07/09/2017

மூனுசுழி ண , ரெண்டுசுழி ன என்ன வித்தியாசம்?


படிக்காதவர்க்கும் நல்ல தமிழைக் கற்றுத்தந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம்.

என்னப்பா னு கேட்டதுக்கு அவன் கேட்டானாம் - தமிழ் வளரவே கூடாதாய்யா?

ரெண்டு சுழி மூனு சுழி இருக்கலாம்
4சுழி 5சுழி இருக்கக் கூடாதா?

தமிழ் எழுத்துகளில்..

ரெண்டுசுழி ன என்பதும் தவறு.
மூனுசுழி ண என்பதும் தவறு.

ண இதன் பெயர் டண்ணகரம்,
ன இதன் பெயர் றன்னகரம் என்பதே சரி.

மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூனு சுழி ணகர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து ட வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு டண்ணகரம் னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்?)

தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி னகரஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து ற வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு றன்னகரம் னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க?)

இது ரெண்டும் என்றுமே மாறி வராது..

(இதுல கூட பாருங்களேன்? பிரியாத காதலர்கள் மாதிரிச் சேந்து சேர்ந்தே வருவதைப் பாருங்களேன், இது புரியாம இதுகள  நாம பிரிச்சுடக் கூடாதுல்ல?)

வேற மாதிரி சொன்னா
இதுவும் வர்க்க ஒற்றுமைதான்.

(வர்க்க எழுத்து-ன்னா, சேர்ந்து வரும் எழுத்து, அவ்ளோதான்)

இந்தப் பெயரோடு (டண்ணகரம், றன்னகரம்) இந்த ண, ன எழுத்துகளை அறிந்து கொண்டால் எழுத்துப் பிழையும் குறையும்.

மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...

பக்கத்துல ட இருக்கா, அப்ப இங்க மூனு சுழி ண தான் வரும். ஏன்னா அது டண்ணகரம்.

கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...

பக்கத்துல ற இருக்கா, அப்ப இங்க ரெண்டு சுழி ன தான் வரும். ஏன்னா அது றன்னகரம்.

என்று புரிந்து கொள்ளலாம்...

கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுவிப்பதற்காக, ஐயா வீரப்பனுக்கு கொடுக்கப்பட்ட ரூ 40 கோடியை ஆட்டையப் போட்டவன் யாரு?


ஜூலை 30, 2000 அன்று இரவு கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டார்..

ஜூலை 31 அன்று கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா, தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியை ராஜ்குமாரின் மனைவி பார்வத்தம்மாளுடன் சென்னையில் சந்தித்து அவசர பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆகஸ்ட் 3, 16, 27 மற்றும் செப்டம்பர் 20 ஆகிய நான்கு நாட்களில் நக்கீரன் கோபால், ஐயா வீரப்பனை சந்திக்க தூதுவராக சென்றார்.

ஆகஸ்ட் 25 ம் தேதி, பிணைப்பணம் கொடுப்பதற்கான நிதியாக கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு அரசு தலா ரூ 5 கோடி கொடுத்து, ரூ 10 கோடி நிதியை உருவாக்கினார்கள்..

அக்டோபர் 10ம் தேதி, ஐயா நெடுமாறனும், நக்கீரன் கோபாலும் தூதுவராக சென்றார்கள்..

நவம்பர் 11ம் தேதி, ஐயா நெடுமாறன் மட்டும் தூதுவராக சென்றார்..

நவம்பர் 13ம் தேதி, நடிகர் ராஜ்குமாரை அடுத்த நாள் விடுதலை செய்வதாக அண்ணன் கொளத்தூர் மணிக்கு, ஐயா வீரப்பன் செய்தி அனுப்பினார்..

நவம்பர் 15ம் தேதி, நடிகர் ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்டார்..

சிறப்பு அதிரடிப்படையின் அராஜகங்கள் குறித்த கருத்தரங்கம் நவம்பர் 26 அன்று "கொளத்தூர்" ல் நடத்தப்படும் என்று ஐயா வீரப்பனுக்கு உறுதி அளிக்கப்பட்டது..

நடிகர் ராஜ்குமாரை விடுவிப்பதற்காக ரூ 20 கோடி, கர்நாடக அரசுத் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டதாக கர்நாடக மாநில காவல்துறை தலைமை இயக்குனர் சி. தினகர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக முதல்வர் எஸ். எம். கிருஷ்ணா-வின் மருமகன் வி.ஜி. சித்தார்த்தா மூலமாக இரண்டுமுறை தலா ரூ 5 கோடி என்று, மொத்தம் ரூ 10 கோடி, ஐயா வீரப்பன் சொன்ன நபரிடம் கொடுக்கப்பட்டது.

கர்நாடக மாநில காவல்துறை துணை இயக்குனர் டி. ஜெயபிரகாஷ் ரூ 5 கோடியை, ஐயா வீரப்பன் சொன்ன நபரிடம் கொடுத்தார்..

நடிகர் ராஜ்குமார் மனைவி பார்வத்தம்மாள், ரூ 1 கோடியை, தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியிடமும்,
ரூ 2 கோடியை, ஐயா வீரப்பன் சொன்ன பானு என்ற நபரிடமும் கொடுத்தார்.

திரைப்படத் துறையை சேர்ந்தவர்கள் ரூ 2 கோடியை, தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியிடம் கொடுத்தார்கள்.

கர்நாடக காவல்துறை,  மயக்க மருந்து மருத்துவ சோதனையில் (Narcotics Test)  ஐயா வீரப்பனின் உதவியாளர் கனகராஜ் என்பவரை உட்படுத்தியதில், மொத்தம் ரூ 40 கோடி கொடுக்கப்பட்டதாக கண்டு பிடிக்கப்பட்டது..

தமிழ்நாடு அரசின் சிறப்பு வழக்கறிஞர் சங்கரநாராயணன், நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க ரூ 40 கோடி கொடுக்கப்பட்டதாக, ஜூலை 18, 2002 அன்று ஈரோடு சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தார்..

கர்நாடக நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க கொடுக்கப்பட்ட பணத்தை ஐயா வீரப்பனின் மனைவி வாங்கவில்லை என்று, அக்டோபர் 29, 2012 அன்று ஈரோடு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மணியா இந்தப் பணத்தை  ஆட்டையப் போட்டவன் யாரு?

மண்வாசனை என்றால் என்ன?


1960ல் ஆஸ்த்திரேலியர்களால் கண்டு பிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் மண்வாசனைக்கான (Earthy Smell) காரணத்தை 1000 ஆண்டுகளுக்கு முன்னரே பாடிய சேக்கிழார் (Botany science).

நன்கு மழை பெய்வதற்கு முன் நம்மால் மண்வாசனையை நன்றாக உணர முடியும். அந்த வாசனை மண்ணில் வந்துக்கொண்டிருக்கிறது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் அது தவறு.

மரங்களில் பூக்கும் பூக்கள் வெளியிடும் நறுமன எண்ணையின் கலவைதான் அந்த வாசனை. இதை என்ன அழகாக சேக்கிழார் உவமையுடன் கூறுகிரார்.

“நனைமருவும் சினை பொதுளி
நறுவிரைசூழ் செறிதளிரில்
நினகரமண் டலம் வருடும்
செழுந்தருவின் குலம்பெருகிக்
கனம் மருவி அசைந்தலையக்
களிவண்டு புடைசூழப்
புனல் மழையோ மது மழையோ
பொழிவு ஒழியா பூஞ்சோலை”

(பெரிய புராணம்; திருநாளைப் போவார் நாயணார் புராணம்: 1048)

பொருள்:

மலரும் அரும்புகளின் நறுமனம் சூரிய மண்டலத்தை வருட, செழுமையான மரங்கள் வானுயர்ந்து மேகங்களை தழுவ, தேன் உண்ணும் வண்டுகள் யாவும் ரீங்காரமிட பெய்யும் மழை தேன் மழையோ, மது மழையோ என்று சுவைத்திட பூஞ்சோலைகள் எங்கும் பூத்துக் குலுங்குகிறது.

அறிவியல்:

சில மரங்கள் அதிகம் இருக்கும் இடத்தில் தான் மழை வளம் அதிகம் இருக்கும். அது எத்தகைய மரங்கள் எனில் அதிக நறுமனத்தை தரும் பூக்களுடைய மரங்கள் இருக்கும் இடம்.

அதாவது புங்கை, சந்தனம், ஆலம், போன்றவை. இவ்வகையான மரங்கள் ஒரு வகையான நறுமன எண்ணெயை (petrichor) வெளிவிடும். அந்த எண்ணெய் மழை பெய்யும் முன் வரும் நீர்த்தன்மையுள்ள காற்றில் கலந்து மண் வாசனையாக வெளிப்படுகிறது. இந்த வாசனையானது காற்றில் பயனிப்பதால் நெடு தூரத்திற்க்கு பயணிக்க வல்லது.

ஆதலால் மழை வளத்தை பெருக்கும் இவ்வகையான மரங்களை வீதிகள் தோறும் வளர்ப்போம்..

மழை வளத்தை பெறுவோம்...

முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பதால் பெறும் நன்மைகள் - இயற்கை மருத்துவம்...


முட்டைக்கோஸ் என்றதுமே தலைதெறித்து ஓடுவோர் பலர் உண்டு. ஆனால் அந்த முட்டைக்கோஸைக் கொண்டு ஜூஸ் செய்து குடித்தால் நல்லது என்பது தெரியுமா?

குறிப்பாக பச்சை காய்கறிகளில் முட்டைக்கோஸில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.

இதனால் இந்த காய்கறி கொண்டு செய்யப்படும் ஜூஸைக் குடித்தால், உடலில் தலை முதல் கால் வரை ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

அல்சர் :

முட்டைக்கோஸ் ஜூஸ் அல்சர் பிரச்சனைக்கு சிகிச்சையளிக்க உதவும். இது குடலை சுத்தம் செய்து, தொல்லைத்தரும் அல்சரை குணமாக்கும். மேலும் முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பதால், வயிற்றின் உட்படலம் வலிமையடைந்து, இனிமேல் அல்சர் வராமல் தடுக்கும்.

புற்றுநோய் :

முட்டைக்கோஸ் ஜூஸ் பல்வேறு வகையான புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். இதற்கு அதில் உள்ள சல்போராபேன் தான் காரணம். இது தான் கார்சினோஜென்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மேலும் இதில் உள்ள ஐசோசையனேட் நுரையீரல், வயிறு, மார்பகம் மற்றும் குடல் புற்றுநோய் வராமல் நல்ல பாதுகாப்பை வழங்கும்.

கண்புரை :

கண்புரை நீடித்தால், அது பார்வையை இழக்கச் செய்யும். இந்த கண்புரையைப் போக்க அறுவரை சிகிச்சை மட்டும் தான் சிறந்த வழி அல்ல. தினமும் முட்டைக்கோஸ் ஜூஸ் குடித்து வருவதன் மூலமும் கண்புரையைத் தடுக்கலாம்.

சரும பிரச்சனைகள் :

முட்டைக்கோஸ் ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக உள்ளது. இதனால் இது சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கும். குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் சி, சரும பிரச்சனைகள் விரைவில் குணமாக உதவும்.

நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும் :

முட்டைக்கோஸ் ஜூஸ் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும். ஆய்வுகளிலும் முட்டைக்கோஸ் ஜூஸை தொடர்ந்து பருகி வந்தால், அதில் உள்ள ஹிஸ்டிடைன் என்னும் பொருள் நோய்க்கிருமிகளை வலிமையுடன் எதிர்த்துப் போராடி நோய்கள் அண்டுவதைத் தடுக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

மூளைக்கு நல்லது :

முட்டைக்கோஸ் ஜூஸ் மூளைக்கு நல்லது. முட்டைக்கோஸில் உள்ள வைட்டமின் கே, ஆந்தோசையனின், மூளையின் செயல்பாட்டை கூர்மையாக்கி, ஒரு செயலில் மனதை ஒருமுகப்படுத்த உதவும். மேலும் முட்டைக்கோஸ் ஜூஸ் அல்சைமர் நோயின் அபாயத்தைக் குறைக்கும்.

உடல் எடை குறையும் :

உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் முட்டைக்கோஸ் ஜூஸைக் குடித்து வர, உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, உடல் எடை குறைய உதவும். முக்கியமாக முட்டைக்கோஸில் கலோரிகள் குறைவு.

கொலஸ்ட்ரால் குறையும் :

முட்டைக்கோஸ் ஜூஸ் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். ஜப்பானிய ஆய்வு ஒன்றிலும், முட்டைக்கோஸ் ஜூஸ் குடித்து வருவோரின் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு கடுமையாக குறைந்திருப்பது தெரிய வந்தது.

கல்லீரல் சுத்தமாகும் :

முட்டைக்கோஸ் ஜூஸில் சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. ஆகவே இதனை அவ்வப்போது பருகி வர கல்லீரலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்பட்டு, கல்லீரல் சுத்தமாகி, அதன் செயல்பாடும் மேம்படும்.

இரத்த சோகை :

முட்டைக்கோஸ் ஜூஸில் ஃபோலிக் அமிலம் ஏராளமாக உள்ளது. இரத்த சோகை என்று வரும் போது புதிய இரத்த அணுக்களின் உற்பத்திக்கு ஃபோலிக் அமிலம் மிகவும் இன்றியமையாத ஊட்டச்சத்தாக கருதப்படுகிறது. எனவே இரத்த சோகை உள்ளவர்கள் முட்டைக்கோஸ் ஜூஸைப் பருகி வர விரைவில் குணமாகும்.

ஜூஸ் செய்யும் முறை...

பாதி முட்டைக்கோஸை எடுத்து சுடுநீரில் அல்லது வினிகரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதனை பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். * பின் அதனை கேரட் ஜூஸ் உடன் சேர்த்து கலந்து, குடிக்க வேண்டும். கீழே சில முக்கிய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பு 1 :

முட்டைக்கோஸை ஜூஸ் போட பயன்படுத்தும் முன், எப்போதும் அதனை உப்பு கலந்த நீரிலோ, சுடுநீரிலோ அல்லது வினிகரிலோ 30 நிமிடம் ஊற வைத்துக் கொண்டால், அதில் உள்ள புழுக்கள் அல்லது பூச்சிக்கொல்லி மருந்துகள் முழுமையாக வெளியேறும்.

குறிப்பு 2 :

முட்டைக்கோஸ் ஜூஸ் மூலம் சிறப்பான பலனைப் பெற வேண்டுமானால், அதனை தயாரித்த உடனேயே குடிக்க வேண்டும்.

குறிப்பு 3 :

ஒரே நாளில் அளவுக்கு அதிகமாக இதனைப் பருகக்கூடாது. ஒரு நாளைக்கு 1 டம்ளர் மட்டும் போதுமானது. அதிலும் கால் டம்ளர் முட்டைக்கோஸ் ஜூஸ் என்றால், அத்துடன் முக்கால் டம்ளர் கேரட் ஜூஸ் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பு 4 :

இந்த ஜூஸில் உப்பு அல்லது சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டாம். இல்லாவிட்டால், அதன் தன்மை குறைந்துவிடும்...

அந்தமானின் வந்தேறிகள்...


அந்தமான்-நிக்கோபர் மக்கள் தொகையில் இனவாரியாகப் பார்த்தோமேயானால்,

வங்காளியர் 32%
தமிழர் 26%
மலையாளிகள் 11%
ஹிந்தியர் 11%
தெலுங்கர் 6%
உருது 2%
தொல்குடிகள் 12%

1954ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது அந்தமான்-நிகோபர் தீவுகளின் பெரிய அந்தமான் தீவில் தமிழர்களே அதிகம் வசித்து வந்தனர்.

அதன்படி அத்தீவு தமிழகத்துடன் இணைத்திருக்கவேண்டும்.

ஆனால் அப்படி நடக்கவில்லை.

1952லிருந்தே வங்காளியர் உட்பட பல்வேறு இந்துக்களை அந்தமான் நிகோபரில் குடியேற்றும் திட்டமானது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு 1953லேயே நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதாவது அத்தீவுகளை ஹிந்தியாவிடமே வைத்திருக்க திட்டமிட்ட குடியேற்றம் நடைபெற்றது.

ஐந்தாண்டுத் திட்டம் போல மூன்று கட்டமாக நடைபெற்ற இந்த குடியேற்றத்தின்படி 15ஆண்டுகளில் ஏறத்தாழ 50,000 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் பத்து ஏக்கர் நிலம், போக்குவரத்திற்கு ரூ210,
உணவுக்கு ரூ70,
வீடுகட்ட ரூ800,
மாடு வாங்க ரூ700,
பண்டங்கள் வாங்க ரூ180,
விதைகள் வாங்க ரூ100
என வாரிவழங்கியது ஹிந்திய அரசு.

(அதற்கு முன்பே தமிழர் வாழ்ந்து வந்த நிலம் தமிழர்களுக்கு பட்டா போட்டு இன்று வரை தரப்படவில்லை).

1970ல் 300ஆயிரம்(30லக்சம்) பேரைப் பலிகொண்ட வங்கதேச விடுதலைப் போரின்போது வெளியேறிய வங்காளியரையும் இங்கேயே ஹிந்திய அரசு குடியமர்த்தியது.

இதற்கெல்லாம் காரணம் ஹிந்திய அரசில் இடம்பெற்றிருந்த வங்காளியரின் இனப்பற்றே ஆகும்.

ஏதிலி என்ற பெயரில் பலரும் குடியேறினர் இன்றும் கூட அவர்கள் வங்கதேசத்திற்கான விசா வைத்துள்ளனர்.

அவர்களின் நண்பர், உறவினர், வீடு, சொத்து, தொழில் என அனைத்தும் வங்கதேசத்திலேயே நடத்திவருகின்றனர்.

இவை மட்டுமல்ல அதுவரை சென்னையிலிருந்து சென்றுவந்த கப்பல் போக்குவரத்து கல்கத்தா வழி செல்வதாக மாற்றப்பட்டது.

அந்தமான்-நிகோபர் உயர்வழக்காடு (நீதி)மன்றத்தின் மேல்முறையீடு கல்கத்தாவின் உச்ச வழக்காடு மன்றமாக ஆக்கப்பட்டது.

பள்ளிகளில் இந்தி, வங்காளி மொழிகள் புகுத்தப்பட்டு பல்கலைக் கழகங்கள் கல்கத்தா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டன.

வங்க மக்களுக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் மேற்குவங்க மாநில அரசு செய்துவருகிறது.

தமிழருக்குப் பிறகு குடிவந்த வங்காளியர் இப்போது சகலமானதும் பெற்று நிரந்தரக் குடிமக்களாக முதல்நிலைக் குடிகளாக ஆகிவிட்டனர்.

வங்காளியர் குடிவரும் முன்பே அங்கே வாழ்ந்துவரும் தமிழர் இன்றும் பிழைக்கச் சென்றவர்களாக,  சிறு வணிகர்களாக, வேளாண்மைக் கூலிகளாக, சேரி மக்களாக வங்காளியரை அண்டிப்பிழைக்கும்  இரண்டாம் தர மக்களாகவே வாழ்ந்துவருகின்றனர்.

தமிழக வந்தேறி அரசுகள் அந்தமான் தமிழரை ஏறெடுத்துப் பார்க்காததுடன் அவர்களைப் பற்றி தமிழக மக்களுக்கு எதுவும் தெரியாமல் பார்த்துக்கொண்டன.

1970ல் வங்க ஏதிலிகள் குடிவந்த போது அப்போது பெரும் பாண்மையாக இருந்த தமிழர்கள் சின்ன எதிர்ப்பைக்கூடத் தெரிவிக்கவில்லை.

1980களின் தொடக்கத்தில் சிறிமாவோ-சாஸ்திரி உடன்பாடு மற்றும் சிறிமாவோ-இந்திரா உடன்பாடு ஆகியவற்றின்படி இலங்கை அரசு 500ஆயிரம்(5லக்சம்) மலையகத்தமிழரை வெளியேற்றியபோது ம.கோ.ரா (எம்ஜிஆர்) தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு ஒன்று இந்திராவைச் சந்தித்து அவர்களை அந்தமானில் உள்ள ரப்பர், தேயிலைத் தோட்டங்களில் குடிவைக்க கோரிக்கை விடுத்தது..

உடனே வங்காளியர் கொதித்தெழுந்தனர்.

அந்தமானின் வங்காளிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வங்காளிய மக்களை அரசின் இந்த முடிவைத் தடுக்க தந்தி அனுப்பும் போராட்டத்தை செய்யவைத்தனர்.

தமிழக அனைத்துக் கட்சி தூதுக்குழு நேரில் சந்தித்து கோரிக்கை வைத்ததை
வங்காளியர் அனுப்பிய காகிதத்துண்டுகள் தோற்கடித்தன.

இதுதான் சாக்கு என்று ஹிந்திய அரசு அந்தமானில் இடம் இல்லை என்று வடிகட்டிய பொய்யைச் சொல்லி மறுத்துவிட்டது.

இறுதியாக மலையகத் தமிழர் நீலகிரி மாவட்டத்தில் குடியமர்த்தப்பட்டனர்.

அந்தமான்-நிகோபரில் தமிழர்:

'தேனக்க வார்பொழில் மாநக்கவாரம்' என்று இராசேந்திர சோழனின் மெய்க்கீர்த்தியில் இடம்பெறும் 'நக்கவாரம்'தான் தற்போதைய நிகோபர்.

சோழர்களின் எழுச்சி உச்சத்திலிருந்த போது (கிபி.1020கள்) அந்தமான்-நிகோபர் தீவுகள் உட்பட இன்றைய மலேசியா வரை சோழராட்சி பரவியிருந்தது.

நிகோபரில் இருக்கும் இராசேந்திர சோழனின் வெற்றித்தூண் 'கங்காநதியும் கடாரமும் கைக்கொண்டு சிங்காதனத்திருந்த செம்பியர் கோன்' என்று பொறிக்கப்பட்டுள்ளது.

கி.பி.1066ல் இராசேந்திர சோழன் இந்தத் தீவுகளுக்கு வருகை தந்துள்ளார்.

முனைவர்.கிருஷ்ணசாமி ஐயங்கார் வெளிக் கொண்டு வந்த உண்மை,
அந்தமானில் 'நான்கௌரி' தீவில் இராசராச சோழனின் வெற்றித்தூணும் கல்வெட்டும் உள்ளன.

தஞ்சைக் கல்வெட்டுக்களிலும் இத்தீவுகள் நக்கவாரம், நாகதீபம், கார்த்தீபம் என்று குறிக்கப்பட்டுள்ளன.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் அந்தமான் நிகோபர் தீவுகளுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.

பழக்கங்கள், மொழி, வேர்ச்சொல், தோற்றம் என அந்தமானின் பழங்குடிகளிடம் தமிழ் அடையாளங்கள் இருக்கவே செய்கின்றன.

1895ல்  ஒரு தமிழ்க் கிறித்தவப் பாதிரியார் 'வேதப்பன் சாலமன்' என்பவர் தொண்டுகள் பல செய்தார்.

ஆதிகுடிகளுடன் தமிழருக்கு நெருக்கம் ஏற்பட முக்கிய காரணம் இவர்.

அதன்பிறகு அந்தமானில் தமிழர் குடியேற்றம் அதிகரித்தது
(திணிக்கப்பட்ட குடியேற்றம் அல்ல)

1944ல் ஜப்பான் இத்தீவுகளைக் கைப்பற்றியயோது சுபாஸ் சந்திரபோசிடம் கையளிக்கப்பட்டு 'கேணல்.லோகநாதன்' என்ற தமிழரை அவர் ஆளுநராக நியமித்தார்.

இன்றும் தமிழகத்தின் ஆதரவில்லாமலேயே அந்தமான் தமிழர் தாக்குப்பிடித்து வருகின்றனர்.

(நன்றி: 'தமிழன் இழந்த மண்' பழ.நெடுமாறன்)

தமிழ் நாட்டாண்மையின் பொறுப்பு:

அந்தமான்-நிகோபர் தீவுகளானது தமிழர் ,கலிங்கர், ஆங்கிலேயர், சப்பானியர், பர்மியர், வங்காளியர், ஹிந்தியர் என பல்வேறு வல்லாதிக்கங்களின் கீழ் பந்தாடப்பட்டு வருகிறது.

தமிழர்கள் அந்தமான்-நிகோபரை தமக்காகக் கேட்கவில்லை.
(நக்கம் என்றால் அம்மணம் என்று பொருள்.. பழந்தமிழர் அங்கே ஆடையின்றி வாழும் மக்களைக் குறிக்கும் வகையில்தான் பெயரே வைத்துள்ளனர்) அங்கே குடியிருப்போருக்கான உரிமைகளைத்தான் தமிழர்கள் கேட்கிறார்கள்.

தமிழர்கள் அங்கே வங்காளியரைப்போல ஆக்கிரமிப்பில் ஈடுபடவில்லை.
பிழைத்துதான் வருகின்றனர்.

அந்தமான்-நிகோபர் தீவுகள் 293 உள்ளன, இங்கே மண்ணின் மைந்தர்களான பழங்குடிகள் சந்தித்து வருவதெல்லாம் அழிவைத்தான்.

வல்லரசுகளால் இவர்கள் முற்றாக அழியும் எண்ணிக்கைக்கு வந்துவிட்டனர்.

ஹாங்காங் தீவு ஒப்பந்தம் முடிவுக்கு வரும்போது அங்கே இயங்கிவரும் தொழிற்சாலைகள் இங்கே மாற்றப்பட திட்டங்கள் வகுக்கப்பட்டுவிட்டன.

ஹிந்திய படை இங்கே பழங்குடிகளை கேடாக நடத்துகின்றனர்.

வடக்கே கோகோ தீவு பர்மாவால் சீனாவுக்கு குத்தகைக்குக் கொடுக்கப்பட்டு ஹிந்தியாவைக் கண்கானிக்க சீனா தளம் அமைத்துக் கொண்டுள்ளது.

ஆதிகுடிகள் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. சுற்றுலா என்ற பெயரில், மதப்பரப்புரை என்ற பெயரில், படைத் தளங்கள் என்ற பெயரில், கள்ளத் துறைமுகங்கள் என்ற பெயரில், மொழித்திணிப்பு என்ற பெயரில் நாள்தோறும் அவர்கள் சீரழிந்து வருகிறார்கள்.

தனித்த நாடமை (தேசிய)இனமான 50பேர் வாழும் ஒரு சின்னஞ்சிறு தீவு தனிநாடு கோருமேயானால் அதை ஆதரிப்பதுதான் தமிழ்நாட்டாண்மை.

தமிழ்மக்கள் தாய்நிலத்தை மீட்டு தமிழ் குடியரசு உருவாகுமேயானால் உலகின் மூத்த இனம் என்றவகையில் உலக இனங்களுக்கு அதன் தாய்நிலத்தில் விடுதலை பெற்றுத்தர வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு.

தமிழீழம் - தமிழகம் - அந்தமான்- நிக்கோபர்... ஆகியவை தமிழர்களுக்கான நாடு என்பதை மறந்து விட வேண்டாம்...

வழக்கறிஞர்களே.. நீதிமன்றத்தில் இப்படி வழக்கு போட்டால் என்ன?


திருச்சி மாவட்ட அவைத் தலைவர் பொறுப்பிலிருந்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை நீக்கம் - தினகரன் அறிவிப்பு...


நீட்டை எதிர்த்து வெளிநாட்டு வாழ் நம் தமிழ் உறவுகள் குவைத்தில் இருந்து...


தொடங்கியது ஜாக்டோ-ஜியோவின் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்...


நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை புது கல்லூரி மாணவர்கள், 2வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்...


அரசுப் பணியைத் தூக்கியெறிந்த ஆசிரியை...


நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசுப் பள்ளி ஆசிரியை சபரிமாலா தனது ஆசிரியர் பணியை ராஜினாமா செய்ததுடன், தனது மகனுடன் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு...

கோவை சோமனூரில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழப்பு.. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்...


ஜெ நினைவிடத்தில் தியானம் செய்து போராடியதற்காக 27 பேர் கைது செய்யப்பட்டனர்...



ஜாமீனில் விடுதலை.  வெளியே வந்து மீண்டும் போராட்டம்...

காவல்துறை - கோவையில் பெண் உதவி ஆய்வாளரிடம் தவறாக நடந்த புகாரில், உதவி ஆணையர் ஜெயராமன்...


வீடியோ வைரலானதை தொடர்ந்து ஏ.சி ஜெயராமன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - டி.ஜி.பி. ராஜேந்திரன் உத்தரவு...

இந்தியாவின் நீட் மோசடி வெளிவந்தது...


ப்ரமோடிக் டெஸ்ட்டிங் எனப்படும் அமெரிக்க்க் கம்பெனி தற்போது டெல்லி போலீசிடம் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறது.

அது என்னவென்றால், நீட் தேர்வுக்கான கேள்வித்தாட்கள் முன் கூட்டியே திருடப்பட்டன என்றும், பணம் கொடுத்த மாணவர்களுக்கு அவை வழங்கப்பட்டன என்னும் செய்திதான் அது.

இது கிரேட்டர் நொய்டா மற்றும் சண்டிகார் மையங்களில் நிகழ்ந்த்து என்று டெல்லி போலீசின் அறிக்கை சொல்லுகிறது.

தேசிய தேர்வுகளுக்கான அமர்வான, NSE எனப்படும் National Board of Examination என்னும் அமைப்பு, நீட் தேர்வினை நட்த்தும் வேலையை “ப்ரொமோட்டிக் டெஸ்ட்டிங் பிரைவேட் லிமிட்ட்ட் என்னும் அமெரிக்க்க்க் கம்பெனிக்கு கான்ட்ராக்ட்டாக வழங்கிவிட்ட்து.

இந்த கம்பெனி, CMS IT Services Pvt. Ltd என்னும் இந்திய கம்பெனிக்கு சப்-கான்ட்ராக்ட் செய்துவிட்ட்து.

இந்த CMS IT Services நிறுவனம்தான், தேர்வுகளுக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து தேர்வினை நட்த்தியது.

தேர்வுக்கு முன்னதாகவே, தனது ஏஜண்டுகளின் உதவியுடன், நீட்டுக்குத் தயாராகிவரும் மாணவர்களையும் அவர்களது பெற்றோரையும் தொடர்புகொண்டு, ஒரு பெரிய தொகை பேரம் பேசி, கேள்வித்தாட்களை அவர்களுக்கு முன் கூட்டியே வழங்க ஒப்புக்கொண்ட்து.

அதன்படி, ப்ரமோட்டிக் டெஸ்ட்டிங் கம்பெனியின் கப்யூட்டரை “ஹேக்” செய்து விபரங்கள் திருடப்பட்டன. அவை, பணம் கொடுத்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டன என்று டெல்லி போலீசின் அறிக்கை கூறுகிறது.

NEET 2017 result news:

In shocking admission, US based Prometric Testings says its software was hacked
In a big revelation, the US-based company that conducted the National Eligibility and Entrance Test (NEET) has admitted to Delhi Police that their software “can be breached”.

Police said that the “agents and sub-agents” were searching students through the year who are ready to pay money for a good rank.

The Indian Express reported. The crime branch in its 20-page charge sheet also stated that the hacking was planned way in advance it went even to the extent of telling students which examination center they should opt for so that they could cheat, the report added.

The supervisors of two examination centers in Greater Noida and Chandigarh and where the exam was held, helped some students to cheat.

Further investigating the matter, police also found that the National Board of Examination (NBE), the exam-controlling body had given the contract to conduct NEET PG (2017) to M/S Prometric Testings Pvt Ltd.

They had sub-contracted with C.M.S IT Services Pvt Ltd to hire engineers, site supervisors and other staff to prepare exam labs and for actually conducting the NEET (PG) examinations at various exam centers from December 5 to December 13.
Later, CMS IT Services Pvt Ltd had further tied up with M/S Apex Services to provide manpower and technical staff at the examination centers.

The agents and sub-agents were searching students through the year who are ready to pay money for a good rank.

After finding candidates, the sub-agents contact their senior agents, who had direct links either with the candidates or their parents. The police also said that the agents were in constant touch with site supervisors, engineers and officials, who were posted at examination centers.

Police, in their charge sheet stated that M/S Prometric Testings Pvt Ltd failed to identify the software, Ammyy Admin, used to hack the exam. The persons had managed to break open the security system of Prometric, that their selected students had the access of internet, unlike other students, which helped them to connect remotely to some other computer outside the examination hall, the report added.

Delhi Police is now planning to seek the court’s permission to conduct lie detector tests, as per nyoooz.com. Police have so far identified 30 doctors, and “sought permission for their arrest from the joint commissioner of police (crime)” “Some of the doctors did not cooperate when they were called for questioning,” the report said.

By: FE Online (Financial Express)

அம்பிகளின் கும்பி புகையத் துவங்கிற்று... CMC யை போற்ற வேறு காரணம் வேண்டுமா என்ன?


மதச்சார்பற்ற இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சிகள் நடக்கின்றன - திரிபுரா முதலமைச்சர்...



இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிராகவும், இந்தியாவை இந்து நாடாக மாற்றவும் அதிக முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக திரிபுரா மாநில முதலமைச்சர் மாணிக் சர்க்கார் கவலை தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் பேசிய அவர், இந்திய சுதந்திர போராட்டத்துக்கு துரோகம் இழைத்தவர்களும், ஆங்கிலேயர்களுக்கு கைக்கூலிகளாக இருந்தவர்களுமே நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிராக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

அவர்கள்தான் இந்தியாவை இந்து ராஷ்ட்ரமாக மாற்ற துடிக்கிறார்கள் என்றும் மாணிக் சர்க்கார் விமர்சித்துள்ளளார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்து மதத்துக்கோ வேறு மதங்களுக்கோ எதிரானது அல்ல என தெரிவித்த அவர், ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டதாக இந்தியா இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். கல்வி தனியார்மயமானதால், அது வணிகமயமாகவிட்டதாகக் குறை கூறிய மாணிக் சர்க்கார், இந்த போக்கு பேரழிவை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்...

முக்கிய தகவல் பகிருங்கள்...


பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் ஒரே மாதத்தில் சுமார் 300 குழந்தைகள் சரியான சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்திருக்கிறார்கள்...


நல்லா பார்த்துக்கோங்க.. இவனுக்கு யாரும் எதையும் கொடுக்காதீங்க...



நல்ல யோசனை...


திமுக வும் நீட் தேர்வு தில்லு முல்லும்...


நெறியாளர் :-- 'திமுக நினைத்திருந்தால், மாணவி அனிதாவுக்கு திமுகவினர் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் ஏதேனும் ஒன்றில் இடம் கொடுத்திருக்கலாமே..

திமுக வக்கீல் குண்டு ஜெயராஜ் :-- 'எங்கள் செயல் தலைவர் ஸ்டாலின்  அவர்கள்,  மாணவி அனிதாவை  வெளிநாட்டு மருத்துவ  கல்லூரியில் படிக்கவைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு அவருக்கு  ஆஸ்திரேலிய மருத்துவ கல்லூரியில் பணம்  கட்டி இருக்கையும் வாங்கி விட்டார். அந்த நல்ல செய்தியை அனிதாவுக்கு   தெரிவிக்க கொஞ்சம் காலதாமதப்பட்டு விட்டது. அதற்குள்   அவர் அவசரப்பட்டு தற்கொலை  செய்துகொண்டார். அதற்கு தளபதி என்ன செய்ய முடியும் ? '

நெறியாளர் :-- 'சரி,  அனிதாதான் இறந்து விட்டார். அவருக்கு அடுத்த இடத்தில இருக்கும் மாணவர்கள் யாரையாவது பெறப்பட்டிருக்கிற அந்த ஆஸ்திரேலியா மருத்துவ கல்லூரி இருக்கையில் படிக்க வைக்க ஸ்டாலின் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறாரா ? '

குண்டு ஜெயராஜ் :-- 'அது வந்து..... அது வந்து... வந்து அது... அனிதாவுக்கு வாங்கியதை இன்னொருவருக்கு ... கொடுக்க... மு....டியுமா என்று... தெரிய... வந்து.. அது.   அது பற்றி எங்கள் தளபதி பின்னர் அறிவிப்பார்

நெறியாளர் :-- ?!?!?!

டேய், டேய், குண்டு நடிக்காதேடா... அனிதாவை கொன்றவர்கள், நீங்கள் தானேடா...

இதை செய்தால் மட்டுமே போக்குவரத்து போலிசார் அசல் ஓட்டுனர் உரிமம் கேட்பார்கள் - காவல் துறை அறிவிப்பு.. நாமும் நம்புவோமாக...


1.அதிவேகமாக வாகனம் ஓட்டுதல்,
2.போதையில் வாகனம் ஓட்டுதல்,
3.செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல்,
4.சிக்னலை மதிக்காமல் செல்லுதல்,
5.அதிக பாரம் ஏற்றிச்செல்லுதல்,
6.சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச்செல்லுதல்..

உள்ளிட்ட 6 விதி மீறல்களில் ஈடுபடுவர்களிடம் விசாரனையின் போது அசல் ஓட்டுனர் உரிமம் கேட்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது...

தொடர் போராட்டம், அரியலூர் அரசு கல்லூரிக்கு 3 நாள் விடுமுறை...


ஆரம்பம் எல்லா நல்லா தான் இருக்கு.. ஆனா முடிவு தான்...


அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்கள் மீது தமிழகஅரசு அடக்குமுறை நடவடிக்கை. பல்கலைக்கழகத்தில் நூற்றுக்கணக்கான காவல்துறை எனும் ஏவல்துறையை குவித்து மாணவர்கள் மீது சோதனை...


"நீட்"தேர்வை எதிர்த்து முகநூலில் கருத்துகளை பதிவிட்டு எழுதிவரும் அண்ணாமலை பல்கலை ஆய்வு மாணவர் ஆ.குபேரன்  காரணமின்றி நுழைவு வாயிலில் தடுக்கப்பட்டு,  காவல்துறையால் கல்லூரிக்குள்ளே அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டார்.
 
தமிழகஅரசே..சனநாயக முறையில் அறவழியில் கல்வி உரிமைக்காக போராடும் மாணவர்கள் மீது அடக்குமுறை ஏவாதே.. மக்கள் திரள் போராட்டங்களை தீவிரவாத செயல்போல சித்தரிக்காதே...

நீட் தேர்வுக்கு எதிராக போராடி தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை நியூ கல்லூரியில் மாணவர்கள் போராட்டம்...


நீட் தேர்வுக்கு எதிராக லொயோலா கல்லூரி மாணவர்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்...


எனக்கு என்னமோ பாஜக எச்ச. ராஜா சர்மா மேலே தான் சந்தேகமா இருக்கு...


மக்களுக்கு சாதகமா தீர்ப்பு சொல்வது போலவே இருக்கும்..


ஆனால்  உச்சநீதிமன்றம்.. இறுதியில் உச்சநிதிமன்றமாக மாறி மக்களுக்கு எதிராகவே தீர்ப்பையே தரும் என்பதே வரலாறு...

சட்டத்தை மதிக்காத காவல்துறை அதிகாரி...


மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் நீட் தேர்வை எதிர்த்தும் போராடிய குமரி மாவட்ட இளைஞர்களை அசிங்கமான வார்த்தைகளால் திட்டி இழுத்து சென்று போராட்டத்தை கலைத்த இந்த காவல் துறை அதிகாரி...

சட்டத்தை மதிக்காமல் ஹெல்மெட் போடாமல், செல்போனில் பேசிக் கொண்டே இருசக்கர வாகனத்தில் சென்ற காட்சி..

தெறிக்கணும் இவரை பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யும் வரை...

நீட்டை ஏற்க மறுத்து மாணவர் சேர்க்கையை நிறுத்தியது புகழ்பெற்ற வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை...


மிகவும் பின்தங்கிய பகுதிகளில் தங்கி, ஏழைகளுக்கு சேவை செய்யும் உணர்வும் பண்பும் கொண்ட மருத்துவர்களை உருவாக்குவதற்காகவே மருத்துவக் கல்லூரி நடத்தி வருகிறோம். நீட் மூலம் அத்தகைய மாணவர்களைத் தேர்ந்தெடுக்க முடியாது என்று கூறி, 100 எம்பிபிஎஸ் இடங்களையும் 60 உயர் சிறப்பு மருத்துவ இடங்களையும் நீட் அடிப்படையில் நிரப்ப மறுத்து, தனது தியாகத்தின் மூலம் வலிமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறது சி.எம்.சி...

நீட் தேர்வு ஏழை பிள்ளைகளுக்கு எதிரான ஒன்று தான்...


நெட் தேர்வால் மாணவர்களின் இயல்பான திறமைகள் அடிபட்டு போய் விடும்.

டிஜிட்டலில் பல முறைகேடுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளதால், முறைகேடுகள் நடத்தவும் வாய்ப்புகள்  உள்ளதால், நீட்  தேர்வின் முடிவுகள் தவறாக போவதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன.

மாணவர்களின் போராட்டங்களை அடக்கி ஒடுக்க நினைப்பது ஒரு தேசத்துக்கே அவமானம். மாணவர்கள் தீவிரவாதி அல்ல என்பதை அரசுகள் உணர வேண்டும். அவர்களது குரலுக்கு செவி சாதிக்கவேண்டும் என்று கூகுள் தமிழர் சுந்தர் பிச்சை சொல்லி இருக்கிறார்.

மேலும் அனிதாவின் மரணத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அவர்  தெரிவித்துள்ளார்...

நேற்று முன்தினம் பெரியார் திடலில் நடந்த கூட்டத்தில், தெலுங்கர்களை மட்டும் கூட்டி வைத்துக்கொண்டு திராவிட கி. வீரமணி ' தெலுங்கர்களாகிய நாம் இப்போது ஒரு முக்கியமான காலக்கட்டத்தை கடக்கிறோம்...


தமிழர்கள் மத்தியில் திராவிடத்துக்கு பலத்த எதிர்ப்பு எழுந்து இருக்கிறது.

நமது திராவிடர் கழகம் கூட இதில் தப்பவில்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

நமது திராவிடர் கழகத்தில் இருந்து எண்ணற்ற தமிழர்கள் வெளியேறி விட்டார்கள் என்பது வெளிப்படை.

இப்போது எல்லாம் நாம் பொதுக்கூட்டம் போட்டால் ஒருவரும் வருவதில்லை.

நமது இயக்கத்தில் தமிழர்கள் பெரிய அளவில் வெளியேறி விட்டார்கள்.

நம்மிடம் அதிகாரப்பூர்வமாக சம்பளம் வாங்கும் மற்றும் கூலி வாங்கும் ஒரு சில தமிழர்கள் தான் நம்மோடு இருக்கிறார்கள். மற்றபடி பெரியார் திடல் பகல் வேளைகளில்  காற்று வாங்குகிறது.

திராவிடர் கொள்கை என்பது வீழ்ந்து விடக்கூடிய கொள்கை தான். வலிய  தமிழன் ஒருவன் எழுந்தால் திராவிடக் கொள்கை வீழ்த்தப்பட்டு விடும் என்று பெரியார் சொல்லிக்கொண்டு தான் இருப்பார்.

திராவிடர் கொள்கை என்பது தெலுங்கர்களுக்கான கொள்கை. தமிழர்களுக்கான கொள்கை அல்ல.

தெலுங்கர்களை வாழ்விப்பதற்கான கொள்கை தான் திராவிட கொள்கை. இதை தமிழர்கள் உணர்ந்து அதை எதிர்க்கும் போது அது வீழ்ந்து விடத்தான் செய்யும். அதற்குள் தமிழ்நாட்டில் இருக்கும்  தெலுங்கர்கள் வளம் பெற்று விட வேண்டும் என்பது தான் பெரியாரின் எண்ணம்.

ஐம்பது வருடம் இந்தத் திராவிடக் கொள்கைகள் இங்கே நிலைத்து இருந்ததே  பெரிய விஷயம் தான். அந்த விதத்தில் பெரியார் நமக்கு பெரிய அளவில் உதவி இருக்கிறார். திராவிட கொள்கைகளால் நாம் பெரிய அளவில் வசதிகள் பெற்று விட்டோம்.

உயரிய பதவிகள், வேலை வாய்ப்புகள், செல்வாக்கு, வாழக்கை வசதிகள் எல்லாம் பெற்று விட்டோம். இதற்காக தந்தை பெரியாருக்கு நாம் வாழ்நாள் நன்றிக்கடன் செலுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம்.

இப்போது நமக்கு இடர் ஏற்பட்டு இருக்கிறது. பெரியார் பெரிய அளவில் விமர்சிக்கப்படுகிறார். அசிங்கப்படுத்தப்படுகிறார். அவற்றில் இருந்து நாம் பெரியாரை காக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். இனியும் நாம் பெரியாரை முன்னிலைப்படுத்த வேண்டியதில்லை. பெரியார் அவர் வரையில் நம் சமுதாயத்துக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்து முடித்து விட்டார். இனி அவர் செய்யக்கூடியது ஏதுமில்லை. .

அடுத்தக்கட்டமாக நாம் நமது செயல்முறையை  மாற்றவேண்டிய நிலையை அடைந்து விட்டோம். பெரியாரை விட்டு விட்டு, நாம் கலைஞரை இனி முன்னிலைப்படுத்த வேண்டும். கலைஞர் தான் இனி திராவிட இயக்கத்தின் முன்னோடி. திமுக தான் திராவிட இயக்கத்தின் முதல் கட்சி. இப்படியாக இருக்க வேண்டும் நமது பணிகள். பெரியாரும் திகவும் இனி  மறக்கப்பட வேண்டியவை. மறைக்கப்பட வேண்டியவை.

கலைஞரைக் கொண்டு  தான் இனி திராவிட இயக்கம் செலுத்தப்பட வேண்டும். கலைஞரை நாத்திகராக நாம் காட்ட வேண்டியதில்லை. ஆத்திகராகவே காட்டலாம். நாத்திகம் பெரியாரோடு போகட்டும்.

தமிழர்கள் தங்கள் கடவுள்களைத் தேட ஆரம்பித்து விட்டார்கள். தங்கள் மூலங்களை நோக்கிப் போகிறார்கள். ஆகவே நாமும் கடவுள் நம்பிக்கையாளர்களாக நம்மைக் காட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.

மு.க. ஸ்டாலின் கோவில்களுக்குப் போகிறார். யாகங்கள் செய்கிறார். கலைஞர் தொலைக்காட்சிகளில் பக்தி தொடர்கள் காட்டப்படுகின்றன. கலைஞர்  ராமானுஜர் பற்றி பெருந்தொடர் ஒன்றை எழுதி இருக்கிறார்.

இந்தப் பாதையில் இனி நாம் செல்ல வேண்டும். கலைஞர் இன்று செயல்பட முடியாதவராக  இருக்கிறார். என்றாலும் அவர் தான் இனி   திராவிட இயக்கத்தின் முன்னோடி. பெரியாரை மறந்து விடுங்கள். திராவிடர் கழகத்தில் ஓட்டை விழுந்ததது போல திமுகவிலும் ஓட்டை விழுந்து இருக்கிறது. அங்கிருந்தும் எண்ணற்ற தமிழர்கள் வெளியேறி வருகிறார்கள்.  திமுகவை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இனி திக இல்லை திமுக அதான். பெரியார் இல்லை. கலைஞர் தான்.

கலைஞரை முன்னோடியாக வைத்துக்கொண்டு திமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர வைக்க வேண்டும்.

ஸ்டாலின் ஆட்சிக்கட்டிலில் உட்கார முடியாமல் போனால், உங்கள் மனதிலே இந்த வார்தையைக் கொள்ளுங்கள், திராவிட இயக்கம் முடிவுக்கு வந்து விட்டது. அதனால் திமுக தான் நமது இறுதி கதி.

ஸ்டாலின் ஒரு தலைவரா என்று நீங்கள் கேட்கலாம். உண்மைதான். கலைஞரோடு ஒப்பிட்டால் ஸ்டாலின் பூஜ்யம் தான்.

கருணாநிதி இப்போது நலமாக இருந்திருப்பாரேயானால், தற்போதைய தமிழக அரசை கவிழ்த்து விட்டு எப்போதோ ஆட்சியில் அமர்ந்து இருப்பார். ஆனால் ஸ்டாலினால் அது முடியவில்லை. இருந்தாலும்  ஸ்டாலினை விட்டால் நமக்கு வேறு ஆளில்லை. திமுகவை விட்டால் வேறு  கட்சியுமில்லை.

ஆகவே இனி பெரியார் திடல் அல்ல, அறிவாலயம் தான் உங்களுக்கான திடல். அங்கே இருந்து உங்கள் வேலைப்பாடுகளை முன்னெடுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று பேசி இருக்கிறார்.

தெலுங்கர்கள் அவரை ஆமோதித்து இருக்கிறார்கள்...

அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்...


ஈழத்தமிழரும், இயக்கரும் இன்றைய இலங்கையை ஆண்டு வரும் வேளையில், மற்றைய தமிழ் இராச்சியங்கள் பெரும் புகழோடும், கப்பல்கள், பெரும் துறைமுகங்கள் (பூம்பூகார்) என்று வாழ்ந்து வந்தார்கள். அந்த வேளையிலே தான் சுமார் 5500 ஆண்டுகள் முன் அளவில் மகாபாரத யுத்தம் நடந்ததாக நம்பப் படுகின்றது. இது துவாபர யுகத்தின் முடிவும் கலியுகத்தின் ஆரம்பமும் ஆகும்.

இக்கால கட்டத்தில் உலகில் பெரும் அழிவுகள் நடைபெற்றது. போர் மூலம் மட்டும் அல்லாது வேறும் பல வழிகளில், அதாவது இவ்யுத்தம் முடிந்த பின்பு கடல் அனர்த்தம் ஏற்பட்டு உலகில் இருந்த பெரும் வளர்ச்சி கண்ட பட்டினங்கள் யாவற்றையும் கடலில் இழுத்துக் கொண்டது. இவ் வேளையிலே துவாரக மாநகரமும் கடலில் மூழ்கியது என்பதை நாம் அறிவோம்.

தமிழர்களின் அரும் செல்வங்களான மாமதுரை, பூம்புகார், யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதி கூடஇவ்வாறு கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டது. அதன் பின் எஞ்சிய மக்கள் காடுகளாய் இருந்த நிலங்களைவெட்டி இன்றைய நகரங்களை அமைத்தனர். இதிலே தமிழரின் பெரும் கண்டுபிடிப்புக்கள், அரிய நூல்கள் என்று இன்னும் எவ்வளவோ சொத்துக்கள் அழிவுற்றன.

பல சதுர் யுகங்களிற்கு முன்பு இன்றைய இந்தியா முன்னாள் ஒரு தீவாக இருந்தது. அதாவது இந்த உலகத்தின் தனி ஒரு நிலக்கண்டம் பல ஓடுகள் கொண்டதாய் இருந்தவை . அந்த ஓடுகள் விலகி நகரத் தொடங்கவே இந்தியா, இலங்கை, போன்ற இத்தகைய நாடுகள் ஒரு கண்டமாகவும், மற்றைய கண்டங்கள் தனித்தனியாகவும் பிரிந்து சென்றன. இவ்வாறு பிரிந்து சென்ற கண்டங்களில் ஒன்றான ஆசிய நாட்டு ஓட்டுடன், இந்தியநாட்டு ஓடு மோதியது. அந்த மோதலில் இரு நிலங்களும் குவிந்து இமயம் உருவாகியது, அது உலகில் உயரமாகவும் மாறியது. இங்கே நான் குறிப்பிட்டது விஞ்ஞானரீதியானது.

ஏன் நான் இச் சம்பவத்தை குறிப்பிட்டேன் என்றால் இந்த இந்திய தீவே பல சதுர் யுகங்களின் முன் குமரிக்கண்டமாக விளங்கியது என்பதை குறித்துக்காட்டுவதற்கு. இன்னொரு கண்டம் இருந்ததாக புராணங்களிலோ அல்லது விஞ்ஞானரீதியாகவோ இல்லை. ஆகவே தீவாக இருந்த இந்திய நாட்டையே குமரிக்கண்டம் என்று அழைத்து இருக்கலாம் தவிர இன்றைய தமிழ் எழுத்தாளர்கள் பலர் கூறுவது போல் இன்னொரு கண்டம் இருந்திருக்க சந்தர்ப்பம் இல்லை.

அடுத்த காரணம் காவேரி, வைகை போன்ற ஆறுகள் முக்கிய நகரங்களின் வழியாகவே கடலில் கலந்தது. இன்றைய தமிழ் ஆய்வாலர்கள் சொல்லுகின்ற வரைபடத்தில், இவ்வாறு அங்கே அவ் ஆறுகள் ஓடுவதாக காட்டப்பட்டாலும் இன்றைய இந்திய நிலப்பரப்பில் ஓடுகின்ற இவ்விரு ஆறுகளும் எவ்வாறு பண்டைய தமிழ் நூல்களிலும், புராணங்களிலும் சொல்வது போன்று அதே இடத்திலிருந்திருக்க முடியும்? தமிழ் ஆய்வாலர்கள் சொல்லும் குமரிக்கண்டம் கடலில் மூழ்கியிருந்தால் எவ்வாறு ஆறுகள் இங்கிருக்க முடியும்?

ஆகவே விஞ்ஞானம், தமிழ் நூல்கள், புராணங்கள் ,நிலப்பரப்பு ,ஆறுகள் மற்றும் பழைய நகரத்தின் எச்சங்கள் என்று பார்ப்போமானால் இன்றைய இந்திய நாடே பழைய குமரிக்கண்டம் ஆகும்.

இராமேஸ்வரம் தொடக்கம் கோடிக்கரை வரை உள்ள நிலப்பரப்பு கடலால் அரிக்கப்பட்டு உள்வாங்கப்பட்டடிருக்கும். அங்கே தான் வைகை ஆறும் கடலில் வந்து கலக்கின்றது. அவ்வாறு அரிக்கப்பட்ட பகுதியே தமிழரின் பழம்பெரும் நகராகிய மதுரை ஆகும். அத்துடன் கடலில் மூழ்கிய நகரங்களின் பெயர்கள் இன்று அதே கரையோர கிராமங்களின் பெயர்களாக இருக்கின்றது (தமிழ் நாட்டு வரை படத்தை உற்றுப் பார்த்தால் கடலால் அரித்து செல்லப்பட்ட நிலம் இருந்த இடம் தெரியும்).

காவேரி ஆறு கடலில் கடக்கும் இடமே தமிழரின் மாபெரும் தலைநகர் பூம்புகார் இருந்து கடலில் மூழ்கிய இடமாகும்.

இவ்வாறு கடலுக்குள் இழுக்கப்பட்ட நகரங்களில் மகாபலிபுரமும் (மாமல்லபுரம்) ஒன்று.

காவேரி பாய்ந்து வரும் பகுதியிலுள்ள பிரமாபுரம் (சீர்காயி) ஆலயம் பல சதுர் யுகங்களின் முன்தோன்றிய வரலாறு உடையது. இன்றும் அவ் ஆலயம் அங்கேயே உள்ளது. அவ்விடம் கடல் நீர் சென்று திரும்பியதாக தோணியப்பர் ஆலய வரலாறு கூறுகின்றது. இவ்வாறே துவாபர யுகத்தின் முடிவில் அழிவுகள் ஏற்பட்டன...

ஏரியை அழிப்பவர்களுக்கு நரகம்...


திருவண்ணாமலை அருகே கண்டெடுக்கப்பட்ட சோழர்கால கல்வெட்டில் எச்சரிக்கை.

ஆயிரம் ஆண்டு பழமையான சோழர் கால கல்வெட்டுகள் மற்றும் நடுகல், திருவண்ணாமலை அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அதில், "ஏரியை அழிப்பவர்கள் நரகத்துக்கு போவார்கள்" என எச்சரிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை பகுதியில் உள்ள கல்வெட்டுகள் குறித்து இந்திய தொல்பொருள் துறையின் கல்வெட்டு ஆய்வுத்துறை தென்சரக துணை கண்காணிப்பாளர் கே.கருப்பையா, தொல்லியல் ஆய்வாளர்கள் பேராசிரியர் ஆர்.சேகர், வெ.நெடுஞ்செழியன், கல்வெட்டு படியாளர் எஸ்.அழகேழன், ஆய்வு மாணவர் தேவேந்திரன் ஆகியோர் கடந்த ஒரு வாரமாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.

பெரியகோளாப்பாடி, சின்னகோளாப்பாடி, வாசுதேவன்பட்டு, படி அக்ரகாரம், ஓரந்தவாடி, நரசிங்கநல்லூர், சொ.நாச்சிப்பட்டு, கீழ்சிறுபாக்கம் கிராமங்களில் நடந்த ஆய்வில் சுவையான வரலாற்று பின்னணி கொண்ட சோழர்கால கல்வெட்டுகள் மற்றும் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை.

கீழ்சிறுபாக்கம் கிராம ஏரிக்கரையில் கி.பி. 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அதில் தமிழ் வட்டெழுத்துகள் இடம்பெற்றுள்ளன. ஏரியை உருவாக்கிய ஆவணமாக இவை அமைக்கப்பட்டுள்ளது.

"ஏரியை அழிக்கிறவர்கள் ஏழாம் நரகத்துக்கும் கீழான நரகத்துக்கும் போவார்கள். ஏரியை காப்பவர்களின் பாதங்கள் எனது தலையின் மேலிருக்கும்" என கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீர்நிலைகளை பாதுகாப்பதில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் கொண்டிருந்த அக்கறைக்கு சான்றாக இது அமைந்திருக்கிறது. இந்த கல்வெட்டுகளை கருப்பு கச்சக்காரன், ஊமை வேடியப்பன் என்ற சிறு தெய்வங்களாக அந்த பகுதி மக்கள் வழிபடுகின்றனர்.

சின்னகோளாப்பாடி பச்சையாத்தாள் கோயில் பாறையில் கி.பி.16ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில், "கோயில் நிலத்தை அபகரிக்கிறவர்கள் கங்கைக்கரையில் காராம்பசுவை கொன்ற பாவத்துக்கு சமம்" என குறிப்பிட்டுள்ளனர். பெரியகோளாப்பாடி கிராமத்தில் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கிடைத்திருக்கிறது.

இதுகுறித்து கல்வெட்டு ஆய்வாளர்கள் டாக்டர் கே.கருப்பையா, ஆர்.சேகர் கூறுகையில், "தமிழ் வட்டெழுத்து வடிவில் கிடைத்துள்ள இந்த கல்வெட்டுகளில் உள்ள சொல்லாட்சி, இதுவரை வேறு எங்கும் கிடைக்காதது. தமிழர்களின் வீரம், தானம், நீர்நிலை பாதுகாப்பு போன்றவற்றை உணர இவை முக்கியமானவை. செங்கம், தண்டராம்பட்டு போன்ற பகுதியில் அரியவகை கல்வெட்டுகள் இருக்கின்றன. அவற்றை தொடர்ந்து ஆய்வு செய்ய திட்டமிட்டிருக்கிறோம்" என்றனர்...

வானவியலில் தமிழரின் பெருமை...


பெரும்பாலான உலக மக்கள் தாலமியின் தவறான அறிவியல் கண்டுபிடிப்பை நம்பி கொண்டிருந்த பொழுது அதே தாலமியின் காலகட்டத்திற்கு முன்பே தமிழரின் சரியான, புரட்சியான விஞ்ஞான கண்டுபிடிப்பை ஒருவரும் அறியவில்லையே?

தாலமி இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு {கி.மு 1(க)-ம் நூற்றாண்டில்} வாழ்ந்த எகிப்து வானவியலாளர் ஆவார்.

இவர் பூமியை சுற்றியே சூரியன், கோள்கள், ஏன் விண்மீன்கள் கூட சுற்றிவருகின்றன தன் கண்டுபிடிப்பாக அறிவித்தார்.

இந்த அறிவியல்! கண்டுபிடிப்பானது கோபர் நிக்கஸ், கலீலியோ வரும் வரை அதாவது கிட்டதட்ட கி.பி 1500 வருடங்கள் கோலோச்சியது

ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழ் புலவரான கடியலூர் உருத்திரங்கண்ணனா் பட்டினப்பாலையில் சூரியனையே ஏனைய கோள்கள் சுற்றி வருகின்றன என்று தெளிவாக எழுதியுள்ளார்.

நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு
நாண்மீன் விராய கோண்மீன் போல,
மலர் தலை மன்றத்தும் பலருடன் குழீகிக்,
கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டிப்,
பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ, திருஞ்செருவின் இகன்மொய்ம்பினோர்.

சூரியனை சுற்றி வரும் கோள்களை போன்றே இந்த வீரனை அனைவரும் சூழ்ந்து கொண்டு தாக்குகின்றனர். ஆனால் இந்த வீரன் ஒருவனே அனைவரையும் சமாளிக்கின்றான் இப்பாடலில் மாவீரமும், “மாவிஞ்ஞானமும்” வெளிப்படுகிறது...

உத்திரமேரூர்...


ஆயிரம் ஆயிரம் வரலாறு கொட்டிக்கிடக்கின்றது, " ராஜ ராஜ சோழனுக்கு " முந்தைய " பராந்தக சோழன் " கல்வெட்டுகள் எல்லாம் காணப்பெறுகின்றது, ஆனால் இன்றைக்கு எல்லாமே அழிவின் விளிம்பில்..

இந்த படத்தில் இருப்பது தான் " ரகசிய அறை " - போர் மூளும் போது, சிலைகள், மற்ற விலை உயர்ந்த ஆபரணங்கள் ஆகியவற்றை பாதுகாப்பதற்கும், பதுங்குவதற்க்கும் இது போன்ற அறைகளை உருவாக்கி உள்ளனர். " பொன்னியின் செல்வன் " புத்தகத்தில் "நிலவறை" குறித்த செய்திகள் கூட உள்ளது ,சுமார் ஆறு அடி உயரமும், பனிரெண்டு அடி நிகளமும் கொண்ட இந்த அறை, அழகாக உள்ளே கல்லில் கட்டப்படிருக்கிறது.

மேலே இருந்து பார்த்தால் நிச்சயம் இதுபோன்ற ஒரு அறை இருப்பது தெரியாது, அந்த மேல் கல்லை நீக்கினால் மட்டுமே இவ்வளவு பெரிய அறை இருப்பது தெரிய வரும், அவ்வளவு அழகாக,நேர்த்தியாக திட்டமிட்டு கட்டி இருக்கிறார்கள் ஆனால் இன்றைக்கு இது கேட்பாறற்று கிடக்கின்றது, இந்த கோயிலை சுற்றி ஏகப்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றது, தன்னுடைய இனத்தின் பொக்கிஷமாய் பாதுகாக்க வேண்டிய தமிழர்கள், இதை மதிக்க தவறிவிட்டதால், இன்றைக்கு "குடி" மக்கள் சுற்றி இருக்கும் வரலாற்றை மறந்து குடிப்பதற்கு மட்டுமே இதை பயன்படுத்தி வருகின்றனர்...

தமிழ் மொழி கொண்டு சமற்கிருதத்தை எதிர்த்திடுவோம்...


முருகன் என்ற சொல்லை சுப்பிரமணிய என ஆரியர்கள் மாற்றினார்கள்.

முருகன் என்றால் தமிழ் நாட்டு மலைகள், தமிழ்ப் பெண் வள்ளி மனக்கண்ணில் தோன்றுவர்.

சுப்பிரமணி என்று சொன்னால் கைலாயம் , இமயமலை ஆகியவை கற்பனையில் தோன்றும்.

தேவயானி என்ற வடநாட்டுப் பெண்ணை சுப்பிரமணியனுக்கு சேர்த்து வைத்தார்கள்.

அப்பெண்ணும் நினைவுக்கு வருவார்.

மயிலாடுதுறை என்ற ஊரின் பெயரை மாயவரம் என மாற்றினார்கள். ஏன்..?

மயிலாடுதுறை எனும் போது  காவிரியும் அதன் செழிப்பில் அங்கு மயில்கள் ஆடிய ஆற்றங்கரையும் நினைவில் வருவதை ஆரியர்கள் விரும்பவில்லை. எனவே மாயவரம் எனப் பெயர் மாற்றினார்கள்.

நம் திருவையாற்றில் உள்ள ஐயாறு அப்பர்  கடவுளை பஞ்சநதீஸ்வரர் என்றார்கள். கோவிலின் நாயகியான அறம் வளர்த்த நாயகியை  தர்மசம்வர்த்தினி என்று மாற்றினார்கள்.

நம் எதிரிகள் சமற்கிருதச் சொற்களை போர்க் கருவியாக பயன்படுத்தி நம்மை வென்றார்கள்.

வில்லேந்தி அல்ல, சொல்லேந்தி வென்றார்கள்..

எனவே சொற்களை, நாம் ஆயுதமாக பயன்படுத்த வேண்டும்.

நம் வெற்றிக்கான உளவியலை நம் மக்களிடையே அது உருவாக்கித் தரும் .

- பெ.மணியரசன், தமிழ்த் தேசிய பேரியக்கம்..

வெறும் சொல் தானே என்று நினைத்து விட வேண்டாம். அதற்கு பின்னே உள்ள அரசியலை புரிந்து கொள்வோம்.

தமிழர் கோவிலுக்குள் சமற்கிருதம் நுழைந்தது , அது தமிழ் மொழியை மட்டும் வெளியேற்றவில்லை, தமிழர்களையும் வெளியேற்றியது.

தமிழர்கள் அர்ச்சகர்கள் ஆகமுடியாத நிலை இன்றும் உள்ளது.

தமிழ் மொழி கொண்டு சமற்கிருதத்தை எதிர்த்திடுவோம்...

திமுக கருணாநிதியும் தமிழின அழிப்பும்... சட்டநாதன் ஆணையம் என்னாச்சு?


தமிழக இட ஒதுக்கீட்டில் எப்படி வந்தேரிகள் புகுந்தார்கள் என்று தெரியுமா ?

இதோ என் இனத்துக்கும், எம் மக்களுக்கும் செய்த துரோக வரலாறு...

1972 - ல் கொண்டு வந்த சட்டநாதன் ஆணையத்தின்  பரிந்துரைகளைத் தமிழ் நாட்டில் நடைமுறைக்கு கொண்டு வந்தாலே மள்ளர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தமிழ்ச் சமூகங்களுக்கான உரிய பங்குகள் எல்லாத் துறைகளிலும் கிடைக்கப் பெறும்.

ஆகவே தமிழக அரசு தமிழ் மக்களின் நலன் கருதி  சட்டநாதன் ஆணையத்தின்  பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முன் வர வேண்டும்.

தமிழர்கள் இதற்க்கான போராட்டத்தை துரிதப்படுத்தி காலத்தின் அவசியத்தை புரிந்து கொண்டு போராட முன் வர வேண்டும்..

சட்டநாதன் ஆணையம் என்றால் என்ன?  அந்த ஆணையம் என்ன ஆனது?  இதன் முக்கியத்துவம் என்ன? இந்த ஆணையத்தை கிடப்பில் போட்டுத்  தமிழ் மக்களுக்கு துரோகம் செய்த துரோகி யார்?

இத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டியவர், திருவாரூரை சேர்ந்த தெலுங்கர் கருணாநிதி மட்டுமே...

1956 - ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் கர்நாடகாவில் கன்னத்தை தாய்மொழியாகக் கொண்ட கன்னடச் சாதிகள் மட்டுமே மாநில பட்டியல்களில் கன்னடர் மட்டுமே அரசு வேலை மற்றும் அரசாங்க பிரதி நிதிகளாக இருக்க வகை செய்தது. அங்கு உள்ள பட்டியல்களில் எந்தவொரு தமிழ்ச் சாதிகளும் இடம் பெற முடியாது..

அவ்வாறே ஆந்திராவில் தெலுங்கைத் தாய் மொழியாகவும், கேரளாவில் மலையாளத்தை தாய்மொழியாகவும் கொண்டவர்கள் மட்டுமே அந்தந்த மாநில பட்டியல்களில் இடம் பெற வகை செய்யப்பட்டது..

இதே நிலைபோல் தமிழகத்திலும் தமிழ்ச் சாதிகளை மட்டுமே பட்டியல்களை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை  முன் வைத்து அதன் அடிப்படையில்   சட்டநாத ஆணையம்  1972 - இல்  மு. கருணாநிதி தலைமையிலான தி.மு.ஆட்சியின் போது  நீதிபதி  சட்டநாதன் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டு  அனைத்து பட்டியல்களில் உள்ள தமிழ்ச் சாதிகளை இனம் கன்டு புதிய பட்டியல் உருவாக்குவதற்க்கான திட்டம் வகுக்கப் பட்டது.

சட்டநாதன் ஆணையம் அனைத்து பட்டியலில் உள்ள தமிழ்ச் சாதிகளைத் தனியாகப் பிரித்தெடுத்து, அந்தந்தச் சாதிகளைப் பற்றிய முழு விவரங்களையும் தொகுத்து ஆங்கிலத்தில் 300 பக்கங்களை கொண்ட அறிக்கையைத் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது..

அனைத்து பட்டியல்களிலும் தமிழ்ச் சாதிகளை மட்டுமே கொண்ட அந்த அறிக்கையில்  தனது சாதியான சின்ன மேளம் (இசை வேளார்) என்ற தெலுங்குச் சாதி இடம் பெறாதது கண்டு அதிர்ச்சி அடைந்த  மு. கருணாநிதி அறியாமையில்  பெரும் பிழை செய்து விட்டோமே  என அஞ்சி  சட்டநாதன் ஆணையத்தின்  அறிக்கையை அப்படியே கிடப்பில் போட்டு இருட்டடிப்புச் செய்து விட்டார்..

தமிழினத்தின் போலி தலைவர் மு. கருணாநிதி. தற்போது இருக்கக்கூடிய. அனைத்து பட்டியல்களிலும் ( SC, ST, BC, MBC)  தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய பதவிகளை -- தமிழர்கள் இருக்கக்கூடிய இடங்களில் அந்நிய மொழியினரான தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும், மார்வாடிகளும், செளராட்டிரர்களும், இந்தியர்களும் தான் வலுவாக அமர்ந்து கொண்டு வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்..

இடத்தை பறிகொடுத்த தமிழர்கள் ஏமாளிகளாகத் தேர்வு எழுதிக் கொண்டே தெருவில் திரிகிறார்கள்.

ஆகையால் தமிழ் மக்களின் நலன் கருதி மீண்டும்  நமக்குறிய அதிகார பங்கினை மீட்டெடுக்க.  சட்டநாதன் ஆணையத்தை  தமிழகத்தில் நடைமுறைப்படுத்த தமிழர் அமைப்புகள் அனைத்தும் இந்த போராட்டத்தை வீரியத்துடன் முன்னெடுத்து போராட வேண்டும் என்பதை என் தமிழ்ச் சொந்தங்களுக்கு எனது பனிவான வேண்டுகோள்...

தமிழகத்தில் படையெடுத்து வரும் வெளிமாநில மக்கள்...


தமிழகத்தில் படையெடுத்து வரும் வெளிமாநில மக்கள். உரிமைகளை பாதுகாக்க திணறும் தமிழினம்...

இந்தியா பிரித்தானியா அரசிடம் இருந்து விடுதலை பெற்ற பின்னர் மொழி வழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது.

இவ்வாறு பிரிக்கப்பட்டதற்கு முக்கியமான காரணம் ஒவ்வொரு மொழிவழி தேசிய இனங்களும் தங்களுக்கான அடையாளத்துடன் வாழவும், தங்கள் மொழி , இனம், வாழ்வாதாரம் மற்றும் உரிமைகளை தாங்களே பாதுகாக்க முடியும் என்ற அடிப்படையில் இவ்வாறு உருவாக்கப்பட்டது.

ஆனால் இப்போது இந்த நோக்கம் சிதைக்கப்பட்டு வருகிறது.

முதலில் தமிழகத்தில் குடியேறிய மார்வாடிகள் இங்கு ஏழைகளை சுரண்டி செல்வந்தர்கள் ஆனார்கள்.

தமிழ் மக்களின் நிலங்கள் அவர்கள் கைக்கு மாறத் தொடங்கின.

பின்பு அவர்களை சார்ந்த இனக் குழுக்கள் தமிழகத்தை நோக்கி படையெடுத்து வந்தன. அவர்கள் அனைவரும் தமிழகத்தில் நிரந்தரமாக தங்கும் வகையில் பல அடிக்கு மாடிகளை கட்டிக் கொண்டனர் .  அந்த குடியிருப்பில் தமிழர்களுக்கு இடமில்லை என்று அறிவித்தனர்.

சென்னை சௌகார்பேட்டை மார்வாடிகள் மற்றும் வடநாட்டவர்களின் கோட்டையாக மாறியது . இந்த வடநாட்டு மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியை சொல்லிக் கொடுப்பதில்லை. இவர்கள் பிள்ளைகள் படிப்பதற்கு வசதியாக தனியார் பள்ளிகள் இந்தியை இங்கு அறிமுகப்படுத்தியது .

பின்பு நாளடைவில் அப்பள்ளிகளில் தமிழே இல்லை என்ற நிலை வந்து அந்த பள்ளிகள் தமிழ் மொழிப் பாடத்தையே நீக்கி விட்டது.

நடுவண் அரசின் பள்ளிகள் பற்றி கேட்கவே வேண்டாம். அப்பள்ளிகள் முற்றிலும் தமிழை புறக்கணித்து வருகிறது. தமிழக அரசு தமிழ் மொழியை இப்பள்ளிகளில் கட்டாயமாகத் தவறியது.

அதுமட்டுமில்லாமல் இப்போது தமிழக அரசு தமிழ் வழிக்கல்விக்கு மூடுவிழா காணும் நடவடிக்கை எடுத்துள்ளது. இது வடநாட்டு மக்களுக்கு சாதகமான நிலையை உருவாக்கி உள்ளது.

வடநாட்டு மக்கள் இனி அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை பயிலலாம் என்ற நிலையிருக்க வடநாட்டில் இருந்து தற்போது வரும் கூலித் தொழிலாளரும் தமிழ் வழியில் படிக்காமல் ஆங்கில வழிக் கல்வியை தொடரலாம்.

மேலும் அவர்கள் விரும்பினால் அவர்கள் தாய் மொழியிலேயே பாடங்களை படிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. தமிழர்கள் மட்டும் தாய் மொழியில் படிக்க முடியாத நிலையில் வெளி மாநிலத்தில் இருந்து வந்து குடியேறியவர் அவர்கள் சொந்த தாய் மொழியில் கல்வி பயிலலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் வடநாட்டவர் குடியேற்றம் இப்போது கட்டுக்கு அடங்காமல் போய் விட்டது.

தமிழர்களின் நிலங்கள் பல பகுதிகள் அவர்களுக்கு சொந்தமாகி வருகிறது. இங்கு வாழும் வடநாட்டவர் யாரும் தமிழ் படிப்பதில்லை தமிழ் பேசுவதும் இல்லை.

தமிழ் நாட்டில் உள்ளவர்கள் இந்தி படித்தால் தான் வெளி மாநிலம் போய் பிழைக்க முடியும் என்ற மாயையை ஆளும் அதிகார வர்க்கம் தமிழகத்தில் உருவாக்கியது.

ஆனால் வடநாட்டவர்கள் தமிழ் படித்தால் தான் தமிழகத்தில் வாழ முடியும் என்பதை மட்டும் அதிகார வர்க்கம் சொல்லத் தவறியது.

இதனால் இங்கு வரும் இந்தி மொழியினத்தவர் எங்கும் யாரிடமும் இந்தி பேசித் திரிகின்றனர்.

இன்னொரு மாநிலத்திற்கு சென்றால் அந்த மாநில மொழியை தான் படித்து பேச வேண்டும் என்ற எந்த சிந்தனையும் இல்லை இவர்களுக்கு.

இவர்களை வேலை வாங்கும் தமிழ் முதலாளிகளும் இவர்களிடம் இந்தி பேசுவதால் இவர்களுக்கு எந்த மொழி சிக்கலும் இல்லை.

அதே தமிழர்கள் வடநாடு சென்றால் எந்த வடநாட்டு முதலாளியும் தமிழ் பேசுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்ய ஒப்புக் கொள்ளும் இவர்கள், நியாயமாக கூலி கேட்கும் தமிழர்களை ஓரம் கட்டுகிறார்கள். முதலாளிகளும் குறைந்த சம்பளம் கொடுத்து அதிக லாபம் பார்க்கிறார்கள். இந்த நிலையில் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பு பறிபோகிறது.

கட்டிடத் தொழில். உணவகம், சிறப்பங்காடி, உழவுத் தொழில், நெசவுத் தொழில் என அனைத்து துறையிலும் வடநாட்டவர்கள் இப்போது பணியில் அமர்ந்துள்ளனர். தமிழகத் தமிழர்கள் வேலை வாய்ப்பை இழந்து தவிக்கின்றனர்.

தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் வெளி மாநிலத்தவரின் எண்ணிக்கை மிகை வேகத்தில் உயர்ந்துள்ளது.

இன்னொன்று இந்த வெளியார் நுழைவு சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்கள் கோவை திருப்பூர் மாவட்டங்கள், கடலூர் மாவட்டம் சிவகங்கை, மதுரை, தேனி மாவட்டங்கள் என தமிழகத்தின் எல்லா திசைகளிலும் அதிகரித்து வருகிறது.

வெளிமாநிலத்தவரின் இவ்வாறான மிகை நுழைவு தமிழர் தாயகத்துக்கு தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. சமூகம் குற்றமயமாகி வருவதை இது அதிகரிக்கிறது.

தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பையும் தொழில் வாய்ப்பையும் கடுமையாக வெட்டிக்குறுக்கி வருகிறது.

இப்போது சிக்கல் என்னவென்றால் , அவர்கள் அனைவரும் குடும்ப அட்டை , வாக்காளர் அட்டை என அனைத்தையும் பெற்று விடுகின்றனர்.

வடநாட்டவர்களின் நுழைவு இதே போல் தொடர்ந்தால் தமிழக வாக்காளர் பெருமக்களில் இவர்களே அதிக அளவில் இருப்பார்கள். சில தொகுதிகளில் இந்தி மக்களே வேட்பாளராக நியமிக்கப்படுவர் .

வாக்கு வங்கி வடநாட்டவர் கையில் இருக்கும் போது வடநாட்டு வேட்பாளர்களே சட்ட மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்படுவர். ஏற்கனவே தமிழக சட்டமன்றத்தில் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

இப்போது வடநாட்டவர்கள் சட்ட மன்ற உறுபினர்களாக தேர்வு செய்யப்பட்டால் தமிழக சட்டமன்றத்தில் இந்தி மொழியில் விவாதம் நடந்தாலும் வியப்பதற்கு இல்லை.

மேலும் தமிழக தாயகம் தன்னுடைய அடையாளங்களை இழப்பதுடன் , தங்கள் மொழி பண்பாடு ஆகியவற்றையும் இழக்க நேரிடும்.

இப்போது ஆங்காங்கே தமிழர்களுக்கும் வடநாட்டு மக்களுக்கும் இடையே வெடிக்கும் சண்டைகள் , பிற்காலத்தில் மிகப்பெரிய இனக்கலவரத்தில் கொண்டு போய் முடியும் .

தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாறும் நிலையும் ஏற்படும் .

தொலை நோக்கில் பார்த்தல் தமிழர்கள் தமிழகத்தில் சிறுபான்மை மக்களாக மாறும் அபாயமும் உள்ளது.

இதற்கு இன்னொரு முக்கிய காரணம் விவசாய நிலங்கள் அனைத்தும் மனை வணிகம் செய்யும் பெரு நிறுவனத்திடம் சிக்கி வருகின்றன.

இந்த பெரு முதலாளிகள் வடநாட்டு மக்களிடம் இந்த விவசாய நிலங்களை விற்று வருகின்றனர்.

இதனால் தமிழக நிலங்கள் அதிகாரப் பூர்வமாக வடஇந்திய மக்களின் நிலமாக மாறிவருகிறது.

காஸ்மீர் மாநிலத்தில் வெளிமாநில மக்கள் நிலங்களை வாங்க முடியாது . காரணம் 370 பிரிவு நில உரிமை சிறப்பு சட்டம் அங்கு உள்ளது. இதனால் காஷ்மீர் மக்களின் நிலங்கள் அவர்களிடமே உள்ளது.

ஆனால் தமிழகத்தில் அவ்வாறு இல்லை. யார் வேண்டுமானாலும் இங்கு நிலங்கள் வாங்கலாம் என்ற நிலையில் மிக வேகமாக நிலங்கள் தமிழர்களை விட்டு பறிபோய் கொண்டுள்ளது.

சென்னை போன்ற நகரங்களில் உள்ள கடைகளை வடநாட்டு மக்களே நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தாலும் இவர்கள் அதை மதிப்பதில்லை . ஆங்கிலத்திலும் இந்தியிலும் தான் இவர்கள் பெயர் பலகைகள் வைக்கின்றனர் .

மேலும் இப்போது வடநாட்டு விழாவான ஹோலி , ரச்க்ஷா பந்தன் போன்ற விழாக்களை தமிழகத்தில் அதி வேகமாக பரவி வருவதை காண முடிகிறது.

தமிழர்களும் தங்களை வடநாட்டவர்களாக எண்ணிக் கொண்டு இவ்விழாக்களை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

தமிழர் விழாக்களான பொங்கல் , ஆடிப்பெருக்கு , கார்த்திகை தீபம் , தைப்பூசம் போன்ற விழாக்களை இப்போது தமிழர்கள் கொண்டாதுவது இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.

தமிழர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் யாருக்கும் தமிழ் பெயர்களே இல்லை என்ற நிலையும் இப்போது வந்துவிட்டது .

வடஇந்திய மக்களை பார்த்து தமிழ் மக்களும் தங்கள் குழந்தைகளுக்கு புரியாத இந்தி மொழியில் பெயர்களை சூட்டி மகிழ்கின்றனர்.

இவ்வாறாக மொழி அழிப்பு, பண்பாட்டு அழிப்பு, இந்தித் திணிப்பு முழுவேகத்தில் தமிழகத்தில் நடைபெறுகிறது.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் நடைபெறுகிறது. இதை உலகத் தமிழர்கள் கண்டித்து வருகின்றனர்.

ஆனால் அதை விட வேகமாக தமிழகத்தில் வடஇந்திய குடியேற்றம் நடைபெறுகிறது . இதை யாரும் கண்டு கொள்வதில்லை.

தமிழினம் இப்போது மறைமுகமாக அழிக்கப்பட்டுக் கொண்டு வருகிறது. கலப்பின தாயகமாக தமிழகம் மாறி வருகிறது.

நாளை தமிழினம் தன்னுடைய பண்பாட்டு, வரலாற்று, மொழி , வாழ்வாதார உரிமைகளை கோர முடியாத நிலைக்கு தள்ளப்படும் என்பதில் ஐயமில்லை.

இவற்றை தமிழக அரசும் தமிழக அரசியல் வாதிகளும் கருத்தில் கொண்டு எதிர்கால தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்க இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நில உரிமை சட்டம், மொழி உரிமை சட்டம், கட்டாய தமிழ் வழிக் கல்வி , மாநில சுயாட்சி போன்ற திட்டங்கள் இப்போது தமிழகத்திற்கு மிகவும் தேவையாக உள்ளது.

இதை நடைமுறைப் படுத்தத் தவறினால் நாளை தமிழ்நாடு தமிழர்களின் கைகளை விட்டு போய் விடும்...

திராவிட இல்லாத மாநிலங்களில் இருக்கும் இன உணர்வில் கொஞ்சமும் தமிழ்நாட்டு தமிழனத்தில் இல்லாமல் போக செய்தது திராவிடம்...


திராவிடத்தை ஒழித்து, தமிழர்களாக தலைநிமிர்வோம்...

சாதியை உருவாக்கியது கன்னடன் எனும் திராவிடனே...


தமிழனை வீழ்த்தியது திராவிடன் எனும் வடுகர்களே...

மூவேந்தர்கள் மீது இது வரை எந்த ஆரிய பார்ப்பானும் படை எடுத்து வந்து வீழ்த்தியது இல்லை. அப்படி என்றால் யார் தான் வீழ்த்தியது?

இந்த வரலாறு தான் அந்த 500 வருடத்தில் அடங்கி இருக்கிறது.

அதை தான் திராவிட சிகாமணிகள் மறைக்கிறார்கள். ஏன் மறைக்கிறார்கள்?

காரணம், தமிழனை வீழ்த்தியதே இந்த திராவிட சிகாமணிகளின் முன்னோர்களான தெலுங்கர்கள் தான் என்பதால்...

தமிழரின் தாயகம் கடைக் கழக காலத்திலேயே வேங்கடம் முதல் குமரி வரை என சுருங்கி விட்டது.

அதன் பின்னர் எந்த நேரடி ஆரிய படை எடுப்பாவது தமிழகத்தின் மீது நடந்தது உண்டா? எந்த ஆரிய பார்ப்பனா தமிழன் மீது போர் தொடுத்தான்? பதில் உண்டா?

வடக்கில் இருந்து எந்த ஆரிய படை எடுப்பும் விந்திய மலைக்கு தெற்க்கே வந்து வெற்றி பெற்றதே இல்லை.

மாறாக, தமிழ் பேரரசர்களே வடக்கு நோக்கிப் படை செலுத்தி வென்று கொடிநாட்டிய வரலாறுகள் உண்டு.

இருப்பினும், வென்ற இடங்களை யாதொரு தமிழரசனும், பிடித்தாண்ட வரலாறு இல்லை.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் முதலானோர் பல வடக்கத்திய நாடுகளை வென்று திரை கொண்டு வந்தாரே அன்றி, அவற்றை பிடித்து ஆள எண்ணியதே இல்லை.

பிராமணிய கொடுநெரிகளைச் சட்டவடிவமாக்கிய 'மனு நூல்', ஆரியரால் ஆக்கப்பட்ட நூல் அல்ல..

அது கி.பி.நான்காம் நூன்றாண்டில் கர்னாடகத்து (திராவிடன்) கடம்பப் பேரரசனான மயூரவர்மனின் அவையில் அரங்கேற்றப் பெற்ற சட்ட நூல்..

மானவக் குலம்  என்பது 'ஆரிபுத்திரனின் வழிவந்த' கடம்ப்பரையும், சாளுக்கியரையுமே குறித்தது.

'மானவத் தருமநூல்' எனப்பட்ட மனுநூல் இதனால் கர்னாடகத்து கன்னட அரசர் ஆக்கிய நூலேயாகும்.

அதையொத்த ஆவத்தம்பா சூத்திரம், போதாயன சூத்திரம், நாரதர் சூத்திரம் முதாலான பிராமனியாயச் சட்ட நூல்களும் கூடத் தென்னகத்தின் 'திராவிட' அரசுகளால் ஆக்கப்பெற்ற சட்ட நூல்களே ஆகும்..

Source: http://www.ourkarnataka.com/states/history/historyofkarnataka10.htm

தமிழன் மீது ஆரியன் படை எடுத்து வெல்லவில்லை என்றால், வேறு யார் தான் அவர்களை வென்றார்கள் என்ற கேள்வி இயல்பாய் எழும்.

குலுத்துங்க சோழனுக்கு பிறகு சோழப் பேரரசில் சாளுக்கிய ஆதிக்கம் ஓங்கி வளர்ந்ததும், அதுவே சோழ பேரரசின் வீழ்ச்சியின் ஆரம்பம் என்றும் கருதலாம். இது மண உறவால் சோழர் வீழ்ந்த வரலாறு..

என்ன தான் மூவேந்தர்கள் வீழ்ச்சி நேரடியாகவும் மறைமுகமாவும் தொடர்ந்தாலும் அவர்கள் தங்கள் தாய் மொழியான தமிழை உயர்த்தியே பிடித்தனர்.

சமஸ்கிருத கலப்பு இருப்பினும் ஆட்சி மொழி தமிழே.  அதில் ஒருக்காலும் அவர்கள் சமரசம் செய்து கொண்டது இல்லை.

இந்த இடத்தில் தான் நாம் 'விஜயநகர பேரரசின்' (திராவிட) படை எடுப்பை கவனிக்க வேண்டும்...

பாண்டிய பேரரசில் சக்களத்தி மக்களுக்கிடையே நிலவிய அதிகார போட்டியில் தலையிடுவதன் மூலம், Trojan Horse போல் உள்ளே நுழைந்தது இந்த விஜயநகர வடுக பேரரசு (அதாவது பெரியார், அண்ணா, கருணாநிதி, வைகோ உள்ளிட்ட திராவிட தலைவர்களின் முன்னோர்கள்). பின்னர் நாகம நாயக்கன் என்பானின் வழியாக மதுரை அரசையே கைப்பற்றி கொண்டு, 'நாயக்கர் அரசு' என்னும் ஒரு வந்தேறி ஆட்சியை அமைத்தது...

விசிக தமிழினத் துரோகி திருமா வை முற்றிலுமாக தூக்கி எரியுங்கள்...


திருமாவளவனின் ஏதோவொரு அசிங்கமான ரகசியம் திமுக கைவசம் உள்ளது.

இல்லையென்றால் எந்த ஒரு மனிதனும் திருமா போல கணக்கில்லாத அவமானத்தையும் அசிங்கத்தையும் கேவலத்தையும் சகித்துக்கொண்டு அடிமையாகவே காலில் விழுந்து கிடக்கமாட்டான்..

பதிலுக்கு எத்தனை பெரிய பணமோ பதவியோ கிடைப்பதாக இருந்தாலும் சரி.

ஆனால் திருமா செய்யும் தரகர் வேலைக்கு  பெரிதாக எதுவும் கிடைப்பதாகத் தெரியவில்லை.

தமிழ்தேசியம் பற்றிய புரிதல் இல்லாத ஒரு தமிழர் இப்படி ஒரு அடிமைச் சேவகம் செய்தால் கூட மனதை தேற்றிக் கொள்ளலாம்.

ஆனால் தமிழ்க்குடியில் பிறந்து தமிழ்தேசியம் பற்றி நல்ல புரிதலுள்ள ஒருவர் இவ்வாறு வந்தேறிகள் தூக்கியெறியும் எச்சிலுக்கு வாலாட்டும் நாயாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

திருமாவளவன் இந்த பிழைப்பு பிழைப்பதை விட பேசாமல் செத்துத் தொலையலாம்.

நான் எப்பொதும் ராஜபக்சவிடம் பல்லிளித்த திருமாவை ஆதரித்ததில்லை.எதிர்க்கவே செய்கிறேன்.

ஆனாலும் சிலர் இனப்பற்றினால் அவர் மீது இன்னமும் நம்பிக்கையுடன் உள்ளனர்.

முத்துக்குமார் உயிரைக் கொடுத்து ஏற்படுத்திய எழுச்சியை தானே முன்னின்று ஊற்றி மூடியது போல..
தற்போது தங்கை அனிதா மரணத்தால் ஏற்பட்ட உணர்ச்சி அலையையும் சத்தமில்லாமல் அவர் முடித்து வைத்ததைக் கண்கூடாகக் கண்டாயிற்று.

இனியும் யாராவது 'அவர் தமிழர்' என்ற இனப்பாசத்தினால் கண்மூடித்தனமாக ஆதரிப்பதாக இருந்தால், அந்த எண்ணத்தை விட்டுவிட்டு அவரை வேற்றினத்தவர் போல முற்றாக புறக்கணிக்க வேண்டும்.

தமிழர்கள் அதிலும் குறிப்பாக அவரைத் தாங்கி நிற்கும் பறையர்கள் வி.சி.க விலிருந்து விலக வேண்டும்.

இங்கு திருமா மட்டுமே தமிழரல்ல...

ஆஸ்திரேலியாவில் நீட்டை எதிர்த்து தமிழர்கள் போராட்டம்...


மதுரையில் மாணவர்கள் கைது...


சற்று முன் மதுரை தமுக்கத்தில் நீட் தேர்வுக்கு எதிராகவும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களை  போலீசார்  கைது செய்தனர்...