19/05/2018

இந்த அடிமை பொருளாதாரம் மற்றும் வங்கிகள் கட்டமைப்பில் இருந்து நாம் வெளியே வந்தால் மட்டுமே நமக்கான தற்சார்பு அரசியல் சாத்தியமாகும்...


அதுவரை தற்சார்பு அரசியல் என்பது அரசியல் ரீதியாக நடத்தப்படும் நாடகம் மட்டுமே..

இந்த கட்டமைப்பின் அடித்தளம் வலுவானது, ஆனால் இங்கு அந்த அடித்தளத்தின் வலிமையை உணராமல், பலர் தற்சார்பை பேசி வருகின்றனர்..

கேட்பதற்கு நன்றாக இருக்கும், ஆனால் ஒருபோதும் செயல்படுத்த முடியாது என்பதே நிதர்சனம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.