19/05/2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3) சத்திய யுகம் - பகுதி 13...

சத்திய யுகம் எனும் வருங்கால தீர்க்க தரிசனத்தில் இன்று நாம் காணும் தீர்க்க தரிசனம் 13-ம் தீர்க்கதரிசனம் ஆகும். இந்த 13-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று நாம் காணும் குறிப்புகளும், கருத்துக்களும் மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும்.


13-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று முதலாவதாக நாம் காணும் தீர்க்க தரிசனம் என்னவெனில் “மக்களால் நான், மக்களுக்காக நான்“ என்ற முன்னாள் தமிழக முதல்வரின் மிக அருமையான ஒரு சொர்க்கம் போன்ற இரகசியம் ஒன்று தற்பொழுது கண்டறியப்பட்டு, மக்கள் அறியும்படி ஒரு ஊடகம் செய்தியை வெளியிடும் என்றும், அது ஒரு உயில் சாசனமாக இருக்கும் என்பதே இன்றைய தீர்க்கதரிசனத்தின் முக்கியத்துவம் என முதலாம் தீர்க்கதரிசனம் குறிப்பை தருகின்றது.


13-ம் தீர்க்க தரிசனத்தில் நாம் அடுத்ததாக தெரிந்து கொள்ள இருக்கும் குறிப்பு என்னவெனில் “அரசியல் அணிகளை“ ஒன்றிணைத்து நடிகர்களின் அரசியல் பிரவேசத்திற்கு ஒரு தடுப்பு சுவராக ஒரு புதிய அணியை உருவாக்க சில அரசியல்வாதிகள் முயல்வார்கள் என்றும், அந்த அணியை தமிழக ஆன்மீகவாதி ஒருவர் தன்பக்கம் இழுக்க பல முயற்சிகளை மேற்க்கொள்ளும் சம்பவம் ஒன்று தற்போது நடைபெறும் என்று 13-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது.


உறவுகள் எப்பொழுதும் உண்மையாக இருக்காது என்ற பழமொழிக்கு ஏற்ப ஒரு குடும்ப அரசியல் பிண்ணனி கொண்ட ஒருவரின் தனிப்பட்ட பிரவேசம் அரசியலில் ஒரு திருப்புமுனையாகவும், திடுக்கிடும் ஒரு சம்பவமாக அமைய உள்ளதாக 13-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.


திருமண உறவுக்குள் உள்ள பந்தங்கள் என்பவை வெறும் உறவுகள் மட்டுமே என்பதற்கு ஏற்ப நடிகரின் அரசியல் பிரவேசத்தில் மருமகனுக்கும், மாமனாருக்கும் ஒரு புதிய கருத்து வேறுபாடு, சர்ச்சை ஒன்று உருவாகும் என்றும், இதனால் இரு குடும்ப உறவுகளில் பல பிரச்சனைகளும், சச்சரவுகளும் ஏற்பட உள்ளது என்றும், அதனால் மாமனார் நடிகர் தனது அரசியல் பிரவேசத்தில் ஒரு நிம்மதியற்ற நிலையை எதிர்கொள்ளும் சூழ்நிலை தற்போது உருவாகி வருவதாக 13-ம் தீர்க்கதரிசனம் மெய்பட தனது கருத்தை இங்கே பதிவு செய்கிறது.



மலேசியா நாட்டில் வரலாறு காணாத அளவிற்கு மழை வெள்ளம் பெருத்த சேதங்களை ஏற்படுத்த உள்ளதாகவும், அதே சமயத்தில் சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, பூடான் போன்ற தேசங்களும் புயல், மழையால்  சேதங்களை சந்திக்க உள்ளதாக 13-ம் தீர்க்கதரிசனம் மெய்பட இங்கே எடுத்துக் கூறுகிறது.


பனிப்புயலுக்கு அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் பெரும் சேதங்களை சந்திக்க உள்ளதாகவும், அதே சமயத்தில் “வியட்நாமில்“ பெரும் வெள்ளத்தினால் மக்கள் இறக்க நேரிடும் என்று 13-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.



இனி செய்தி ஊடகங்களில் வினோதமான செய்திகள் அதிகம் இடம் பெற்றிருக்கும் என்றும், வடமாநிலங்களில் உள்ள புகழ்பெற்ற சிவாலயங்கள் மற்றும் பிற ஆலயங்கள் யாவும் இயற்கையின் சீற்றத்தால் சிதலமடைந்து அழிந்து போகும் சம்பவங்கள் இனி ஒவ்வொன்றாக நடக்கும் என்றும், வடதேசத்திற்கு இனி இந்திய மக்கள் மட்டுமின்றி பிறதேசத்து மக்களும் புனித பயணம் மேற்க்கொள்ள மாட்டார்கள் என்று 13-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.




சீன தேசத்தில் புகழ்பெற்ற குங்ஃபூ கலையானது இனி தமிழகத்தில் தனித்துவமான வளர்ச்சியையும், புகழையும் அடைய உள்ளதாகவும் அதற்கு போதிதர்மனின் மறுபிரவேசம் ஒரு காரணமாக அமைவதோடு, புத்த மகானின் மறுபிரவேசம் இந்த இந்திய தேசத்தில் உடனே நடக்க இருப்பதாக 13-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.


குற்றாலம் இனி கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய பகுதி என்றும், அங்கு இறைவனின் பிரவேசம் எம்மிடத்தில் நிகழ்ந்துள்ளது என ஒருவன் அறைகூவல் விடுவான் என்றும், “அவன் ஒரு போலியான ஆசாமி“ என்பது பிறகே தெரியவரும் என்று 13-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.


சென்னையில் ஒரு நள்ளிரவில் பயங்கரவாத செயல் ஒன்று நடந்து முடியும் என்றும், இது வடதேச தீவிரவாத அமைப்பின் செயலாக இருக்கும் என்று 13-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை பதிவு செய்கிறது.


வடசென்னை, மத்தியசென்னை, தென்சென்னை இவை மூன்றும் வரும் புயல் மழையினால் பெருத்த சேதங்களை சந்திக்கும் என்றும், மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என 13-ம் தீர்க்கதரிசனம் ஒரு கடும் எச்சரிக்கையை இங்கே பதிவு செய்கிறது. வானிலை மையங்களும் தகுந்த எச்சரிக்கைகளை முன்னெச்சரிப்பார்கள் என 13-ம் தீர்க்க தரிசனம் தனது கருத்தை இங்கே பதிவு செய்கிறது.


இறைவன் வெளிப்படும் அந்த இறுதிசபை தமிழகத்தில் உள்ளது என்றும், மக்களோடு மக்களாக அந்த இறுதிசபை தற்போது செயல்பட்டு வருகிறது என்றும், அந்த இறுதிசபையே இறைவனின் உண்மையான “திருநாமத்தை“ உச்சரித்து வணங்கி வருவார்கள் என்றும், மற்ற சபைகள் எல்லாம் இறைவன் அவதாரம் எடுக்கும் சபை தன்னுடைய சபையாக எண்ணி பூஜை, புனஸ்காரம், கூட்டம் என நடத்தி வருவார்கள் என்றும், அவர்கள் தமது சபையில் சித்தர்கள் வெளிபட்டு மகிமைகளை செய்து வருவதாக தற்போது அறிக்கைகளை வெளியிடுவார்கள் என்றும், இறைவன் அவதாரம் கொள்ளும் நிலையானது ஆணா அல்லது பெண்ணா என்றுகூட அவர்களுக்கு தெரியாது என்றும், அது சிவமா, விஷ்ணுவா, முருகனா, அம்மனா, இயேசுவா என்றுகூட அறியாதவர்கள் என 13-ம் தீர்க்கதரிசனம் தனது கூற்றை இங்கே மெய்பட கூறுகிறது.


இறைவன் அவதாரம் கொள்ளும் அந்த இறுதிசபையில் உள்ளோர்கள் எளியவர்கள் என்றும், ஆனால் வலிமை படைத்தவர்கள் என்றும், அந்த சபை மலைகள் சூழ்ந்த அமைப்பில் இருக்கும் என்றும், தென் தமிழகத்தின் ஆரம்ப நிலையில் அது அமைந்திருக்கும் என்றும், இன்னும் விரிவாக கூற வேண்டுமெனில் “மாங்கனி“ எனும் மாவட்டமே அது என்று 13-ம் தீர்க்க தரிசனம் மெய்பட தனது கூற்றை இங்கே பதிவு செய்கிறது.


கொல்லிமலையில் சித்தர்களின் நடமாட்டம் இனி அதிகமாக மக்களின் கண்களுக்கு தெரியவரும் என்றும், இதனை படம்பிடிக்க பல தமிழ் ஊடகங்கள் படை எடுக்கும் நிகழ்ச்சிகள் தற்போது நடைபெற உள்ளதாக 13-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை இங்கே பதிவு செய்கிறது.


நாம் வெளியிடும் இந்த 13-ம் தீர்க்க தரிசனம் நாள் அன்று தமிழகத்தில் ஒரு சம்பவம் மாலையும், இரவும் கூடும் சமயத்தில் நடக்க உள்ளதாக 13-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது. அது நடக்கும்போது மக்கள் அதன் உண்மையை நிச்சயம் அறிந்து கொள்வார்கள் என 13-ம் தீர்க்கதரிசனம் மீண்டும் இங்கே அதனை நினைவுப் படுத்துகின்றது. அன்றுமுதல் நமது தீர்க்கதரிசனங்கள் உலக மக்கள் அறிந்து கொள்வார்கள் என 13-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.

தமிழகத்தில் மழைநீர் இனி ஆறாக பாய்ந்து ஓடும் என்றும், காவேரி எனும் பிரச்சனை இனி மக்களுக்குள் பேதத்தை ஏற்படுத்தாது என்றும், இது இறைவனின் நற்கருணைக்கு ஒரு சான்றாக தமிழக மக்கள் எண்ண வேண்டும் என 13-ம் தீர்க்கதரிசனம் மெய்பட இங்கே தெரிவிக்கின்றது.


துன்பம் என்பது இறைவன் தரும் தண்டனை என மக்கள் நினைத்தாலே அவர்களின் துன்பம் விலக ஆரம்பித்துவிடும் என்றும், மக்களின் மனதில் இனி இறை நம்பிக்கைகள் துளிர்விடும் காலமாக இனி இக்காலம் இருக்கும் என 13-ம் தீர்க்கதரிசனம் தனது குறிப்பை இங்கே தெரிவிக்கின்றது.


அன்னையர் தினம் என்ற தினத்தில் ஒரு யோகா அமைப்பு தனது விஸ்தரிப்பை நிர்ணயம் செய்ய மக்கள் கூட்டத்தை நடத்தியது என்றும், அச்சபையின் அசுர வளர்ச்சி வரும் பௌர்ணமி அன்று முதல் துவக்கம் என்றும், இதுவே இறைவன் வரும் இறுதிசபையின் அடையாளம் என்றும் 13-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை மெய்பட எடுத்துக் கூறுகிறது.

உண்மைகள் உறங்காது, அது ஒருநாள் விழிப்படையும் என்ற கூற்றுக்கு ஏற்ப இறைவனின் அவதாரச் செய்திகளை தனது இரகசியங்களாக கொண்ட அந்த இறுதிசபையை தற்போது மக்கள் நன்கு அடையாளம் கண்டு கொள்வார்கள் என்றும், அது உடனே நடக்க கூடிய விதி என்று 13-ம் தீர்க்கதரிசனம் இங்கே தனது கருத்தை மெய்பட பதிவு செய்கிறது.


கலியுகக் கடவுளான ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் புனித ஆத்மா அந்த இறுதிசபையின் மீது மறுபிரவேசம் மேற்க்கொள்ளும் என்றும், இதுவே இறைவனின் அற்புதம் ஒன்று பூமியின் மீது இறங்கிட உள்ள அதிசயம் என்றும், அது நடக்கும் தினம் மிக, மிக அருகில் உள்ள தினம் என்றும், அது கிருஷ்ணனின் புண்ணியமிக்க அவதார திருநாள் அன்று நடைபெறும் என்றும், அதனை எவராலும் அறிய முடியாது என்றும், ஆனால் அந்த இறுதிசபையில் அன்று முதல் அதிசயங்கள் “பிரபஞ்சம் வியக்கும் அதிசயமாக“ இருக்கும்படி பல நிகழ்வுகள் நடக்க உள்ளதாக 13-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.


திரித்துவ தத்துவம் உயிர்பெறும் உன்னத நாள் மிக விரைவில் உள்ளது என்றும், உலகம் அதற்காகவே காத்து உள்ளது என்றும், இனி அந்த நாளை மக்கள் உணர்ந்து அறியும்படி பல நல்ல சம்பவங்கள் ஒவ்வொன்றாக நடக்க உள்ளதாக 13-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.

ஆகாயத்தில் ஒளி அகிலம் எங்கும் பரவும் இவ்வேளையில் இறைவனின் கருணை இப்பூமியின் மீது இறங்கும் இத்தருணத்தில் அவரை வரவேற்க காத்திருப்போமாக.

குறிப்பு :  இந்த வருங்கால தீர்க்க தரிசனத்தில் வெளிப்படுத்தப்படும் தேதிகள் மற்றும் வருடங்களை மட்டும் யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

இது இறைவனின் நீயாத்தீர்ப்புகளின் படியே அமையும், ஆனால் செய்திக்குறிப்புகள் அனைத்துமே நடைபெறும்.

மேலும் இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல.

அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...

குழாய் தண்ணிய பிடிச்சி பாட்டில்ல அடச்சு கைலாச தீர்தம்னு மூவாயிரத்துக்கு விக்குறான் ஜக்கி ... இதை சில படிச்ச கூமுட்டைகள் வாங்கத்தான் செய்யுது .. என்ன பண்றது...


வெம் டவுண் ஹால் தீவிபத்து – 1995...


இங்கிலாந்தின் வெம் டவுண் ஹால் 1995ல் தீவிபத்தில் சிக்கி கொளுந்துவிட்டு எரிந்தபோது ஒரு பத்திரிக்கை நிருபரால் தெருவிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

கொளுந்துவிட்டு எரியும் நெருப்பிற்கு நடுவில் வாசலருகில் ஒரு பெண் அமைதியாய் நிற்பதுபோல் தெரிந்த புகைப்படம் அமானுஷ்யத்தின் அடையாளமாகவே ஆகிப்போனது.

இதைக்கண்ட தீயணைப்பு வீரர்கள் தாங்கள் யாரையாவது காப்பாற்றாமல் விட்டு தீக்கிரையாகிப் போனார்களோ என்ற சந்தேகத்தில் எரிந்த கட்டிடத்தின் சாம்பல்களில் மனித எலும்புகளின் மீதம் ஏதேனும் இருக்கிறதா என்று தேடியும் எந்தவொரு தடயமும் கிட்டவில்லை.

புகைப்படமும் போலி என்றோ, டபுள் எக்ஸ்போசர் என்றோ இதுவரையிலும் நிரூபிக்கப்படவில்லை.

கூடுதல் சுவாரஸ்யத்தகவல் என்னவென்றால் அதே வெம் டவுண் ஹாலில் 1677ம் ஆண்டில் மெழுகுவர்த்தியாய் தவறவிட்டு தீக்கிரையாகி செத்திருக்கிறாள் ஜேனி என்ற இளம் பெண்ணொருத்தி…

அணு உலை விரிவாக்கம்...


இந்த அடிமை பொருளாதாரம் மற்றும் வங்கிகள் கட்டமைப்பில் இருந்து நாம் வெளியே வந்தால் மட்டுமே நமக்கான தற்சார்பு அரசியல் சாத்தியமாகும்...


அதுவரை தற்சார்பு அரசியல் என்பது அரசியல் ரீதியாக நடத்தப்படும் நாடகம் மட்டுமே..

இந்த கட்டமைப்பின் அடித்தளம் வலுவானது, ஆனால் இங்கு அந்த அடித்தளத்தின் வலிமையை உணராமல், பலர் தற்சார்பை பேசி வருகின்றனர்..

கேட்பதற்கு நன்றாக இருக்கும், ஆனால் ஒருபோதும் செயல்படுத்த முடியாது என்பதே நிதர்சனம்...

உன்னையும் என்னையும் போலத்தான் அவர்களும் இருந்தார்கள்...


நீயும் நானும் ஜல்லிக்கட்டு மாட்டுக்காக கூடினோம் அல்லவா..

அதே போல் அவர்கள் தங்கள் தாய் நாட்டுக்காக கூடினார்கள்..

நமக்கோ ஏழாவது நாளில் தான் அடி விழுந்தது...

அவர்களுக்கோ முதல் நாளில் தலையில் குண்டு விழுந்தது...

எப்படி நாம அடிவாங்கிய போது நமக்காக கேக்க நாதியற்று நின்னோமோ அப்படி தான் அவர்களும் நின்றார்கள்...

அப்பாவப்பட்ட கூட்டத்தில் ஒரு சிறுவன் மட்டும் சீறினான் "அவர்களை திருப்பி அடிக்கோனம் "என்று... 14 வயதில் குண்டு வைக்க கற்றுக்கொண்டான் ,17 வயதில் துரோகிகளை களையெடுக்க ஆரம்பித்தான்...

அச்சிறுவனின் புகைப்படமோ , அடையாளங்களோ சிங்கள இரானுவத்திடம் இல்லை...

சிங்கள அரசு தமிழர் தேசம் முழுவதும் சுவரோட்டி அடித்தது "பிரபாகரன் தலைக்கு 10 லட்சம் சன்மானம்" என..

தமிழர் கூட்டமோ அந்த சுவரோட்டியை வேறு கோணத்தில் நோக்கியது பிரபாகரன் தலைக்கு என்பது பிரபாகரனே எம் தலைவர் என மாறியது....

அந்த ஒற்றை தலைவனின் கீழ் ஒட்டுமொத்த தேசமும் கூடியது...

புறநானூற்று வீரத்தை நிகழ்காலத்தில் நிகழ்த்தி காட்டியது விடுதலை புலிகள் சேனை....

ஜெனிவா ,கனடா,ஐரோப்பா நாடுகள் விடுதலைப்புலிகளை தமிழர் பிரதிநிதியாக அழைத்து பேசியது... அவர்கள் அங்கே தனியொரு நிழல் அரசாங்கத்தை நடத்திருந்தார்கள்...

திருடர்கள் இல்லாத தேசம் , பிச்சைகாரர்கள் இல்லாத தேசம் என ஓன்றை உருவாக்கினார்கள்...

அமெரிக்கா தமிழ் ஈழம் தனி நாடாக உருவாக்கி அதில் பிரபாபரனையே அதிபராக்கி, தமிழ் ஈழத்தின் உள்கட்டமைப்பிற்கு தேவையான அளவு பல மில்லியன் டாலர் பணவுதவியும் செய்து தருவதாக அமெரிக்கா தேசிய தலைவர் பிரபாகரனிடம் பேரம் பேசியது, ஆனால் ஒரு நிபர்தனை பிரபாகரனை திருகோணமலை துறைமுகத்தை 25 ஆண்டுகளுக்கு அமெரிக்க இராணுவ தளமாக பயன்படுத்தி கொள்ள குத்தகைக்கு கேட்டது.

(காரணம் பூகோள ரீதியாக தெற்காசிய பிராந்தியத்தில் திருகோணமலையில் ஏவுகணை தளம் அமைத்தால் ஈரானில் தொடங்கி பிலிப்பைன்ஸ் வரைக்கும் உள்ள அணைத்து நாடுகளையும் ஏவுகணை மூலம் துல்லியமாக தாக்குதல் நடத்த முடியும். அதிமுக்கியமாக திருகோணமலையில் இருந்து சீனா மற்றும் இந்தியாவின் மூலைமுடுக்கு என எந்த பகுதியை வேண்டுமானாலும் துள்ளியமாக தாக்குதல் நடத்த முடியும், உலகின் அதிக மக்கள் சக்தி வாய்ந்த இரு நாடுகளை கட்டுபடுத்தும் நோக்கில் அமெரிக்கா இந்த திட்டத்தை முன்னெடுத்தது)

இதற்கு தலைவர் பிரபாகரன் உடன்படவில்லை.

அமெரிக்காவிடம் திருகோணமலை மட்டுமல்ல தமிழீழத்தில் தமிழர் நிலம் எதையும் அமெரிக்காவிற்கு கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார்.

அதன் பின்பு சீனாவும் இதேபோல் திருகோணமலையை கேட்டது, தலைவர் பிரபாகரன் நிராகரித்தார்.

காரணம் அது தன் தந்தை தேசமான இந்தியாவிற்கும் தொப்புள் கொடியான தமிழகத்திற்கு பாதிப்பை உருவாக்கும் என நிராகரித்தார் பிரபாகரன்.

சர்வதேசத்துடனான முரண் மூண்டது சிங்களத்திற்க்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து இருந்தது ஐ.நா..

இறுதி போர் தொடங்கியது, 33 நாடுகள் ஒரு ஆதி இனத்தை அழிக்க உதவி புரிந்தது...

தங்கள் தந்தை நாடு என கருதிய இந்தியமோ ஓரு படி மேல் சென்று இராணுவ தளவாடங்களும் வீரர்களையும் சிங்களத்து தந்தது... அதற்கு துனையாக திராவிடம் நின்றது..

மே 16, 17, 18 _2009 போர் உக்கிரம் பெற்றது ...தடை செய்யப்பட்ட இராசயன குண்டுகள் தமிழ் மக்கள் மீது கொட்டப்பட்டது .... மூன்றே நாட்களில் 1750000 மேல் மக்கள் கொன்று புதைக்கப்பட்டார்கள்...

ஒரு இயக்கத்துக்கு எதிரான போர் என சொல்லி ஒரு இனத்தையே அழித்தி முடித்து விட்டனர்..

அழித்த சிங்கள இனம் அவன் தலைவனான இராஜபக்சே வை மூன்றே ஆண்டுகளில் தூக்கிவிசியது ....

அழிக்கப்பட்ட இனத்தின் தலைவனான பிரபாகரன் இன்றும் போற்றப்பட்டு கொண்டு தான் இருற்கிறார்கள்... ஆம்... அதுவே எம் இனம்.. கடைசி தமிழன் வாழும் வரை தமிழீழம் வாழும்...

ஜாயின்ட கவர்னன்ஸ் கவுன்சில் தலைமையில் காங்கிரஸ்-பி.ஜே.பி இணைந்தே விளையாடுகிறது...


முள்ளிவாய்க்கால் ஈகியருக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை...


தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை..

ஆரிய இந்திய வல்லாதிக்க அரசின் ஒருங்கிணைப்பில் உலக வல்லரசுகளின் உதவியோடு, முள்ளிவாய்க்காலில் சிங்களப் பேரினவாத அரசு ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த ஆற்றொணாத்துயரம் நடந்து முடிந்து, ஒன்பது ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.

தமிழ்நாடு உள்ளிட்டு உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்கள் அனைவரின் நெஞ்சங்களிலும் ஆறாத காயமாக முள்ளிவாய்க்கால் படுகொலை தங்கி இருக்கிறது.

மண்ணையும், மானத்தையும் காக்கும் தமிழீழ விடுதலைப் போரில் உயிரீகம் செய்த தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் வீரவணக்கத்தை மீண்டும் உரித்தாக்குகிறோம்!

இந்த இன அழிப்பு, பன்னாட்டுச் சமூகத்தின் உறுதியான கேள்விக்கு உட்படாமல் சிங்களப் பேரினவாதம் உலா வருவது அடுத்தப் பெரும் துயரமாகும்!

நடந்தது இனப்படுகொலைதான் என்பதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்கள் வந்த பின்னும், பன்னாட்டுச் சமூகம் வெளிப்படையான இந்த உண்மையை இன்றுவரை ஏற்க மறுத்து வருகிறது. அதனடிப்படையில், தமிழீழத் தனியரசு தொடர்பான கருத்து வாக்கெடுப்பு நடத்த மறுத்தும் வருகிறது.

அதைவிட, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில், கடந்த 2015 அக்டோபரில் சிங்கள அரசு முன்மொழிந்து - ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இலங்கை அரசு ஏற்றுக் கொண்ட நடவடிக்கைகள்கூட இன்றுவரை நடைபெறவில்லை!

தமிழீழ மண்ணில் சிங்களக் குடியேற்றம் குறைவதற்கு மாறாக, தீவிரம் பெற்றுள்ளது. கிழக்கு மாகாணம் தமிழீழத் தாயகம் என்ற தகுநிலையை கிட்டத்தட்ட இழந்து விட்டது! வரம்பற்ற சிங்களக் குடியேற்றம் நடந்து முடிந்துவிட்டது.

இப்போது, அது வடக்கு மாகாணத்திலும் விரைவாக நடந்து வருகிறது. தமிழீழக் கடற்பரப்பில் மீன் பிடிக்கும் உரிமம் மேலும் மேலும் சிங்களர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தமிழீழ மீனவர்கள் மீன்பிடித் தொழிலிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

தமிழர்களின் கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டிடங்கள் மிக வேகமாக புத்த விகாரைகளாகவும், புத்த பிக்குகளின் தங்குமிடமாகவும் மாற்றப்பட்டு வருகின்றன.

இன்றும் தமிழீழ மண்ணில் சிங்களப் படைக் குவிப்பு பெருமளவு குறையவில்லை. “பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழித்த ஒரே நாடு சிறீலங்காதான்” என்று மார்தட்டும் இலங்கையின் தலைமைத் தளபதி மகேஷ் சேனநாயகா, “படைக்குறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று இப்போதும் கொக்கரிக்கிறார் (The Hindu, 16.05.2018).

ஏறத்தாழ 60,000 ஏக்கர் தமிழர் நிலம் சிங்களப் படையினர் வசம் உள்ளது. அதில், சில நூறு ஏக்கர் தனியார் நிலங்களைத் தவிர பிற எதுவும் மீள வழங்கப்படவில்லை! பண்ணைகள், அரசுக் கட்டடங்கள், பல்வேறு சமூகப் பயன்பாட்டு நிலையங்கள், காடுகள் ஆகியன சிங்களப் படைகளின் பிடியில் இருக்கின்றன.

ஏ-9 நெடுஞ்சாலையில் வணிக நிறுவனங்கள் சிங்களப் படையணிகளாலேயே நடத்தப்படுகின்றன. உணவகங்கள், சுற்றுலா விடுதிகள், விழா நடத்தும் மண்டபங்கள், கேளிக்கை விடுதிகள். தோட்டங்கள், பண்ணைகள், குழிப்பந்தாட்ட (கோல்ஃப்) நிலையங்கள் போன்ற பலவும் இராணுவத்தினராலேயே நடத்தப்படுகின்றன. இந்த வகையில், சிங்கள இராணுவமே ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல தமிழீழ மண்ணில் செயல்படுகிறது.

2016இல் இந்தக் குழுமங்களின் வணிக நடவடிக்கைகளால் ஐம்பது இலட்சம் டாலர் தொகை அளவுக்கு சிங்கள இராணுவம் இலாபம் ஈட்டியுள்ளது. இவற்றில் கடைநிலைப் பணிகளில் சற்றுக் கூடுதல் ஊதியத்திற்குத் தமிழர்கள் அமர்த்தப்பட்டு, சிங்களப் படைக்கு இசைவானவர்களாக அவர்களில் கணிசமானவர்களை மாற்றும் முயற்சியும் நடந்து வருகிறது.

கல்வி நிறுவனங்கள், வருவாய் அலுவலகங்கள் உள்ளிட்ட பொது மக்கள் சேவைத் துறைகளில் 95 விழுக்காடு தமிழீழப் பகுதியில் இன்னும் சிங்களப் படையாலேயே நடத்தப்படுகின்றன.

ஐ.நா. தீர்மானத்தில், தானே ஒத்துக் கொண்டபடி பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சிங்கள அரசு கைவிடவில்லை.

காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பாக படையினர் மீதோ, சிங்களக் காடையர்கள் மீதோ இதுவரை எந்தக் குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக, சரணடைந்த புலிகள் பலரது கதி என்ன என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை!

முள்ளிவாய்க்கால் நினைவு நாளைக் கடைபிடிக்கும் இயல்பான நிகழ்வுகள்கூட மிகப்பெரும் அடக்குமுறைகளையும் கெடுபிடிகளையும் சந்தித்து வருவது தொடர்கிறது.

வெளித் தோற்றத்தில் அமைதி திரும்பி வருவதாகவும், சனநாயகம் மீண்டு வருவதாகவும் காட்டப்பட்டாலும், உண்மையில் நிறுவனமயமாக்கப்பட்ட உரிமைப் பறிப்புகள் - சனநாயகக் குலைப்புகள் தீவிரம் பெற்றுள்ளன.

இதுகுறித்து, பன்னாட்டு அரங்கில் சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராக எந்தக் கேள்வியும் எழுந்துவிடாதவாறு மிகக் கவனமாக இந்திய அரசு பார்த்துக் கொள்கிறது.

ஐ.நா. உறுப்பு அமைப்புகளில் இதுகுறித்து குரல் எழுப்புவோர் வெளிப்படையாக அச்சுறுத்தப்படுகிறார்கள். 2017 செப்டம்பரில் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் பேசிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சிங்கள இனவெறியர்களால் மிரட்டப்பட்டது இதற்கொரு சான்று!

இந்நிலையில், தமிழீழ விடுதலைக்கான நீண்ட நெடிய போராட்டம் பல கட்டங்களைத் தாண்டி, பொறுமையாகவும் விடாப்பிடியாகவும் பல அரங்குகளில் நடத்தப்பட வேண்டிய போராட்டமாக மாறியுள்ளது. இவை அனைத்திற்கும் முதன்மைத் தளமாக தமிழீழ மண்ணின் அம்மக்கள் நடத்தும் போராட்டமே அமையும்!

காணாமல் ஆக்கப்பட்டோர் மீட்பு, சிங்களக் குடியேற்றம் நிறுத்தப்படுதல், சிங்களப் படைகள் வெளியேற்றப்படுதல், மனித உரிமை மீட்பு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, தமிழீழ மண்ணில் அம்மக்கள் இருக்கும் வாய்ப்புக்கிடையில் விடாப்பிடியாகப் போராடுவது முதன்மைத் தேவையாகும்!

அதேபோல், தமிழ்நாட்டிலும், உலகின் பல நாடுகளிலும் சர்வதேச அரங்குகளின் கவனத்தை ஈர்க்கும் போராட்டங்கள் தமிழீழ மக்களுக்கு ஆதரவாக தொடர்ந்து நடைபெற வேண்டும்.

சிங்கள அரசு இயற்றும் புதிய அரசியல் யாப்பு என்ற மாய வலைக்குள் தமிழர்கள் வீழ்ந்துவிடக்கூடாது. இனப்படுகொலைக்கு எதிரான தற்சார்பான பன்னாட்டு விசாரணை, தமிழீழத்திற்கான கருத்து வாக்கெடுப்பு ஆகியவற்றில் தெளிவோடும் உறுதியோடும் நிற்க வேண்டும்.

ஈழத்தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் சம்பந்தர் - சுமந்திரன் போன்ற இரண்டகர்களை அடையாளங்கண்டு அப்புறப்படுத்தி, தெளிவான திசைவழியில் தங்கள் போராட்டங்களை உறுதியாக முன்னெடுக்க வேண்டும்.

குறிப்பாக, தமிழ்நாட்டுத் தமிழர்கள் இந்திய அரசு பன்னாட்டு அரங்கில் ஈழத்தமிழர்களுக்கு ஒரு சிறிது நீதியும் கிடைக்காமல் தடுப்பதை எதிர்த்து, விழிப்போடு போராட வேண்டும்.

அதுதான் முள்ளிவாய்க்கால் ஈகியருக்கு தமிழர்கள் செய்யும் கடமையாகவும் இருக்கும்.

(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் – 2018 மே 16-31 இதழின் தலையங்கக் கட்டுரை இது)...

மே18 மறக்கவும் மாட்டோம்.. மன்னிக்கவும் மாட்டோம்...


வேப்ப மரத்தின் மருத்துவப் பயன்கள்...


வேப்ப மரத்திலிருந்து வீசும் காற்று ஒரு வகை மருத்துவ குணம் கொண்டது. இது உடலுக்கு தீங்கை விளைவிக்கும் நோய் உண்டாக்கும் நுண் உயிரிகளைக் (bacteria) கொல்லும் சக்தியை உடையது. வேப்பமரங்கள் அதிகமாக இருக்கும் கிராமங்களில் மற்ற இடங்களில் நோய்கள் பரவுவது போல் பரவுவது இல்லை.

நன்றாக தழைத்து வளர்ந்து இருக்கும் வேப்ப மரத்தை தினந்தோறும் பார்த்து வந்தாலே கண்களுக்கு குளிர்ச்சி உண்டாகும். அம்மரத்தின் அடியில் மாலை நேரங்களில் அமர்ந்து இருந்தாலே மன இறுக்கம் குறையும். உடல் உபாதைகளும் நீங்கும்.

இதனால் தான் மன நல காப்பகங்களில் கூட அதிகமாக நாம் வேப்ப மரங்களை காண முடியும். இதனால் மன நலம் பாதிக்கபட்டவர்கள் குணமடைய வாய்ப்பு உண்டு.

இயற்கையாகவே வேப்பமரத்தின் இலைகளின் நுனி பகுதிகள் பூமியை பார்த்த படியே கீழ் நோக்கி இருக்கும். இதனால் ஒளிச்சேர்கையின் போது வெளியாகும். பிராணவாயுவில் வெகு சக்தியுள்ள பிராண வாயுவின் ஒரு வகை (Ozone) (O3)கலந்து உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மனித உடலில் உண்டாகும் சகல வியாதிகளையும் குணமாக்கிடும் மருத்துவ குணத்தைக் கொண்ட சஞ்சீவி மரமாக வேம்பு திகழ்கின்றது. இம்மரத்தில் வேர், பட்டை, மரப்பட்டை, மரக்கட்டை , வேப்பங் கொட்டையின் மேல் ஓடு, உள்ளிருக்கும் பருப்பு, வேப்பமரத்து பால் , வேப்பம் பிசின், வேப்பங்காய், வேப்பம் பழம் , பூ, இலை , இலையின் ஈர்க்கு , வேப்பங் கொழுந்து போன்றவை மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளபடியால் அவை அனைத்துமே சித்த, ஆயுர்வேத முறை வைத்தியங்களில் மருந்துப் பொருளாகச் சேர்க்கப்பட்டு வருகிறது.

இதனால் தான் அம்மை கண்டுள்ள வீட்டின் வாசற்புறத்தில் வேப்பிலைக் தோரணம் கட்டி வைப்பார்கள் .இவ்வாறு வைப்பதினால் அம்மை நோயானது பரவாமல் இருக்கும்.அம்மை நோய்க்கு ஆளானவர்களை வேப்பிலை மீது தான் படுக்க வைத்திருப்பார்கள். இது அம்மை நோய் இறங்கும் போது உடம்பில் ஒரு வித நமைச்சலும் அரிப்பும் உண்டாகும்.

இதைத் தடுக்கவே இவ்வாறு செய்கிறார்கள். அம்மை நோய் இறங்கிய பின் தலைக்குத் தண்ணீர் விடுவார்கள். அவ்வாறு தண்ணீர் விடும் சமயத்தில் வேப்பிலை மற்றும் மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து எடுத்த விழுதினை நோயாளியின் உடம்பு முழுவதும் பூசிப் பின் உடம்பைக் கழுவுவார்கள்.

சமீப காலமாக அறிவியல் ஆய்வுகள் வேப்பிலைக்கு நச்சினை முறிக்கும் தன்மை மற்றும் நுண்ணிய விச கிருமிளையும் அழிக்கும் தன்மை உடையது எனத் தெளிவுபடுத்துகிறது.

மேலும் குழந்தை பிரசவமான வீட்டின் வாசற்புறத்தில் வேப்பிலைத் தோரணம் கட்டி வைப்பார்கள். இவ்வாறு வைப்பதினால் வெளியிலிருந்து வருபவர்களிடமிருந்து நச்சுகிருமியானது தாய் சேய் இருவரிடமும் பரவாமல் தடுத்து இருவரையும் பாதுகாக்கும்.

நீரழிவு என்று சொல்லகூடிய சர்க்கரை வியாதியையும் இது கட்டுபடுத்தும். எவ்வாறென்றால் வேப்பங் கொழுந்தை மை போல் அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சர்க்கரை வியாதியின் கடுமை குறைந்து அதைக் கட்டுபடுத்தலாம் .மேலும் மஞ்சள் காமலை, குடற்புண், பாம்புகடி, வீக்கம், காய்ச்சல் போன்றவைகளையும் இது குணப்படுத்த வல்லது.

வேப்பம்பூ ஆனது நிம்பசு(ஸ்)டி ரோல் என்ற பொருளை கொண்டுள்ளது. இது மனித உடலில் சுரக்கும் ஊக்கிகளில் (On hormones) ஒன்றை ஒத்துப் போவதால் இது பசியை தூண்டிடவும், பித்தம் , வாந்தி, வாதம் சம்பந்தப்பட்ட நோய்களையும் குணப்படுத்துகிறது.

மரங்கள் அனைத்திலும் புனிதமாகவும், பலவகையான நோய்களை குணப்படுத்த வல்லதுமாக இந்த வேப்பமரம் கருதப்படுகிறது. இதனால் நாமும் பாடசாலைகள்,விளையாட்டு மைதானங்களைச் சுற்றி, சாலை ஓரங்களில், குளக்கரை போன்ற அனைத்துப்பொது இடங்களிலும் நட்டு வைத்து பராமரித்தால் விஞ்ஞான ரீதியாகவும், சாத்திர ரீதியாகவும் பல நன்மைகளை பெற்று வாழலாம்.

ஒவ்வொரு கிராமமாக இதற்கான முயற்சி அனைத்துத் தரப்பு மக்களாலும் இணைந்த செயற்பாடே முழுமையான வெற்றிக்கு வழிவகுக்கும்...

காங்கிரஸ் - பாஜக இனைந்தே அரசியல் நாடகம் நடத்துகிறது...


ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் ஊழல் அதிகாரிகளை தண்டிக்கும் லோக் ஆயுக்தா விழிப்புணர்வு பிரச்சாரம்...


மே 19 சனிக்கிழமை காலை 6.30 மணி.
பெசன்ட் நகர் கடற்கரை போலிஸ் பூத் அருகே...

அதை தொடர்ந்து தமிழகத்தில் தன்னிச்சையாக செயல்படும் அதிகாரம் கொண்ட லோக் ஆயுக்தா கொண்டு வர வேண்டி பத்திரிகையாளர்கள் சந்திப்பு காலை 11 மணிக்கு அறப்போர் அலுவலகத்தில் நடைபெறும். இந்த இரண்டு நிகழ்வுக்கும் உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்...

திருட்டு திராவிடத்தை விட்டொழி தமிழா...


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான குரூப்-1 தேர்வில் மிகப்பெரிய மோசடியை நடத்தி சாதனை படைத்து உள்ளது...


இந்த மோசடி மூலம் மனித நேயம் - அப்பல்லோ பயிற்சி மையத்திலிருந்து தேர்வு எழுதியவர்கள் டி.எஸ்.பி. மற்றும் ஆர்.டி.ஓ. பதவிகளில் தேர்வாகி இருக்கிறார்கள்...

1968களில் திமுக கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்...


இன்றைய தலைமுறையினரில் பெரும்பான்மையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

யார் அந்த கருணாநிதி.?

அப்போது முதன் முறையாக முதல்வர் பதவியில் கருணாநிதி அமர்ந்த நேரம்... பல தலைமுறைக்கும் தான்தான் முதல்வராக இருக்க வேண்டும் என அடித்தளம் அமைத்துக் கொண்டிருந்த நேரம் அது.

அதே காலகட்டத்தில் தான் ஜவகரிஸ்ட் என்ற பத்திரிக்கையும் வெளி வந்துக் கொண்டிருந்தது. அதன் ஆசிரியர் வேறு யாருமல்ல.. கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டிருந்த என்.கே.டி. சுபிரமணியம் என்பவர் தான்.

அவர் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில், (ஜனவரி5, 1968) சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில், ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையின் பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.

யார் அந்த கருணாநிதி? என்ற ஒரு பெட்டி செய்தியை வெளியிட்டிருந்தார்.

அந்த செய்தி முதல்வராக இருந்த கருணாநிதியை கோபப் பட வைத்து விட்டது. முதல்வர் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக பொங்கி எழ வைத்தது.

அரசியலில் நேர்மை, தூய்மை, அப்பழுக்கில்லாத ஒழுக்கத்தை எல்லாம் கொண்டிருந்தவர் அல்லவா?

ராசாத்தி..தர்மாம்பாள் யார் என்றே எனக்கு தெரியாது. எனக்கு அப்படி எந்த பெண் குழந்தையும் இல்லை என்று கூறி பரபரக்க வைத்தார்.

இது ஒழுக்கத்திற்கே சவால் விடும் செய்தி அல்லவா? விட்டுவிடக்கூடாது… என்று நீதிமன்றத்துக்கும் போனார்…

பெண் குழந்தை, மகள் என்று யாருமே எனக்கு தெரியாது. கனிமொழி என்ற பெயரில் பிறந்திருக்கும் குழந்தை எனக்கு பிறந்ததல்ல என்றார்..

பிறகு நடந்தது என்ன என்பது அன்றைய மூத்த தி.மு.கவினருக்கே தெரியும். செய்தியை வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியரை நீதிமன்றம் வரை இழுத்தடிக்க, அந்த காலகட்டத்தில் அவரால் எந்த ஆதரத்தையும் நிரூபிக்க முடியாமல் போக 6 மாத சிறை தண்டனைக்கு உள்ளானார் பத்திரிகை ஆசிரியர்..

அதுமட்டுமா? அந்த பத்திரிகையையே, இழுத்து மூட வைத்து விட்டனர்.. பின்னர் விடுதலையான பத்திரிகையாளர் என்ன ஆனார் என்றே தெரியாது... அவரது குடும்பத்தினர் பற்றிய எந்த செய்தியும் கூட கிடைக்கவில்லை...

அதே போலத் தான்....

கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்கிய மறுநாளில், அண்ணாமலை பல்கலை கழக கல்லூரி மாணவன் ஒருவன் அனாதை பிணமாக ரோட்டில் கிடந்தான்..
முந்தையநாள் கல்லூரி பட்டமளிக்கும் விழாவின் போது கருணாநிதிக்கு டாக்டர் பட்டமா? என்ற கேள்வியை கேட்டான் அந்த பல்கலை கழக கல்லூரி மாணவன்... விசாரணையின் போது அவனது பெற்றோரே, இவன் எங்கள் மகனல்ல என்று சொன்னார்கள்...

வழக்கும் மூடப்பட்டது...

ஒருவேளை அவனை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கி பல்கலைகழகம் வரை படிக்க வைத்தவர்கள், எங்கள் மகன் தான் இவன் என்று சொல்லியிருந்தால், அந்த குடும்பம் முழுவதுமே அழிக்கப் பட்டிருக்கலாம்...

ஆனால் இப்போதோ... தன்னுடைய மகளே இல்லை என்று சொன்ன கனிமொழிக்காக சமீப காலம் முன்புவரை அழுது துடித்தார். ஒரு பூவை வைத்தாலும்கூட வாடிவிடும் அத்தகைய கொடுமையான அனலில் என் மகள் வாடுகிறாள் என கண்ணீர் வடித்தார்.

திகார் ஜெயிலில் இருந்த தன் மகளை ஜாமீனில் மீட்க, குடும்பத்துடன் சோனியா காந்தி வீட்டு வாசலில் போய் நின்றார்.

அன்று கனிமொழி கருணாநிதியின் மகள்தான் என சொன்ன பத்திரிக்கையாளருக்கு ஆறு மாத ஜெயில் தண்டனை…

திராவிடம், ஒழுக்கம், பத்திரிகை சுதந்திரம், சமதர்மம், மனிதநேயம் பற்றி வாய்கிழிய பேசும் கருணாநிதி...

சாகர்மாலா எனும் சாவுமாலை...


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி மே 22 அன்று 144 தடை _ மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு...


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு உரிய பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு உரிய பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி 1 கி.மீ., தொலைவிற்கு 144 தடை உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக 21ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் உரிய முடிவெடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது...

கதிராமங்கலம் போராட்டம் 365வது நாள்... நம்மால் முடிந்தாள் நாளை கூட வெற்றிநாள் தான்...


வெளியானது இறுதி தீர்ப்பு.. காவேரி வழக்கை முடித்து வைத்தது...


காவிரி வழக்கில், காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனே அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

மேலும் பருவமழை தொடங்கும் முன்பு  வரைவு திட்டத்தை அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் திருத்தப்பட்ட வரைவு திட்டத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

புதிதாக உருவாக்கும் ஆணையம் தான் எல்லா அதிகாரமும் கொண்டதாக இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அணை நீர் இருப்பு, நீர்வரத்து விவரங்களை ஒவ்வொரு மாதமும் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 16-ம் தேதி  நடைபெற்ற விசாரணையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ஒப்புக்கொண்டது. மேலாண்மை வாரியத்துக்கு தண்ணீர் பகிர்வு அதிகாரத்தை தர வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் 4 மாநில கருத்துக்களை கேட்ட பின் தலைமை நீதிபதி அமர்வு இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியத்துக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி நடுவர்மன்ற குழு உத்தரவுப்படி கர்நாடகா நீர் விடவில்லையெனில் மேலாண்மை வாரியத்திடம் முறையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டது. காவிரி விவகாரத்தில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு மட்டுமே உண்டு என்றும், மத்திய அரசுக்கு இல்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். காவிரி வாரியத்தின் முடிவே இறுதியானது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக கோரிக்கை நிராகரிப்பு: அணை நீர் இருப்பு தகவலை தெரிவிக்க மாட்டோம் என்ற கர்நாடக வாதம் நிராகரிக்கபப்ட்டது.

விவசாயிகள் வரவேற்பு: காவிரி மேலாண்மை ஆணையம் தன்னாட்சி அதிகாரம் பெற்றுள்ளது வரவேற்கதக்கது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்துள்ளது உச்சநீதிமன்றம்.

பருவகாலத்திற்கு முன்னதாக காவிரி வரைவு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...

பாஜக மோடியும் கருப்பு பணமும்...


காய்ச்சல்...


காய்ச்சலைக் குறைக்க வெங்காயத்தைப் பிழிந்து தண்ணீர் சேர்த்து சாறாக மாற்றி அருந்தலாம். இது கைகண்ட மருந்து.

குறிப்பாக காலராவால் பாதிக்கப்பட்டவர்கள் முப்பது கிராம் வெங்காயத்தில் ஏழு அல்லது எட்டு மிளகை வைத்து அரைத்து இந்தத் துவையலைச் சாப்பிட்டால் காலரா நோயாளியின் தாக்கமும் தணியு[ம். மனப் படபடப்பும் குறைந்து அமைதியாகத் தூங்குவர்.

காய்ச்சலின் போது திட உணவு சாப்பிடும் வகையில் நோயாளி திடகாத்திரமாக இருந்தால் உணவுப் பாதைக்கு அதிகம் சிரமம் தராத உணவு வகைகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

காய்ச்சிய அரிசிக் கஞ்சி, பார்லி, வெந்தயக்கீரை, காய்கறி, சூப், பால், தயிர், முட்டை, இட்லி, இளநீர், கரும்புச்சாறு முதலியவற்றைச் சாப்பிடலாம். இவை உணவுப் பாதைக்குச் சிரமம் தராதவை.

காய்ச்சல் குறைய ஆரம்பித்த இரண்டொரு நாளிலிருந்தே சாத்துக்குடிச் சாறை மட்டும் தவறாமல் அருந்த வேண்டும். இது உடலுககுப் புத்துணர்ச்சி ஊட்டும்.

எனவே இரண்டு வேளையாவது சாத்துக்குடி சாறு அருந்துவது நல்லது.

காலையில் பெட் காப்பி போல் அடுத்த சில வாரங்களுக்கு எலுமிச்சை, தேன், தண்ணீர் சேர்ந்த சர்பத்தை அருந்தி வரவேண்டும்.

எல்லாவற்றையும் விட முக்கியமானது, படுக்கையில் முழு ஓய்வு எடுப்பது...

இங்கு பணியாற்றிய ஆசிரியர்கள் ஒரு வருடமா என்னதான் சொல்லிக் கொடுத்தாங்க?


பாஸ்மார்க் கூட வாங்க முடியவில்லையா.? நீங்களாவது என்னன்னு கேளுங்க...

உலகை அதிர வைத்த போர்த்து கீசியர்கள்...


போர்த்துக்கல் பேரரசு பற்றி நம்மில் அதிகமானோருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை... தெரிந்து கொள்ளுங்கள்..

உலக வரலாற்றில் முதல் உலகளாவிய பேரரசு என்றால் அது போர்த்துகீசிய பேரரசு தான்.

அதிகாரபூர்வமான அறிவிப்பாக இதை உலக அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள்..

முதலாம் யோன் என்ற ஆட்சியாளரின் காலத்தில் மிகப்பெரிய அடக்கி ஆளும் பேரரசாக இது இருந்தது.

1415 களில் இதன் தாக்கம் உலகத்தையே அச்சுறுத்தியது.

அதை தொடர்ந்து இவர்களது கொடுமை 1970  வரைக்கும் நடந்தது.

இவர்களது குறிக்கோள் எங்கெல்லாம் தங்கசுரங்கம் உள்ளதோ அது இவர்களது டார்கெட் , அதே போன்று விலை நிலங்கள் [விவசாயம்].

இவைகள் எங்கெல்லாம் செழித்து குலுங்கியது அங்கெல்லாம் இந்த போர்த்துக்கல் பேரரசு வந்து குவிந்து விடும்..

அப்படி இவர்களால்  பாதிக்கப்பட்ட ஒரு நாடு தான் ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய கண்டத்தில் சில இடங்கள்.

இப்படி திடீரென்று இவர்கள் உள்ளே நுழைந்ததும் செய்வதிறியாமல் திகைத்த அந்த நாட்டு மக்களை இராணுவத்தை கொன்றார்கள் இப்படி இவர்கள் கொன்றவர்கள் எண்ணிக்கை ?

நீங்கள் நம்பினால் நம்புங்கள் 5 மில்லியன் மக்கள்...

கொல்வது மட்டுமின்றி அடிமைகளாக பல்லாயிரம் மக்களை பிடித்து கொண்டு போனார்கள் ஆப்பிரிக்க அடிமை நாடாக மாற காரணம் பல நாடுகளில் இவர்கள் முக்கியமானவர்கள் பாலியல் கொடுமை.

1498  இல் இந்தியாவிற்கு கடல் வழியை கண்டு பிடித்தவர்கள் இந்தியாவிற்கும் வந்தார்கள், இந்தியா இன்றைய கோவா பகுதியிலும் பல கொடுமைகளை செய்துள்ளார்கள் என்று வரலாறு சொல்லுகிறது....

அதிகபட்ச தண்டனையாக கொதிக்கும் எண்ணையில் கைகளை கால்களை கட்டி இந்தியர்களை  உயிருடன் இறக்கப்பட்டார்கள் என்று வரலாறு உள்ளது...

இவர்கள் உயிருடன் பிடித்து கொண்டு போன அடிமைகளை உலக நாட்டு சபை விடுதலை செய்ய வேண்டும் என்று பலமுறை கூறியும் கேட்காதவர்களை 1970 களில் கண்டிப்பாக அந்த மக்களை விடுதலை செய்ய வேண்டும் இல்லையென்றால் போர்த்துக்கல் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்த பிறகு..

எரிச்சல் அடைந்த போர்த்துகீசியர்கள் அடிமைகளாக பிடித்து கொண்டு போன அத்துணை பேரையும் நடு வீதியில் வைத்து சித்ரவதை செய்து சாகடித்தார்கள்.

குழந்தைகளின் கண்களை தோண்டி எடுப்பது.. பெண்களின் மார்புகளை அறுத்து வீசுவது.. ஆண்களின் தலைகளை சீவுவது போன்ற கொடுமைகள் நிகழ்ந்தது.. இதைத்தான்
portugal 1970 massacre என்கிறார்கள்....

சாகர்மாலா என்றால் என்ன.?


ஒரு இனத்தின் வரலாற்றை அழித்த கொடூரம்1...


நீர் பெயரற்று, பதறி திட்டா, நிகமா, நாகனனம்...

தொலமி என்ற அறிஞரால் நிக்கல்வா என்றும்.

மார்கபோலோவால் பட்டான் என்றும்.

இத்சிங்காளால்  நகவதனா என்றும்.

போர்துகீசியரால்  நெக பட்டன் என்றும்.

ஆலந்து [ஹோலந்] காரர்களால் நேஹப்பட்டன் என்றும்.

ஆங்கிலேயரால்  நேகபெட்டாம் என்றும்.

இன்று நாகப்பட்டினம் என்றும் இருக்கும் நாகப்பட்டினம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஊர்.

இதில் கொடுமை இதை அப்படியே மாற்றி விட்டனர்.

அதாவது இந்த பெயர் வருவதற்கு முன்பு பதறி திட்டா எனபது தான் நாகையின் உண்மையான பெயர்.

நிக்கோபார் தீவுகளை பற்றி படித்து இருப்பீர்கள் தானே..

இந்த நிக்கோபார் தீவுகளை பற்றி தமில் இலக்கியங்கள் நிக்கோ பாரை..  நாக நாடு என்று அழைகின்றார்கள்..

இங்கிருந்து புழம்பெயர்ந்து பதறி திட்டா  வந்தவர்கள் தான் நாகர்கள்...

பிற்பாடு தான் நாகர் பட்டினம் என்ற பெயர் வந்தது..

இது 100 வருடத்தில் நடக்கவில்லை வம்சம் வம்சங்களாக இருந்து நடந்தது..

இந்நிலையில் புத்த மதம் தோன்றியது இவர்கள் புத்தமதத்தை தழுவினார்கள்...

மேலே சொன்ன அணைத்து வெளிநாட்டு அறிஞர்களும் இந்த நாகையை பற்றி கூற காரணம் தமிழகத்தில் நாகை தவிர்க்க முடியாத ஒரு ஊரு..

இதை தமிழ் இலக்கியங்களில் காவேரி பூம்பட்டினம் என்றும் குறிப்பிடுகிறது ...

துறைமுகம் விளைச்சல் போன்று எல்லாமும் இங்கு தான் நடக்கும்...

இப்படியுள்ள ஒரு ஊரை வட நாட்டு கும்பல் சிதைத்தது நாகர்கள் அழிவதற்கு இவர்கள் முக்கிய காரணம்...

தமது வயிற்ரை வளர்க்க நாகர் இனம் பாம்பின் இனம் என்றார்கள் ஆதி சேஷன் வாசுகி என்று இரண்டு கற்பனை பாத்திரத்தை உருவாக்கினார்கள் ....

நாகப்பட்டின சோழன் பிலத்துவாரத்தின் வழியே கீழ் உலகம் சென்று நாக கண்ணிகையுடன் உறவு மேற்கொண்டான்..

பிறகு நாக கன்னி கற்பம் தரித்து ஆண் மகனை பெற்றால் அவன் தான் நாகன் இனத்தின் முன்னோடி..

ஆகவே நாகர்கள் பாம்பின் பிள்ளைகள் அதாவது அவர்கள் கடவுள்கள்..

அப்படி கற்பனையாக உருவாக்கப்பட்டது தான் நாக கன்னி நாக நாதன  கடவுள்கள்..

ஒரு இனத்தின் வரலாற்றை அழித்த கொடூரம்...

திருட்டு சிடி கார்பரேட் அரசியல்....