19/05/2018

ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் ஊழல் அதிகாரிகளை தண்டிக்கும் லோக் ஆயுக்தா விழிப்புணர்வு பிரச்சாரம்...


மே 19 சனிக்கிழமை காலை 6.30 மணி.
பெசன்ட் நகர் கடற்கரை போலிஸ் பூத் அருகே...

அதை தொடர்ந்து தமிழகத்தில் தன்னிச்சையாக செயல்படும் அதிகாரம் கொண்ட லோக் ஆயுக்தா கொண்டு வர வேண்டி பத்திரிகையாளர்கள் சந்திப்பு காலை 11 மணிக்கு அறப்போர் அலுவலகத்தில் நடைபெறும். இந்த இரண்டு நிகழ்வுக்கும் உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.