07/09/2017

அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்கள் மீது தமிழகஅரசு அடக்குமுறை நடவடிக்கை. பல்கலைக்கழகத்தில் நூற்றுக்கணக்கான காவல்துறை எனும் ஏவல்துறையை குவித்து மாணவர்கள் மீது சோதனை...


"நீட்"தேர்வை எதிர்த்து முகநூலில் கருத்துகளை பதிவிட்டு எழுதிவரும் அண்ணாமலை பல்கலை ஆய்வு மாணவர் ஆ.குபேரன்  காரணமின்றி நுழைவு வாயிலில் தடுக்கப்பட்டு,  காவல்துறையால் கல்லூரிக்குள்ளே அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டார்.
 
தமிழகஅரசே..சனநாயக முறையில் அறவழியில் கல்வி உரிமைக்காக போராடும் மாணவர்கள் மீது அடக்குமுறை ஏவாதே.. மக்கள் திரள் போராட்டங்களை தீவிரவாத செயல்போல சித்தரிக்காதே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.