ரிஷபமாகிறது. இது தரும நந்தி...

பாஜக மோடியும் மதவெறியும்...


இறைவன் எந்த மதத்தவன்?



இறைவன் இருக்கிறான் என்பதை நம்பாதவர்கள் கூட மனித சக்திக்கு மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறார்கள்..

கோடானு கோடி உயிர்கள், உலகங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள் எல்லாம் நம் கற்பனைக்கும் எட்டாத அண்டவெளியில் துல்லியமாக இயங்கிக் கொண்டிருக்கிறன என்பதைப் பார்க்கும் போது அதை இயக்குகின்ற ஒரு மாபெரும் சக்தி இருக்கத்தான் வேண்டும் என்பதை நாத்திகர்களாலும் ஒப்புக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

இன்று அந்த இறைவனைத் தங்கள் மதத்தவராக பல மதத்தவரும் ஆணித்தரமாக நம்புகிறார்கள். அவன் பெயரால் தர்மங்களும் நடக்கின்றன. அதர்மங்களும் நடக்கின்றன. இறைவனின் பெயரால் யுத்தங்களும், சண்டைகளும் சர்வசகஜமாக நடப்பதை வரலாறு பதிவு செய்கிறது. கடவுளின் பெயரால் மனிதர்கள் என்னென்னவோ செய்கிறார்கள். செத்து மடிகிறார்கள்.

உண்மையில் இறைவனுக்கு என்று ஒரு மதம் இருக்கிறதா? இருந்தால் இறைவன் எந்த மதத்தவன்? பல மதங்கள் தங்களுடையவன் என்று உரிமை கொண்டாடுகின்றனவே, உண்மையில் பல மதக் கடவுள்கள் இருக்கின்றனரா?

பல மதக் கடவுள்கள் இருந்திருந்தால் இந்த உலகில் இன்று நடைபெறும் மதச்சண்டைகள் போல கடவுள்களுக்கும் யார் சிறந்தவன் என்ற போட்டி ஏற்பட்டு இருக்கும். அண்ட சராசரங்கள் ஸ்தம்பித்துப் போய் இருக்கும். அது இது வரை நிகழவில்லை, பிரபஞ்சம் சீராக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதால் பல மதக் கடவுள்கள் இருக்க வாய்ப்பேயில்லை. எனவே இறைவன் ஒருவனாக அல்லது ஒரே சக்தியாகத் தான் இருக்க முடியும் என்று சுலபமாகக் கணிக்க முடிகிறது.

இருப்பது ஒரு இறைவன் என்றால் அவன் ஒரு மதத்தவனாக இருக்க முடியுமா? அப்படி ஒரு மதத்தவனாக இறைவன் இருந்திருந்தால் அந்த குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் ஓஹோ என்று சுபிட்சமாகவும், சகல சௌபாக்கியங்களுடனும் இருக்க மற்ற மதத்தினர் எல்லாம் கீழான நிலைகளிலும், சொல்லொணா கஷ்டங்களுடன் இருக்க வேண்டும். அது தான் லாஜிக்காகத் தெரிகிறது.

ஆனால் இன்றைய உலகில் எல்லா மதத்திலும் சுபிட்சமாக உள்ளவர்களும் இருக்கிறார்கள், எதிர்மாறாக மிகவும் கஷ்டப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். இதைப் பார்க்கும் போது இறைவன் ஒரு மதத்தைச் சார்ந்தவன் என்ற நிலைபாடும் அடிபட்டுப் போகிறது.

இருப்பது ஒரு இறைவன், நாமெல்லாரும் அவன் சிருஷ்டிகள் என்றால் மதம் என்ற பெயரிலும், தங்கள் கடவுள் என்ற பெயரிலும் மனிதர்கள் சண்டை போடுவது எதற்காக?

திராவிட மலையாளிகள் தமிழினத்திற்கு செய்த கொடுமைகள்...


தென் கேரளாவில் தமிழர் பகுதிகள் (வரைபடம்)...

ஆங்கிலேய ஆட்சியின் கீழிருந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மார்ஷல் நேசமணி கேட்ட பகுதிகள் சிவப்பாக குறிக்கப்பட்டுள்ளன.

நெடுமங்காடு 60% தமிழர்கள் வாழ்ந்த பகுதி இதை புள்ளிவிபரங்களில் குறிப்பிட்ட நேசமணி பெரும்பான்மையாக இருந்தாலும் அதனை விட்டுக் கொடுத்தார்.

இதில் தற்போதைய கன்னியாகுமரி வட்டங்கள் மற்றும் திருநெல்வேலிக்கு உள்ளேயும் ஒட்டியும் இருந்த பகுதிகள் மட்டுமே கிடைத்தன.

முல்லைப் பெரியாறு அமைந்துள்ள இடுக்கி மாவட்டம்.

திருவனந்தபுரம் அமைந்துள்ள நெய்யாற்றின்கரை ஆகியன கிடைக்கவில்லை.

30 தமிழர்களுக்கும் மேல் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

3000 பேர் திருநெல்வேலிக்கு அகதிகளாக விரட்டப்பட்டனர்.

1948 முதல் 1956 வரை நேசமணி தலைமையில் நடந்த தீவிரமான அறப்போராட்டங்கள் மற்றும் அவரது தளபதி அப்துல் ரசாக் தமிழகத்து மக்களின் பேராதரவுடன் இராஜாஜி ஜீவானந்தம் ஆகியோரின் ஒத்துழைப்புடன்  விளைவாக எடுத்த முயற்சிகள் விளைவாக நியாயமாக கிடைக்க வேண்டிய நிலத்தில் பாதி பகுதிகளாவது தமிழகத்திற்கு கிடைத்தது...

ம.பொ.சி கேட்ட தமிழ்நாடு (வரைபடம்)...


மண்மீட்பு போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திய ம.பொ.சி அவர்கள் 1950 மே மாதம் வெளியிட்ட வரைபடம்.

இதில் தற்போது கர்நாடகாவில் உள்ள கோலார் பகுதியின் ஒரு துண்டும்..

தற்போது ஆந்திராவில் உள்ள சித்தூரில் பெரும்பகுதியும் நெல்லூரில் ஒரு துண்டையும்..

தற்போது கேரளாவில் உள்ள இடுக்கி பகுதியும் இணைக்கப்பட்டுள்ளன...

மண்ணு இருந்தால் தானே அள்ளுறதுக்கு...


திமுக வும் நமக்கு நாமே நாடகமும்...


கச்சத் தீவை கொடுக்கும் போது மூடிக்கிட்டு இருக்க வேண்டியது. அப்புறமா கச்சத் தீவை மீட்போம் என்று கத்த வேண்டியது.

திருமங்கலம் பார்முலா என்று ஒன்றை கண்டு பிடிச்சு ஓட்டுக்கு பணம் கொடுத்து பழக்க வேண்டியது. அப்புறமா இதை அடுத்தவன் செஞ்சா இது ஜனநாயகமா இல்ல பண நாயகமா என்று கத்த வேண்டியது.

இலவச டிவி கொடுக்க வேண்டியது. அப்புறமா இலவசத்தை கொடுத்து மக்கள பிச்சக்காரங்களா ஆக்கிட்டாங்க என்று கத்த வேண்டியது.

இனப் படுகொலை செய்யும் போது ஒரு அடிமை மற்றொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும் என்று சொல்லிட்டு மந்திரி பதவி கேட்டு அலைய வேண்டியது. அப்புறமா டெசோ, மயிறு, மட்டை என்று கத்த வேண்டியது.

மதுவிலக்கை ரத்து பண்ண வேண்டியது. அப்புறமா பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று கத்த வேண்டியது.

நாலு எலக்சனா இது தான் என் கடைசித் தேர்தல் என்று சொல்ல வேண்டியது. அப்புறமா 93 வயதல்ல 103 வயசானாலும் உங்களுக்கு உழைப்பேன் என்று உளர வேண்டியது.

ஜல்லிக் கட்டுக்கு தடை போட வேண்டியது. அப்புறமா ஜல்லிக்கட்டை நடத்துவோம் என்று கத்த வேண்டியது.

மீத்தேன் திட்டத்துக்கு கையெழுத்து போட வேண்டியது. அப்புறமா தெரியாமல் கையெழுத்து போட்டுட்டோம் என்று கத்த வேண்டியது.

இந்தி திணிப்பிற்கு கையெழுத்து போட வேண்டியது. அப்புறமா இந்தி திணிப்பை எதிர்க்கிறேன் என்று கத்த வேண்டியது..

பாஜக அன்றும்.. இன்றும்...


ஈ.வே. ராமசாமி நாயக்கரும் தமிழின அழிப்பும்...


திராவிடர் கழகமா? தமிழர் கழகமா?

தமிழருக்கென ஓர் அரசியல் அமைப்பு ஏற்ப்படுவதைப்  பெரியார் எவ்வாறு வஞ்சகமாய் தடுத்தார் என்பதை இங்கே காண்போம்.

சேலத்தில் 1944ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட மாநாட்டில் 'நீதி கட்சி' எனப்பட்ட தென்னிந்தியா நலவுரிமைக் கழகத்தின் பெயரைத் 'திராவிடர் கழகம்' எனப் பெயர் மாற்றினார் பெரியார்.

ஆனால், கி.ஆ.பெ விசுவநாதன், அண்ணல் தங்கோ, மு.தங்கவேலு, சவுந்திர பாண்டியன் ஆகியோர் நீதி கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என மாற்றுவதற்கு மாறாகத் 'தமிழர் கழகம்' என்று பெயரிட வேண்டும் என்று எவ்வளவோ போராடிப் பார்த்தனர். பெரியார் அடாவடித் தனமாக அதை ஏற்க மறுத்துவிட்டார்.

திராவிடர் என்பதற்கு மாறாகத் 'தமிழர்கள்' என்று ஏன் வழங்கக்கூடாது என்று சிலர் கேட்கிறார்கள். தமிழர்கள் என்று சொன்னாலே பார்ப்பனர்கள், நாங்களும் தமிழர்கள் தாம் என்று கூறி அதில் சேர்ந்து கொள்கிறார்கள். 'நாங்களும் தமிழ்நாட்டில் பிறக்கிறோம்; வளர்கிறோம்; அப்படி இருக்கும்போது எப்படி எங்களைத் தமிழர்கள் அல்லர் என்று நீங்கள் கூற முடியும்?' என்று கேட்கிறார்கள்.

ஒரு காலத்தில் தமிழர் என்பது 'தமிழ் (திராவிட) பண்புள்ள' மக்களுக்கு உரிய பெயராக இருந்திருக்க கூடுமானாலும், இன்று அது மொழிப் பெயராக மாரிவிட்டிருப்பதால், அம்மொழியைப் பேசும் 'ஆரியப் பண்புடைய' மக்கள் யாவரும் தாமும் தமிழர் என்ற உரிமை பாராட்ட முன்வந்து விடுகிரார்கள். அதோடு, ஆரியப் பண்பை நம்மீது சுமத்த, அந்த சேர்க்கையைப் பயன்படுத்தி விடுகிறார்கள் (பெரியார் ஈ.வே.ரா, சிந்தனைகள், முதல் தொகுதி, பக் 556).

என்பதே பெரியாரின் கருத்தாக இருந்தது.

திராவிடர் என்று நம்மைக் சொல்லிக் கொள்ளவே பெரும்பாடாக இருக்கும் போது, தமிழர் என்று எல்லாரையும் ஒன்றினைக்க முயற்சி எடுப்பதால் இன்னல்கள் கூடும்.

இங்கேயே பாருங்கள். கண்ணப்பர் தெலுங்கர், நான் கன்னடியன், தோழர் அண்ணாத்துரை தமிழர் ( அண்ணாதுரை தெலுங்கர்)  இனி எங்களுக்குள் ஆயிரம் சாதிப்பிரிவுகள். என்னைப் பொருத்தவரையில், நான் தமிழன் எனச் சொல்லிக் கொள்ள ஒப்புகிறேன். ஆனால், எல்லா கனடியர்களும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள், தெலுங்கரும் அப்படியே. எனவே 'திராவிடக் குமுகத்தின்' உறுப்பினர்கள் நாம்; நம் நாடு திராவிட நாடு' என்று வரையறுத்து கொள்வதில் இவர்களுக்கு மறுப்பு இருக்காது. அது நன்மை பயக்கும் (பெரியார் ஈ.வே.ரா, சிந்தனைகள், முதல் தொகுதி, பக் 550).

இவ்வாறாக தமிழர்க்கென ஒரு வலுவான அரசியல் அமைப்பு உருவாவதை பெரியார் முறியடித்தார். பெரியாரின் 'திராவிட நாடு' கொள்கையை கன்னடர்களோ, தெலுங்கர்களோ, மலையாளிகளோ தொடக்கத்தில் இருந்தே ஏற்றுக் கொள்ளவில்லை என்பது பெரியாருக்கு நன்கே தெரியும்.

இதனால், தமிழகத்தில் மட்டுமே அத்திராவிட கொள்கைக்கு கடை விரிப்பது என்னும் தெளிவு பெரியாருக்கு அப்போதே இருந்தது கண்கூடு.

தமிழர் பெரும்பாலாக உள்ள கூட்டங்களில் எல்லாம் 'தமிழராகிய நாம்' என்று பேசும் பெரியார், 'நான்' என்று சொல்லும் போதெல்லாம் 'கன்னடராகவே' இருந்தார். இதனை
'நமது மொழி தமிழ் என்றார்; எனது மொழி கன்னடம் என்றார் (சு.அரசு திராவிட கயமை) என்ற பாடல் வரிகள் உணர்த்தும்...

தேசதுரோகி பட்டம் பார்சல்...