26/09/2018

தமிழீழம் எங்குமே அகிம்சைப் போர் தீப்பிளம்பாக எரிந்து கொண்டிருக்கிறது...


திலீபன் ஓர் மகத்தான மனிதன் தான். இல்லையென்றால் அவன் வழியிலே இத்தனை மக்கள் சக்தியா…..?

வல்வெட்டித்துறையிலே திலீபனுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கும் ஐந்து தமிழர்களைத், தலைவர் பிரபாகரன் நேரில் சென்று சந்தித்தபோது எடுக்கப்பட்ட படத்தையும், திலீபனின் படத்தையும், பத்திரிகைகளில் அருகருகே பிரசுரித்திருந்தார்கள்.

“ஈழமுரசு” பத்திரிகையில் திலீபனுக்கு அடுத்த மேடையிலே சாகும் வரை (நீராகாரம் அருந்தாமல்) உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கும் திருமதி நல்லையா, செல்வி.குகசாந்தினி, செல்வி.சிவா துரையப்பா ஆகியோரின் படங்களைப் போட்டிருந்தார்கள். மொத்தத்தில் எல்லாமே திலீபனின் அகிம்சைப் போருக்கு வெற்றி முரசு கொட்டிக் கொண்டிருந்தன. பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் மட்டுமன்றி ஒவ்வொரு ஊரிலிருந்தும் பல பொதுசன அமைப்புக்கள் அணியாக வந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்குபற்றுவதோடு திலீபனுக்காக கவிதை வடிவில் ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களையும் அச்சடித்து விநியோகித்து வந்தன.

இந்த எழுச்சியை – மக்களின் வெள்ளத்தைப் பார்ப்பதற்கு என்றே தினமும் யாழ்ப்பாண நகரத்தைச் சுற்றி சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன. இந்திய சமாதானப் படையின் ஹெலிகொப்டர்கள்.

புலிகள் ஆயுதப் போராட்டத்தில் மட்டுமல்ல. அகிம்சைப் போராட்டத்திலும் சாதனை படைக்கும் திறன் பெற்றவர்கள் என்ற பேருண்மை, உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருந்தது.

திலீபனின் சாதனை உலக அரங்கிலே ஓர் சரித்திரமாகிக் கொண்டிருக்கிறது. உலகிலே முதன் முதலாக ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து ஏழு நாட்களை வெற்றிகரமாக முடித்தவர். என்ற பெருமையுடன் அதோ கட்டிலில் துவண்டு வதங்கி, உறங்கிக் கொண்டிருக்கிறார் திலீபன்.

அவரது கண்கள் இரண்டிலும் குழிகள் விழுந்து விட்டன. முகம் சருகைப்போல் காய்ந்து கிடக்கிறது. தலைமயிர்கள் குழம்பிக் கிடக்கின்றன…… வயிறு ஒட்டிவிட்டது. நீரின்றி வாடிக்கிடக்கும் ஓர் கொடியினைப் போல் வதங்கிக் கிடக்கின்றார். அவரால் விழிகளைத் திறக்க முடியவில்லை. பார்க்க முடியவில்லை…..

பேச முடியவில்லை……

சிரிக்க முடியவில்லை………

ஆம் ! தூங்க மட்டும்தான் முடிகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்தக் கோல நிலவு தன் எழிலை இழந்து வாடி வதங்கப் போகிறது?

முரளியின் பொறுப்பிலுள்ள மாணவர் அமைப்பைச் (ளு.ழு.டு.வு) சேர்ந்த மாணவ-மாணவிகள் சனக்கூட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

மகளிர் அமைப்பு உறுப்பினர்கள், சனங்களை வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர். பக்கத்து மேடையிலே நிகழ்ச்சிகள் ஆரம்பமாகிவிட்டன. பெரும்பாலானோர் அழுதழுது கவிதை படிக்கின்றார்கள்.

“சிந்திய குருதியால்

சிவந்த தமிழ் மண்ணில்

சந்ததி ஒன்று

சரித்திரம் படைக்க….

முந்திடும் என்பதால்….

முளையிலே கிள்ளிட…..

சிந்தனை செய்தவர்

சிறுநரிக் கூட்டமாய்….

‘இந்தியப்படையெனும்’

பெயருடன் வந்தெம்

சந்திரன் போன்ற…

திலீபனின் உயிரைப்

பறித்திட எண்ணினால்…..

பாரிலே புரட்சி…..

வெடித்திடும் என்று….

வெறியுடன் அவர்களை…..

எச்சரிக்கின்றேன் !”

மேடையிலே முழங்கிக் கொண்டிருந்த இந்தக் கவிதை என் மனத்திலே ஆழமாகப் பதிகிறது. இன்று திலீபனின் உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டது என்பதை அவரின் வைத்தியக் குறிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன.

இரத்த அழுத்தம் – 80/50

நாடித் துடிப்பு – 140

சுவாசம் – 24

11ஆவது நாள்:

இன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில சமயம் தானாகவே அசைக்கின்ற. அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை இதன் மூலம்தான் அறிய முடிகிறது.
‘கோமா’ வுக்கு முந்திய நிலையில் (Semi Coma) ஒரு நோயாளி எவ்வளவு கஷ்டப்படுவாரோ அதைப்போல், அவர் உடல் தன்னை அறியாமலே அங்குமிங்கும் புரளத் தொடங்கியது. அவர் படுத்திருந்தது சிறிய கட்டில்…. ஆகையால், தேவரிடம் சொல்லி, பெரிய கட்டிலொன்று கொண்டுவரச் செய்து, அதில் திலீபனைப் படுக்க வைத்தோம்.
அப்போதுதான் அவர் கட்டிலில் ஏற்கனவே சிறுநீர் கழித்திருந்ததைக் காண முடிந்தது. மாறன், நவீனன், தேவர் ஆகியோர் மிகக் கஷ்டப்பட்டு அவரது ஆடைகளை மாற்றி, புத்தாடை அணிவித்தனர். அவர் சுயநினைவோடு இருக்கும்போது புது ஆடைகளை அணியும்படி பலமுறை நான் கேட்டபோது, பிடிவாதமாக மறுத்து விட்டார்.

“சாகப் போகிறவனுக்கு எதுக்கு வாஞ்சி அண்ணை புது உடுப்பு?” என்று, தனக்கேயுரிய சிரிப்புடன் கேட்டார்…… அதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்…

பிற்பகல் 4 மணியளவில் திலீபனின் உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்கு வந்தது. ஆம் அவர் முழுமையான கோமாநிலைக்கு வந்துவிட்டார்…… மைதானத்தில் கூடியிருந்த சனக் கூட்டத்தினர் திலீபனின் நிலைகண்டு மிகவும் வருந்தினர்….. ஒவ்வொருவர் முகத்திலும் சோகத்திரை படர்ந்திருந்தது.

இன்று காலையிலிருந்து, இலட்சக்கணக்கான மக்கள் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வந்து குவிந்து கொண்டிருந்தனர். லொறிகள், பஸ்கள், வான்கள், கார்கள், ஏன்? மாட்டு வண்டிகளிற் கூட அவர்கள் சாரை, சாரையாக வந்து நிறையத் தொடங்கினர். யாழ்ப்பாணத்திலோ, அல்லது இலங்கையின் எந்தப் பகுதியிலோ இதுவரை எந்த நிகழ்சிக்கும் இப்படி மக்கள் வெள்ளம்போல் நிறைந்ததாகச் சரித்திரமே இல்லை.

வட்டுக்கோட்டையில் இருந்து மட்டும் 50 மாட்டு வண்டிகள் புலிக்கொடிகளை ஏந்தியவாறு, மக்களை நிறைத்துக் கொண்டு வரிசையாக வந்து சேர்ந்தன.

கடைசி நாள்(12ஆவது நாள்):

1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள் தமிழ் மக்களின் நியாயமான நேர்மையான ஐந்து அம்சகோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த விடுதலைப் புலிகளின் யாழ் பிராந்திய அரசியல்துறைப் பொறுப்பாளர் திலீபன் உண்ணா விரதப்போராட்டம் தொடங்கி பன்னிரண்டு நாளாக தொடர்ச்சியாக 265 மணித்தியாலங்களை முடித்துக்கொண்ட வேளையில் 1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி சனிக்கிழமை காலை 10.58 மணியளவில் தமிழீழ மண்ணிற்கு தன் உயிரை ஈர்ந்து தமிழ் மக்களை மீழாத் துயரில் ஆழ்த்தினான்.

இப்படி தமிழர்கள் உயிரை மாய்த்து போராடிய அறவழி போர் மனிதமிழந்த வல்லாதிக்க நாடுகளுக்கு புரியவே இல்லை, திலீபனின் ஐந்து கோரிக்கைகளை இந்தியா மதிக்கவே இல்லை இந்திய அமைதிப்படை தமிழர் இன அழிப்பை நிருத்தவும் இல்லை.

2009திலும் தமிழின படுகொலையை நிருத்தக்கோரி பல தமிழர்கள் அறவழியில் தீக்குளித்து மாண்டனர், அப்போதும் இந்தியா தமிழர்களின் அறவழி போராட்டத்தை மதிக்காமல் சிங்கள வடுகர்களோடு சேர்ந்து தமிழர் இன அழிப்பை மேற்கொண்டது. இன்று வரை தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்காமல் இந்தியா மற்றும் இலங்கை அறவழிப் போர் புரிந்த மறவர்களின் உயிர் தியாகத்தை அலட்சியப்படுத்தியே வருகிறது.

'திலீபனினை வாட்டி வதக்கி துடிதுடிக்க வேதனையுற்று தேகம் இழைத்து உயிரை குடித்தது தனிதமிழ் ஈழ பசி'

தமிழர்களின் தாகமும் தனித்தமிழ் ஈழம் தான்.

திலீபனின் தம்பிகள் நாம் நம் அண்ணனுக்கு பெரும் படையல் வைப்போம் தமிழ் ஈழத்தால்.

"வலியை கொடுத்தவனுக்கே அதை திருப்பிக் கொடு"

-தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன்

'தமிழரின் அறவழிப்போர் கொன்றொழிக்கப்பட்ட நாள் இன்று'

அரசின் சேவைகளை பெற ஆதார் கட்டாயம்- உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு...


நான் தான் அப்பவே சொல்ல... நீதிமன்றம் சாமானிய மக்களுக்கு எதிரானது என்று...

அண்ணன் திலீபன் நினைவு நாள்...


ஆயுதமேந்த துணிவில்லாமல் இல்லை அறவழியில் போராடி விடுதலையை பெற்றோம் என்று பீற்றிக்கொள்ளும்,
இந்தியத்திடம் அகிம்சை உண்ணாநிலை என பறைச்சாற்றிய இந்தியத்திடம்.

காந்திதேசம் என்று பீற்றிக்கொண்ட இந்தியத்திடம் அதே அறவழியில் போராடினால் தமக்கான தீர்வு கிடைக்குமென நம்பிய அண்ணன் திலீபனை.

நாங்க ஒரு உன்னதமான போராளியை காட்டிக்கொடுத்து அதற்கு விலையாக பல தேசிய இனங்களை அடைத்துள்ள,
சிறைக்கூடத்தை வாங்கினோம் என வஞ்சகத்தோடு முதுகில் குத்திய நாளே இந்நாள்.

தியாகி லெப்கேணல் திலீபன் அண்ணன் இம்மண்ணை விட்டு பிரிந்தநாள்...

தோரியம் கடத்தல்...


நோய்களைக் குணப்படுத்தும் நகைகள்...


நாம் நகைகளை வெறுமனே அழகுக்காகத்தான் அணிகிறோம் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

நகை அணிவது வெறும் அழகுக்காக மட்டும் இல்லை...

அதில் மருத்துவ ரீதியான பலன்களும் நமக்குக் கிடைக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

குறிப்பாக, இது நம் உடம்பில் உள்ள வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடம்பின் ஒவ்வொரு உறுப்பின் நலனையும் பராமரிக்க உதவுகிறது... என்கிறார் கோவை கே.ஜி. மருத்துவ மனையின் அக்குபஞ்சர் துறை டாக்டர் சி.வி. அருணா சுபாஷினி.. அவர் சொன்னார்...

நம் உடலின் இரத்த ஓட்டத்தை ஏந்திச் செல்ல குழாய்களும், அதற்கான பாதைகளும் இருப்பது போல, நம் உயிர் ஓடும் சக்திக்கு என்று தனிப்பாதைகள் உண்டு. ‘நாடி ஓட்டப் பாதை’ என்று இதற்குப் பெயர். உயிர்ச்சக்தி ஓட்டப் பாதைகள் என்றும் சொல்வோம்.

நாடிகளும், நரம்புகளும் முக்கிய இடங்களில் ஒன்று சேர்வதை வர்மப் புள்ளிகள் என்கிறோம். இந்த மாதிரி புள்ளிகள் இந்தப் பாதைகளில் ஏராளமாக உள்ளன.

குறிப்பிட்ட அளவு தூண்டுதலை இந்தப் புள்ளிகளில் ஏற்படுத்துவதன் மூலம் அரிய மருத்துவ சிகிச்சையே நம் உடம்பில் நடைபெறும்.

இதுதான் அக்குபஞ்சர் என்னும் சீனப் பாரம்பரிய மருத்துவம்!

பெயர்தான் இது சீன மருத்துவமே தவிர, உண்மையில் இது தோன்றியது இந்தியாவில் தான்.

இராமதேவர் என்ற சித்தர்தான் இதை சீனா வரை கொண்டு சேர்த்தவர்.


அங்கு இன்று இந்த மருத்துவத்துக்கு என்று தனி யூனிவர்சிட்டியே உள்ளது. உலகின் பல இடங்களுக்கும் இதை பரவச் செய்து வருகிறார்கள்.

இந்த வர்ம புள்ளிகள், கை, கால், மற்றும் உள்ளங்கை, உள்ளங்காலில் தான் அதிகப்படியாக உள்ளதால் இவற்றைத் தூண்டும் விதமாகவே நாம் வெறும் காலால் நடந்து மலைக் கோயிலுக்கு செல்வது, கல்லும் முள்ளும் குத்துவதை காலுக்கு மெத்தை என விருப்பமாக பக்தியுடன் ஏற்றுக் கொள்வது, காது குத்தி தோடு அணிவிப்பதை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்வது என்று நமது முன்னோர்கள் இந்த அருமையான அக்குபஞ்சர் வைத்தியத்தை நமது வாழ்க்கையுடனே இணைத்து விட்டார்கள்.

இது போன்ற ஆபரணங்களில் நாம் பெரும்பாலும் தங்கத்தை உபயோகிப்பதற்கும் கூட காரணம் இருக்கிறது. தங்கம் உடம்பைத் தொட்டபடி இருந்தால் நம் உடலின் தேஜஸ் அதிகரித்து அழகு மிளிரும்!

லேட்டஸ்டாக வெள்ளி, ஒயிட் மெட்டல், கோல்டு பிளேட்டட் நகைகள் என்று ஃபேஷனாகவும் மார்க்கெட்டுக்கு நிறைய வந்து விட்டன.

இவை ஃபேஷனுக்கும் ஃபேஷன்... தங்கம் விற்கும் யானை விலை, குதிரை விலையில், இவை நம் தேவைகளையும் நிறைவு செய்யும்...

நாம் போடுவது தங்கமோ, வெள்ளியோ அல்லது சாதாரண மெட்டலோ எதுவாக இருந்தாலும், அந்த ஆபரணம் என்பது நம் உடலின் அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டித்தான் விடுகிறது. அதற்காகவாவது, இனி நாம் நகைகளைப் போடுவோம். இதனால் பல வியாதிகள் கட்டுப்படட்டும்!

நம் உடலின் அந்தந்த ஏரியாவில் சற்றே அழுத்தத்தைக் கொடுப்பது போல், நாம் போட்டிருக்கும் ஆபரணத்தை லேசாகச் திருகிவிட வேண்டும். தினசரி இதுவே ஒரு சிகிச்சையாக உங்களுக்கு அமையும்!...

மற்றபடி உடல்நிலை சரியில்லை என்ற சீரியஸான ஒரு நிலையில், இந்த வைத்தியத்தை நாமே செய்தாலே போதும் என்று நின்று விடக்கூடாது!

அவசர நேரத்தில் மருத்துவரிடம் சென்று தகுந்த ஆலோசனைப்படி சிகிச்சை செய்து கொள்வதே முறையானது!...

சரி.... நாம் அணியும் எந்த ஆபரணம், என்னவிதமான மருத்துவப் பலனை தருகிறது என்று புகைப்படத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்...

ஆர்.எஸ்.எஸ் ஹிந்துத்துவாவை எதிர்த்த சுவாமி விவேகானந்தர்...


விவேகானந்தரின் 150ஆம் ஆண்டு விழா. அஞ்சல் தலை வெளியீடு, நினைவு நாணயம் வெளியிடுதல், முக்கிய வீதி களுக்குப் பெயர் சூட்டுதல் பல்கலைக் கழகங்களில் ஆய்வு மையம் என்று ஆர்.எஸ்.எஸ். வர்ணாசிரம கூட்டம் சுவாமி விவேகானந்தரை உரிமை கொண்டாடியது...

ஆனால் உண்மை என்ன வென்றால் சுவாமி விவேகானந்தர் ஆர்.எஸ்.எஸ். இந்து வெறிக்கும், வர்ணாசிரம கொள்கைகளுக்கும் எதிரானவர்.

இந்த விவேகானந்தர் யார்?

அவரின் ஒரு பக்கத்தை மட்டும் வெளியே காட்டி விட்டு மறுபக்கத்தை மறைப்பதேன்.

சுவாமி விவேகானந்தர் பார்ப்பனீயத்தைப் பற்றியும், இந்து மதத்தின் ஜாதிய தன்மை குறித்தும் ஆர்.எஸ்.எஸின் இந்து வெறி குறித்தும் ஆதி சங்கரரின் குறுகிய இதயம் குறித்தும் அவர் எழுதியதை ஏன் இவர்கள் வெளிப்படுத்தவில்லை?

உண்மையிலேயே விவேகானந்தர் மீது பற்றும் அவர்தம் சிந்தனைகளைப் பரப்ப வேண்டும் என்ற நல்லெண்ணமும் அவர்களிடத்தில் இருக்குமேயானால் விவேகானந்தர் கருத்துக்கள் அனைத்தையும் ஒளிவு மறைவின்றி பரப்ப வகை செய்திட வேண்டும்.

இந்துக்கள் ஏன் மதம் மாறினார்கள்?

அதற்க்கு வர்ணாசிரம் ஜாதி வெறி எப்படி காரணமான இருந்தது என்பது பற்றி விவேகானந்தர் தனது (தர்மசக்கரம் - துந்துபி ஆண்டு கார்த்திகை மாதம் சக்கரம் -31, ஆரம் 11) நூலில் விரிவாக குறிப்பிட்டுள்ளார்..

வேதவியாசர், வசிஷ்டர், நாரதர் போன்றவர்கள் பிராமணர் குலத்தில் பிறந்தவர்கள் அல்லர்.

பிராமணர்களின் கருணையின்மை காரணமாகவே நம்நாடு முகம்மதியர்களின் ஆட்சிக்கு இலக்காக நேர்ந்தது என்று சுவாமிஜி திட்டவட்டமாய்க் கூறி இருக்கிறார்.

உப நிடதங்களிலுள்ள தத்துவங்கள் எல்லாம் அரசர்களுடைய மூளைகளில் அரும்பியவை. புரோகிதர்களிடமிருந்து பிறக்கவில்லை என்றும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்..

பிராமணரல்லாத வகுப்பார் படிப்படியாகத் துயில் நீங்கி எழுகிறார்கள். பிராமணருடைய சாத்திரங்களிலும் மந்திரங்களிலும் அவர்களுக்குள்ள நம்பிக்கை நீங்குகிறது.

மேலை நாட்டுக் கல்வி பரவியதனால் பிராமணருடைய தந்திரங்கள் எல்லாம் மழைக் காலத்திலே பதுமா நதியினுடைய கரைகள் இடிந்து விழுவதுபோல அழிந்து போகின்றன.

ஆதாரம்: சுவாமி விவேகானந்தர் வரலாறு..

ஆதி சங்கரர் பற்றி சுவாமி விவேகானந்தர் கூறும் கருத்தை பாருங்கள்..

சங்கரருடைய புத்தி நாவிதன் கத்தியைப் போல மிகவும் கூர்மையாய் இருந்தது; அவர் வாதம் புரிவதில் வல்லவர்; மஹா பண்டிதர்; அதில் அய்யமில்லை. என்றாலும், அவரிடத்தில் அகன்ற நோக்கமில்லை;  அவருடைய இதயமும் அத்தகையதாகவே காணப் பட்டது. மேலும், அவர் தமது பிராம்மணத் துவத்தில் பெருமை பாராட்டுபவர்..

பசுவதையும் - இந்துமதமும்  குறித்து விவேகானந்தர் கருத்து..

தம்முடைய சொந்தச் சகோதரர் பட்டினியினால் இறக்க, அவர்களுடைய உயிரைக் காப்பாற்றும் பொருட்டு ஒருபிடி அரிசி கொடாமல், மனிதர் மேல் அனுதாபமின்றிப் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் குவியல் குவியலாக உணவைக் கொடுக்கின்ற இத்தகைய சபைகளில் நான் புகுவதில்லை.

மக்கள் சங்கம் இவற்றினால் நன்மை அடைகிறதென நான் எண்ணவில்லை என்று கோமாதா பாதுகாப்பு சங்கங்களை நோக்கி சுவாமிஜி சாடுகிறார்.

இந்துத்துவா வை  சராமாரியாக சாடுகிறார் விவேகானந்தர்...

இதற்கு முதலில் பதிலைச் சொல்லி விட்டு, விவேகானந்தரின் ஆண்டு விழாவை விசேடமாக நடத்துங்கள்..

இந்துவெறி, வர்ணாசிரம கொள்கைகளுக்கு எதிராக குரல் எழுப்பிய மகானை ஏதோ உங்கள் கருத்துக்களை சொல்லும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கேடர் போல் சித்தரிக்க உங்களுக்கு மானம், ரோசம் இல்லை...

பாஜக அடிமை அதிமுக எடப்பாடி கலாட்டா...


பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள் தெரிந்து கொள்வோம்...


01. அகழி – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.

02. அருவி – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.

03. ஆழிக்கிணறு - (Well in Seashore) கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.

04. ஆறு - (River) – பெருகி ஓடும் நதி.

05. இலஞ்சி - (Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.

06. உறை கிணறு - (Ring Well) மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.

07. ஊருணி - (Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை.

08. ஊற்று – (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.

09. ஏரி - ( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம்.

10. ஓடை (Brook) அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் – எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.

11 கட்டுந் கிணக்கிணறு (Built-in -well) – சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.

12. கடல் - (Sea) சமுத்திரம்.

13. கம்வாய் (கம்மாய்) -(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.

14. கலிங்கு - (Sluice with many Ventures)ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.

15. கால் – (Channel) நீரோடும் வழி.

16. கால்வாய் - (Supply channel to a tank ) ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.

17. குட்டம் – (Large Pond) பெருங் குட்டை.

18. குட்டை - (Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.

19. குண்டம் - (Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.

20. குண்டு – (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.

21. குமிழி – (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.

22. குமிழி ஊற்று – (Artesian fountain)-அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று

23 . குளம் - (Bathing tank) ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படும் நீர் நிலை.

24. கூவம் – (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.

25 . கூவல் – (Hollow) ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.

26. வாளி (strea |m) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.

27. கேணி –( large well) அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு.

28. சிறை - (Reservoir) தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.

29. சுனை - (Mountain Pool ) மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.

30. சேங்கை – (Tank with duck weed) பாசிக்கொடி மண்டிய குளம்.

31. தடம் - (Beautifully constructed bathing tank)அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.

32 . தளிக்குளம் - (tank surrounding a temple) கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை.

33. தாங்கல் – (Irrigation tank) இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.

34. திருக்குளம் – (Temple tank) கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும்.

35. தெப்பக்குளம் -(Temple tank with inside pathway along parapet wall) ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.

36. தொடு கிணறு - (Dig well) ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.

37. நடை கேணி – (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு.

38. நீராவி - (Bigger tank at the center of Building hall) மைய மண்டபத்துடன் கூடிய பெருங் குளம். ஆவி என்றும் கூறப்படும்.

39. பிள்ளைக்கிணறு -(Well in middle of a tank) குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.

40. பொங்கு கிணறு - (Well with bubbling spring) ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு.

41. பொய்கை - (Lake) தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.

42. மடு - (Deep place in a river) ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.

43. மடை - (Small sluice with single venturi) ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.

44. மதகு - (Sluice with many ventures) பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது.

45. மறு கால் - (Surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.

46. வலயம் - (Round tank) வட்டமாய் அமைந்த குளம்.

47. வாய்ககால் - (Small water course) ஏரி முதலிய நீர் நிலைகள்...

உடலில் நோய் / வியாதி எப்படி ஏற்படுகிறது?


வாதம், பித்தம், கபம் அளவு கூடினாலோ குறைந்தாலோ வியாதி / நோய் ஏற்படும்...

உள் / வெளி உறுப்புகள் பலகீனமடையும் போதும்...

ஹர்மோன்களின் அளவு கூடும் / குறையும் போதும்...

தீங்கான வாழ்வியல் முறை & உணவு பழக்கங்களினாலும் உடல் உபாதைகள் ஏற்படும். அதை கவணிக்காமல் விடும் போது நோய் / வியாதியாக வளர்ச்சி அடையும்...

உடலில் நண்மை பயக்கும் கிறுமிகளின் அளவு குறையும் போதும்...

புற சூழலில் மாசு ஏற்பட்டிருக்கும் போதும், தொற்று நோயை ஏற்படுத்தும் கிறுமிகள் மிகுந்திருக்கும் போதும் வியாதி / நோய் ஏற்படும்...

விபத்து காரணங்களால் கூட...

இதன் அடிப்படையில் ஏதேனும் ஒரு காரணத்தை வைத்து தான் இன்றைய நவீன ஆங்கில, சித்த, ஆயுர்வேத மருத்துவர்களும் ஓர் வியாதிக்கு மருத்துவம் செய்கிறார்கள்...

இதை தாண்டி வியாதி / நோய் / உடல் உபாதைகள், ஏற்பட பல காரணங்கள் இருக்கிறது... அவற்றுள் சில வற்றை காண்போம்...

கிரகம் - ஜாதகம்...

ஒரு கருவின் சிரசு தாயிடமிருந்து பிரிந்து, இந்த பூமியில் படும் நேரத்தில், பிரபஞ்சத்தில் உள்ள கோள்களின் அசைவுகளுக்கு ஏற்ப, அந்த சிசுவின் விதி குறிக்கப்படுகிறது...
அந்த கோள்களின் அமைப்பு நோய் / வியாதி  ஏற்பட முக்கிய பங்கு வகிக்கிறது (உதாரணம்:- உங்கள் கண் முன்னே ஆயிரம்). நம்மில் பலர், திருமணம், உத்யோகம் போன்றவைக்கு தான் ஜாதகம் பார்க்கிறோம், ஆனால்...
ஜாதகம் மூலம், ஒருவரது உடலுக்கு எந்த வகையான வியாதி ஏற்படும், என்பதை துல்லியமாக கணிக்க முடியும், அப்படி கணிக்கப்படும் பட்சத்தில் அவர்களது வியாதியின் வீரியத்தை, சில யோகா, பிராணாயாமம், மருத்துவம் கொண்டு குறைக்க இயலும்...

(சில வருடங்களுக்கு முன்பு வரை மேலை நாடுகளில் கூட, ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யும் முன்பு, அவரது ஜாதகம் பார்த்து தான் நாள் குறிப்பார்கள்... உதாரணங்கள், இணையத்திலே ஏராளம்)

எண்ணங்கள்...

ஒருவரது ஆழ்மனது எண்ணம் தான் அவரது விதியை தீர்மாணிக்கும். எவ்வளவு கடுமையான வியாதி ஏற்பட்டாலும் நான் மீண்டு வருவேன், சீக்கிரம் குணமடைவேன் என்று யார் ஒருவர் தீர்க்கமாக நினைக்கிறார்களோ, அந்த பாசிடீவ் எண்ணம், பிரபஞ்சத்தில் உள்ள பாசிடீவ் அலைவரிசையை அவருக்குள் தக்க வைத்து, அவர் எங்கு சென்றால் பூரண குணமடைவாரோ அங்கு அழைத்து செல்லும், அவரும் அனைவரும் அதிசயக்கும் வண்ணம் குனமடைவார்...

அதேசமயம் நெகடீவ் எண்ணங்களுடன் இருந்தால், அகத்தியரும் தந்வந்திரியுமே வைத்தியம் செய்தால் கூட அவர் பிழைக்க முடியாது...

இதை தான் நமது முன்னோர்கள்
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
யத் பாவம் தத் பவதி என்று கூறினார்கள்

கண் திருஷ்டி...

ஒரு சிலருக்கு கிரகங்களின் அமைப்பும், எண்ணங்களும், வாத, பித்த, கபமும் சீராக இருந்தும், உடலில் சில உபாதைகள் இருந்து கொண்டே இருக்கும், அதற்கு முக்கிய காரணம் கண்திருஷ்டி. ஆம், இதுவும் எண்ணங்களின் அடிப்படையில் தான் அமைகிறது, ஆனால் உங்கள் எண்ணத்தின், அடிப்படையில் இல்லை, மாறாக உங்களை சுற்றி உள்ளவர்களின் எண்ணத்தை மையமாக கொண்டு இயங்குகிறது. இதுபோல் உங்களை பார்த்து பொறாமை அடையும் மக்களை, விலக்கி வைப்பது சிறந்தது. அந்த எண்ணங்கள் உங்களிடம் இருப்பின், இந்த கணமே அதை மாற்றிக் கொள்ளுங்கள், அது பிறரை மட்டுமல்ல உங்களையும் முன்னேற விடாது...
உதாரணம்:- இன்றும், தாத்தா பாட்டி இருக்கும் வீட்டில், ஓர் கை குழந்தை திடீரென்று அழுகிறது என்றால், அந்த குழந்தைக்கு மிளகாய், உப்பு சேர்த்து அந்த குழந்தையின் தலையை சுற்றி தெருவில் சென்று எரிப்பார்கள்... புதுமனை புகுவிழா, திருமணம் செய்த உடன், புதிதாக எந்த பொருள் வாங்கினாலும், அமாவாசை அன்று, சுற்றி போடுவதெல்லாம் இதற்காக தான்... இதெல்லாம் அறிவியல் தான்...

கல் அடி பட்டாலும் கண் அடி படாதே என்று சொல்லப்பட்டது இதற்காக தான்...

மாந்த்ரீகம்...

நமது முன்னோர்களின் உச்சகட்ட அறிவியலில்  ஒன்று மாந்த்ரீகம். இதை வைத்து பல சாதனைகளை நிகழ்த்த முடியும். இதை எல்லோராலும் கையாண்டு விட முடியாது, அதற்கு மிகப் பெரிய மனோபலம் வேண்டும். இன்றைய காலகட்டத்தில் 99.9% மக்கள், பிறர் மீது கொண்ட துவேஷம், பொறாமையால், இதனை தவறாக பயன்படுத்துகின்றனர், அதனால் இதைப்பற்றி நாம் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டாம்...

இந்த பிரச்சனை உங்களை நெருங்காமல் இருக்க ஒரே வழி, குல தெய்வ வழிபாடு தான்...

பாவம் புண்ணியம்...

நாம் பிறருக்கு உடல் ரீதியாகவோ பண ரீதியாகவோ செய்வது மட்டும் பாவம் & புண்ணியம் சேர்க்காது...

நமது எண்ணங்கள் தான் இங்கும் நமக்கு வலு சேர்க்கிறது... ஊருக்காகவும் பேருக்காகவும் 100 பேருக்கு அன்னதானம் செய்வது புண்ணியம் சேர்க்காது. அதுவே நீங்கள் எதையும் எதிர்பாராமல், குளத்தில் உள்ள மீன்களுக்கு பொறி வாங்கி போட்டால் கூட உங்களுக்கு புண்ணியம் தான்...

இப்படி நீங்கள் செய்த ஒரு செயல், தெரிந்தோ தெரியாமலோ, பிறர் மனதை புண்படுத்தி இருந்தால், அது பாவமாக மாறும்... பிறர் மனதை சந்தோஷபடுத்தி இருந்தால் புண்ணியமாக மாறும்...

இந்த பாவ புண்ணியம் பெரும்பாலும், உங்கள் வாழ்வில் எல்லா இடங்களிலும், உங்களுக்கு துணை நிற்கும் / காலை வாரும்...

இதை தான் நமது முன்னோர்கள் தர்மம் தலை காக்கும் என்று கூறினார்கள்...

நவீன மருத்துவர்கள், ஒருவரை இனிமேல் குணப்படுத்த முடியாது என்று கை விடப்பட்ட எத்தனையோ பேர், பல வருடங்கள் நன்றாக வாழ்ந்து வருகிறார்கள்...

இது எப்படி சாத்தியம் ஆயிற்று?

இப்பொழுது நீங்களே சிந்தித்து பாருங்கள், மாந்த்ரீகமோ, ஜாதகக் கோளாறோ, கண்திருஷ்டியாலோ பிரச்சனை உள்ள ஒருவருக்கு, வெறும் மருந்து மாத்திரைகளோ / அறுவை சிகிச்சையோ செய்து அவரை பூரண குணம் அடைய செய்ய முடியுமா ? வாய்ப்பே இல்லை என்பது தான் கசப்பான உண்மை...

இதனால் தான், இன்று பல நோயாளிகள், நான் பல மருத்துவர்களை கண்டுள்ளேன் ஆனால் எனக்கு இந்த வியாதி சரியாக வில்லை என்று சொல்லும் நிலை ஏற்படுகிறது. அந்த மருத்துவரையும் தவறாக எண்ண முடியாது, அவர் கற்ற வித்தை அத்தனையையும் பயன்படுத்திப் பார்த்தும், அந்த வியாதியை குணம் செய்ய முடியவில்லை என்றால், அவரால் என்ன செய்ய முடியும்?

நீண்ட நாட்களாக பிரச்சனை உள்ள ஒருவருக்கு, மேற்கூறிய பிரச்சனை இருக்குமா என்று ஆராய்ந்து பார்த்து, அந்த பிரச்சனையை, சரி செய்து விட்டு மருத்துவம் செய்தால், 100% நிச்சயம் அந்த வியாதி குணமடையும்...

முக்கிய குறிப்பு :- பேய் ஓட்டுகிறேன், பில்லி சூன்யம் செய்வினை எடுக்கிறேன் என்று நிறைய பேர் திரிகிறார்கள்... அவர்களுள், உண்மையிலேயே வித்தை தெரிந்தவர்கள் மிக மிக குறைவு தான்... (எங்களுக்கு அது போல் யாரையும் தெரியாது)

அதனால் தான் நம் முன்னோர்கள், பல வருடங்களாக வியாதியோடு இருப்பவர்களை, அவரவர் குலதெய்வ வழிபாடுகளை, அவரவர் முறைப்படி செய்துவிட்டு, அவர்களின் சக்திக்கு ஏற்ப, அடுத்த வேளை சாப்பாட்டிற்கு கஷ்டப் படுபவர்களுக்கு அண்ணதானம் செய்துவிட்டு, அவர்களது கிரக சூழலுக்கு ஏற்ப சில பரிகாரங்களை செய்து வந்த பிறகு தான் வைத்தியம் செய்தார்கள். அவர்களால் பிரபஞ்ச ஆற்றலுடன், பல வியாதிகளை குணப்படுத்தவும் முடிந்தது.

நோய் / வியாதி / உடல் உபாதைகள் வேர் அறிந்து வைத்தியம் செய்தால் எல்லா வியாதிகளையும் குணப்படுத்த முடியும்...

முழுவதும் படித்த சகோதர சகோதரிகளுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்...

- முனைவர் பா. ஜெயப்ரசாத்...

தமிழர் பிரச்சனைக்கு வர மாட்டோம்.. தமிழர்களுக்குள் பிரச்சனை வர செய்வோம் - இந்துத்வா...


இந்துத்வாவிற்கு
'தமிழ் நீச பாசை'
'தமிழர் சூத்திரர்'
ஆரியர் பிழைப்பு நடத்த மட்டும்
தமிழர் மதம் இந்துவா?

காவிரி பிரச்சனையில் தமிழருக்கான ஆற்று நீர் உரிமையை மறுத்ததோடு தமிழரை கன்னடன் நிர்வானப்படுத்தி அடித்தான்.
தமிழர் வாகனங்களை தீக்கரையாக்கினான்.
தொழில் நிறுவனங்களை சூரையாடினான்.

இந்த தமிழர் பிரச்சனைக்கு எந்த இந்து அமைப்புகளும் வரவில்லை. இந்த பிரச்சனையை காவிரி ஆனையம் அமைத்து தீர்த்திருக்க வேண்டிய மத்திய பாசக (bjp) அரசு செய்யவில்லை, தமிழக பாசக கட்சி வலியுருத்தவுமில்லை.

தமிழருக்குள் பிழவு ஏற்படுத்த மதத்தை வைத்து வியாபாரம் செய்கிறது.

இலங்கையில் தமிழர்கள் இந்துக்கள் என்றால்,
சிங்கள பௌத்தன்/வடுக பௌத்தன் தமிழின படுகொலை செய்ததற்கு சர்வதேச விசாரணை நடத்த மத்திய பாசக அரசு மறுத்ததேன்?

தமிழர்கள் இந்துக்கள் என்றால் இலங்கை தனி தமிழ் ஈழ கோரிக்கையை இந்து மதவாத பாசக மறுத்திருக்குமா?

தமிழர்கள் இந்து என்றால் காட்டுக்குள் 20தமிழர்களை ஆந்திர அரசு சுட்டுக் கொன்றதை ஏன் கண்டிக்கவில்லை?

(காங்கிரசு எதிர் கட்சி தானே அப்போது கூட கண்டிக்கவில்லையே)

800தமிழக மீனவன் இந்துக்கள் என்றால்  வடுக பௌத்தனும் சிங்கள பௌத்தனும் கடலில் சுட்டு கொன்றதற்கு இந்திய அளவில் போராடவில்லையே ஏன்?

பாசக அறிவுரையாளர், இந்துத்வா சார்பாளர் சுப்பிரமணிய சாமி தமிழர்களை பொறுக்கி என்றானே, தமிழர்கள் இந்துக்கள் என்றால் ஏன் அவன் அப்படி சொன்னான்?

தமிழக பாசக மற்றும் இந்து அமைப்புகள் ஏன் கண்டிக்கவில்லை?

இந்துத்வா செயற்பாட்டாளர் தாக்ரே பல நூறு தமிழர்களை கொன்றானே, அடித்து மும்பையை விட்டு விரட்டினானே,
தமிழர்கள் இந்துக்கள் என்றால் ஏன் கொன்றான், ஏன் விரட்டினான்?

'தமிழர் பிரச்சனை எதற்கும் இந்துத்வா வராது,

மதத்தை வைத்து தமிழர்களுக்குள் பிரச்சனை செய்ய இந்துத்வா வரும்'

இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?

இசுலாம் அரேபிய மதம் தான்..
கிறுத்தவம் யூத மதம் தான்..

அதே போல் இந்து மதமும் ஆரிய மதம் தான்..  தமிழர் மதம் அல்ல...

கிறுத்தவம், உலகாண்ட தமிழரை சூத்திரன் என்று சொல்லவில்லை.
இசுலாம், உலகின் ஒரு காலத்தின் ஆட்சி மொழியான தமிழை அருவருப்பான மொழி என்று கூறவில்லை.

ஆனால் இந்து மதம் தான் தமிழை நீச பாசை (அருவருப்பான மொழி) என்றது ஏன்?

பழந்தமிழர் கட்டிய கோவில்கள் எதுவும் இந்து மதத்திற்காக கட்டியவை அல்ல..

ஆசீவக(சமணம்) மதத்திற்கும், சைவ சமயத்திற்க்கும், வைனவ சமயத்திற்க்கும் நாட்டார் வழிபாடு, குல தெய்வ வழிபாடு, தெய்வ வழிபாடு இவைகளுக்கு கட்டப்பட்டவை!!

தமிழர்களின் கோவில்கள் ஆரியரிடமும் வடுகர்களிடமும் சென்றதும்
தமிழரின் ஆசீவகம் என்ற மதமும், சைவம் என்ற மதமும், வைனவம் என்ற மதமும் பின் நாட்களில் இந்து என்று மாற்றப்பட்டது.

சைவமும், வைணவமும் தமிழை போற்றி புகழுகிறது..

இந்து மதமோ தமிழை இழிவுபடுத்துகிறது எப்படி?

இந்தியாவில் மட்டும் ஆயிரக்கணக்கான வழிபாடுகள் உள்ளது அவர்கள் தங்களை ஒருபோதும் இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டதில்லை.

தேசிய இன உரிமையை மறுத்த இந்தியம்
வழிபாடு உரிமையையும் மெய்யியல் கோட்பாடுகளையும் மறுத்தது.

தமிழர்கள் ஆரியரின் இந்து மதத்தால் பல இன்னல்களை சந்தித்தனர் மேலாடை அனிய கூட தடை என்ற நிலை ஆரிய மத்தாலும் வடுகர்கள் தெலுங்கர்கள்  ஆட்சியில் வந்தது.

இந்த கொடுமைகளை பொருத்துக் கொள்ள முடியாமல் ஐயா முத்துக்குட்டி சுவாமியால் ஐயா வழி என்ற மதமே உறுவானது.

தன் மதத்தை காப்பாற்ற இவரை உயிருடன் சமாதி கெட்டியவர்கள் பிராமணர்கள் ஆவார்கள்.

மேலாடை அணிய கூடாது என அடிமைபடுத்தப்பட்ட தமிழர் சமூகங்களை இடுப்பில் இருந்த துண்டை எடுத்து தலைப்பாகையாக போட வைத்தது, இந்த ஐயா வழி மதம்.

இன்றும் நாடார் சமூக மக்களில் ஒரு பிரிவினர் ஐயா வழி மதத்தை பின்பற்றி தலைப்பாகையும் நெற்றியில் சந்தனத்தால் நாமமும் இடும் வழக்கம் உள்ளது.

ஆரிய இந்து மதத்தை எதிர்த்து உருவானது தான் வள்ளலாரில் 'சமரச சுத்த சன்மார்க்க சங்கம்' ஆரியர் பிராமனரின் சாதி தீண்டாமையை இந்த மதம் முற்றிலும் எதிர்த்தது.

வருணாசிரம கொள்கையை கடுமையாக எதிர்த்தது இந்த மதம். இதனால் பெரும் கொடுமைகளை சந்தித்தார் வள்ளலார்.

தன் அருட்பாக்களால் இன்றும் வருணாசிரமத்தை எதிர்த்தும் சாதியை மறுத்தும் வருகிறார் வள்ளலார்.

திருமூலர், திருவள்ளுவர் தொடங்கி, சித்தர் பாடல்கள், வள்ளலார், ஐயா வழி வரை.. ஆரிய மதத்தை, இந்து வருணாசிரம கொள்கையை, சாதியை, தமிழர் சமூகம் தொன்றுதொட்டு கடுமையாக எதிர்த்தே வந்துள்ளது..

இப்படி வந்தேரிய ஆரிய பிராமணீய மதத்தையும் அவர்களின் கொள்கைகளையும் இந்தியாவில் வாழும் பல இன குழுக்கள் எதிர்த்துள்ளனர், எதிராக பல மதங்களும் உருவானது. பின்நாட்களில் மண்ணின் மைந்தர்கள் இசுலாம் மதத்திற்க்கு மாறவும் கிறுத்தவ மதத்திற்க்கு மாறவும் ஆரியரின் சாதி வருணாசிரம கொள்கையே காரணம் ஆகும்.

தமிழர்களுக்குள் ஒவ்வொரு குலத்திற்கும்,
ஒவ்வொரு தினையில் (நிலப்பகுதி) வாழும் மக்களுக்கும் வெவ்வேறு தெய்வ வழிபாடுகள் உண்டு.
நாட்டார் வழிபாடுகளும் இருந்தன.
இந்திரன் கண்ணன் முருகன் கொற்றவை என தினை தெய்வங்களும், சிவன் என ஒரு நாட்டிற்கான தெய்வமும் உண்டு.
இதே போல் இந்தியா எங்கும் பல குழுக்களாக வாழ்ந்த மக்களும் தங்கள் தெய்வ வழிபாட்டை கொண்டிருந்தனர்.

தமிழர் மரபில் விழைந்தவை தான் இந்த வழிபாடு முறையும். 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் தெய்வத்துள் மதிக்கப்படுவர்' என்ற ஐயன் வள்ளுவரின் குறளே இதற்கு சான்று.

அப்படி தான் தமிழ் சித்தரும், குமரிகண்டத்தின் மன்னருமான சிவன், செய்த மனித குலத்திற்கான கொடையை குடையை ஆட்சியை எண்ணி இந்தியா முழுவதும் சிவ வழுபாடு செய்கின்றனர். இந்தியா முழுவதும் உள்ள மக்கள் சமூகங்களின் பண்டைய வழிபாடு முறையை வைத்து அடையாளம் காணலாம் உண்மையான வரலாற்றை வெளிக்கொணரலாம். வட இந்தியா வரை சிவன் போற்றப்படுகிறான்.

'தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி' என்ற வாக்குக்கினங்க ஒரு வாழ்வை வாழ்ந்திருக்க கூடும்.

ஆங்கிலேய ஆட்சி காலத்தில் எப்படி பல நாடுகளை கொண்டிருந்த இந்த தீபகர்பத்திற்கு இந்தியா என்ற ஒற்றை பெயர் வந்ததோ அதே போல தான்,
பல சமயங்களை வழிபாடுகளை மதங்களை கொண்டிருத்த மக்களின் மதத்திற்க்கும் இந்து என்ற ஒற்றை அடையாளம் திணிக்கப்பட்டது.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவானதும் இதையே வழிமொழிந்து பிறப்பு சாதி மற்றும் இறப்பு சான்றிதழ்களிலும் இதனையே திணித்து எல்லோரும் இந்து என்ற ஒரு உளவியலை உருவாக்கிவிட்டனர்.

சீக்கிய மதத்தை தழுவிய பின்பும் இந்து மத சட்டம் திணிக்கப்படுவதும்,
குடகு நாட்டு குடவா பிரிவு மக்கள் தாங்கள் இந்துக்கள் இல்லை எங்கள் தெய்வ வழிபாட்டிற்க்கும் இந்து மதத்திற்க்கும் சம்பந்தம் இல்லை என்கின்றது. இந்து என்ற மதம் திணிக்கப்பட்டதற்கு இவை சான்றுகள்.

இப்படி வழிபாடு முறைகளை அழிப்பது  மெய்யியலை மடைமாற்றுவது என்பது ஒரு வகையில் ஓர் பண்டைய இனம் பல்லாயிர கணக்கான ஆண்டுகள் வாழ்ந்த அனுபவ அறிவை பாரம்பரியம் என்ற பெயரில் மெய்யியலை தன் சமூகத்திற்கு தந்து செல்வதை அழிப்பது ஆகும்.

இறை நம்பிக்கை தேவை இல்லை சிலையை வணங்க தேவை இல்லை செம்மையாக  வாழ்ந்த முன்னோரின் பெருமையை தெரிந்துகொள்ள வேண்டாமா?

இன்று தன்மானத்தோடு உயர்ந்திருக்கும் பல தமிழ் சமூகங்களுக்கு முத்துக்குட்டி, சுடலைமாடன், கருப்பன், கள்ளழகர் போன்ற முன்னோரின் தியாகங்கள் தான் காரணம், அந்த வரலாறு நம் இனத்தை மீண்டும் அதே இடத்தில் விழவிடாமல் தவிர்க்கும் படிப்பினைகள்.

தமிழரை இந்துக்கள் என்று நம்ப வைத்து, அந்நிய படையெடுப்புகள் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் நடந்தது. இசுலாம் மதமாற்றத்தால் மலேசியா மற்றும் சிங்கையிலும்,  பௌத்த இந்து மதமாற்றத்தால் இலங்கையிலும்   வாழ்ந்த தமிழர் இன அடையாளம் இழந்து இன மாற்றத்திற்கு அட்பட்டனர். தமிழர் மெய்யியலை இழந்ததால் தமிழரின் அறிவியல் களவாடப்பட்டது. தமிழர் வரலாறு  ஆரிய வரலாறு ஆனது. தமிழர் சிந்து வழி நாகரிகம் ஆரியர் நாகரிகம் என இட்டுக்கட்டுவதை போல் நாளை குமரிக்கண்டம் ஆரியர் வாழ்ந்த நிலம் என்றும் சொல்லுவர்.

கடவுள் நம்பிக்கையால் மதம் மாறுவது தனிமனித விருப்பம். இங்கு கிறுத்தவ மதத்தை தழுவிய தமிழன் பொங்கல் கொண்டாடுகிறான். கேரளத்தில் இசுலாம் மதம் தழுவிய மலையாளி ஓணம் கொண்டாடுகிறான் தன் மதத்திற்குள் இருந்து கொண்டு.

ஆரியர்களின் பல நூறு ஆண்டுகால அகண்ட பாரதம் என்ற கனவு 'எல்லோரும் இந்து' என்ற கோட்பாட்டால் நிறைவேறி வருகிறது. பண்பாட்டு படையெடுப்பு நிகழ்த்து வருகிறது . 

இதனால் தேசிய இனங்களுக்குள் சிறுபான்மை மதத்தை எதிரியாக்கி உள் முரனை உண்டுபண்ணி  தேசிய இனத்தை வலிமையிழக்க செய்து பெரும்பான்மை மக்களை அடிமைப்படுத்தி ஆள்கின்றனர்.  இந்து மத வருணாசிரம கொள்கை சிறுபான்மை ஆரியர் சுரண்டி திழைக்கவும், பெரும்பான்மை மண்ணின் மக்களை அடக்கி ஆளவும் மிகவும் உதவுகிறது.

நிறுவனப்படுத்தப்பட்ட இந்த மதத்தை விட்டொழிக்காமல் ஒற்றுமை வராது. நம்பிக்கை என்ற பட்சத்தில் இருக்கும் வரை மதம் கொடியது அல்ல.

தமிழர் மெய்யியல் மறுமலர்ச்சி பெற்றால் தான் இந்து மாயை ஒழிந்து தமிழர்கள் ஓங்க முடியும்..

தற்சார்பு... தமிழீழம்...


பாஜக மோடியும் ரஃபேல் விமான ஊழலும்...


விமானத் தயாரிப்பில் பெரும் அனுபவம் கொண்ட ஹெச்ஏஎல் நிறுவனத்தைத் தவிர்த்துவிட்டு, அனுபவமே இல்லாத வாராக்கடன் பிரச்சினையில் சிக்கியிருக்கும், ரூ.1.21 லட்சம் கோடி கடன் கொண்ட அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ரூ.30,000 கோடிக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது ஏன் என்ற கேள்விதான் மோடி அரசை இன்று எதிர்க்கட்சிகள் துளைத்தெடுக்கும் கேள்வி.

அம்பானிகளுக்கும் பாஜகவுக்கும் உள்ள தொடர்பைத்தான் எதிர்க்கட்சிகள் வெளிக்கொண்டுவர முயற்சிக்கின்றன.

ரபேல் ஒப்பந்தத்தில் மோடி அரசு எங்கெல்லாம் தள்ளாடியிருக்கிறது என்பதை பிரசாந்த் பூஷன், யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மூவர் கூட்டணி புட்டுபுட்டு வைக்கிறது.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு இவர்களின் வாதங்கள் வலுசேர்க்கின்றன. இவர்களில் அருண் ஷோரியும், யஷ்வந்த் சின்ஹாவும் முந்தைய பாஜக அரசில் அமைச்சர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

https://tamil.thehindu.com/opinion/columns/article25025491.ece

பாஜக மோடியின் ஊழல்கள்...


திராவிடம் என்பது தெலுங்கு, கன்னட, மலையாளின் நலன் பேணும் ஒரு கருத்தியல்...


இந்தக் கருத்தியலால் தமிழர்கள் இழந்தது ஏராளம், ஏராளம்.

எனவே திராவிடத்தை ஒழிப்போம் என்பது தமிழ்நாட்டில், தெலுங்கு, கன்னட, மலையாளிகளின் ஆதிக்கத்தை ஒழிப்போம் என்பதே...

டெல்லியில் அழகாக முத்தம் கொடுக்கவில்லை எனக்கூறி கணவரின் நாக்கை கடித்து துப்பினார் கர்ப்பிணி மனைவி...


இந்து தமிழர் மதம் தான் என்றால்.. ஏன் தமிழர் கட்டிய கோவில்களில் இன்று தமிழில் வழிபாடு இல்லை?


தமிழர் ஏன் அர்ச்சகராக இல்லை?

உலகை ஆண்ட தமிழன் ஏன் சூத்திரன் ஆனான்?

உலகின் ஒரு காலத்தில் ஆட்சி மொழியான நம் தமிழை ஏன் நீச பாசை என்றான்?

கோவில் எங்கும் தமிழ் கல்வெட்டு உள்ளது  அந்த தமிழை ஏன் நீச பாசை என்கிறது?

தமிழ் இலக்கியங்களில் இந்து நம் மதம் என்றே இல்லையே ஏன்?

தமிழர்கள் இந்துக்கள் என்றால், 1,40,000 தமிழர்கள் ஈழத்தில் இறந்த போது ஏன் இந்து நாடு இந்தியா உதவியது?

800 தமிழ் மீனவன் கொல்லப்பட்டதற்கு ஏன் பௌத்த சிங்களவனை இந்து நாடான இந்தியா தண்டிக்கவில்லை?

ஆரிய இந்து மதமும்.. தமிழர் மதமும்
முரணானவை...

காஞ்சிபுரம் பாலாற்றில் கழிவுகளை கொட்டும் தனியார் பள்ளி வேன் நிர்வாகம்...


தமிழக அரசே பாலாற்றை பாதுகாத்திடு...

தமிழ்நாட்டில் தமிழருக்கு நன்மை செய்யும் ஆட்சி நடக்கிறதா? இல்லவே இல்லை..


சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் என
பல தலைமுறையாக
முகம்மதியர்கள்,
ஆர்காடு நவாப்புகள்,
ஆங்கிலேயர்கள்,
தெலுங்கர்,
கன்னடர்,
மராத்தியார்,
கேரளர்,
என பலரும் ஆட்சி செய்தனர், இன்றும் செய்கின்றனர்.

இதை தொடர விடலாமா?

80 விழுக்காடு உள்ள மக்களில் ஆளுமைக்கு பஞ்சமா, அறிவுக்கு பஞ்சமா.

இப்படியே போனால் நாம் நம் வரலாற்றை நூல்களை இழந்தது போல,

லட்டசக்கனக்கான மக்கள் இலங்கையில் கொன்று குவிக்கப்பட்டது போல..

இங்கும் தமிழினம் அழிக்கப்பட்டுவிடும் அல்லது நிச்சயமாய் முடக்கப்படும்...

இறந்தவர் கணவர் என தெரியாமலேயே சிகிச்சை அளித்த நர்ஸ்.. மோதிரத்தை வைத்து அடையாளம் கண்டு கதறி அழுதார்...


சேலம் மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் திமுக மாவட்ட பிரதிநிதியாக உள்ளார். இவரது மனைவி சிவகாமி ஓமலூர் அரசு மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் சீனிவாசன் நேற்று மேச்சேரியில் இருந்து சேலம் செல்வதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஓமலூர் அருகே உள்ள பச்சனம்பட்டி என்ற இடத்தில் வந்தபோது பைக்கை சாலை ஓரம் நிறுத்தி போன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று சீனிவாசன் மீது பலமாக மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்த ரத்த வெள்ளத்தில் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். முகத்தில் அதிக அளவில் ரத்தம் இருந்ததால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.

சீனிவாசனுக்கு அவரது மனைவி சிவகாமி மற்றும் டாக்டர்கள் சிகிச்சை அளித்தார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அப்போது சிவகாமி சீனிவாசனின் கையில் இருந்த மோதிரத்தை பார்த்து சந்தேகத்தில் முகத்தில் உள்ள ரத்தத்தை துடைத்து பார்த்தபோது அவது தனது கணவர் என்பதை தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் தனது கணவரின் உடலை கட்டிப்பிடித்து அழுதது காண்போரை நெஞ்சம் உருக்குவதாக இருந்தது...

சாதியை எதிர்கிறேன் ஒழிக்கிறேன் சொல்லிட்டு திரிகின்றவனை நன்றாக பாருங்கள்...


ஒன்று திராவிடனாக இருப்பான் அல்லது திராவிடத்தின் கைகூலியாக தான் இருப்பான்..

ஆனால் தமிழகத்தில் நடக்கும் 80% சாதீ சண்டைகள் திராவிடத்தால் உருவாக்கப்படுகிறது என்பதை நாம் உணராதவரை...

தமிழனை ஏமாற்றி பிழைக்கும் கூட்டம் பிழைத்துக் கொண்டுத் தான் இருக்கும்...

திருட்டுத் திராவிடத்தின் இருட்டு வேலைகளை தெரிந்து கொள்ள, இந்த நூலைப் படியுங்கள்...



வந்தேறி திருட்டு திராவிடர்களுக்கு...


எல்லாரையும் வந்தேறிகள் என்று குறிப்பிடும்  தாங்கள் இந்நிலப்பகுதியில் தோன்றி தொடர்ந்து இங்கேயே வாழ்ந்து வருகிறீர்கள் என கோர என்ன சான்று வைத்துள்ளீர்கள் என்று கேட்ப்பவர்க்கு.....

என்னய்யா அதிமேதாவிகளா...

கேரளம் மலையாளத்தனுக்கு மட்டுமே என்று வேலைவாய்ப்பில் சட்டம் செய்தானே அவனிடம் கேட்பது தானே கேரளா மலையாளத்தனுக்கு மட்டுமே சொந்தமா? அதற்கு என்ன சான்று  என்று?

கன்னடன் மத்தியதேர்வாணையம் மூலம் தேர்ந்த்டுக்கப்பட்ட 19 தமிழர்களை, அவர்களுக்கு கன்னடம் தெரியாது என்பதால் இன்றுவரை அனுமதிக்க மறுத்த அவனிடம் கேட்பதுதானே கர்நாடகம் கன்னடனுக்கு சொந்தமானது என்பதற்கு என்ன சான்று வைத்துள்ளீர்கள் என்று?

சீமாந்திரத் தெலுங்கன் தெலுங்கனைத் தவிர வேறு யாருக்கும் ஆந்திராவில் வேலைகிடையாது என்று சொன்னானே அவனிடம் கேட்பது தானே இது தெலுங்கனுக்குச் சொந்தமானது என்பதற்கு என்ன ஆதாரம் என்று?

கேணத்தனமா தமிழனை பார்த்து மட்டும் கேள்வி கேட்கும் துணிச்சல் திராவிட ஆட்சி உள்ளவரை தான்...

பாஜக கூஜாக்களா கேட்டுச்சா...


தாய்லாந்தில் தமிழ்...


கீழ்க்காணும் படம் தாய்லாந்தில்
கண்டெடுக்கப்பட்ட கி.பி இரண்டாம்
நூற்றாண்டைச் சேர்ந்த, தமிழி எழுத்து படிந்த மட்பாண்டம்.

தாய்லாந்து (தாய்) மொழியில் தமிழ்
சொற்களின் வேர்கள்..

தாய்லாந்து நம் தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டது, அக்காலத்தில் தமிழ்
மொழியில் இருந்து பலச் சொற்கள்
தாய்லாந்து மொழிக்குத்
தருவிக்கப்பட்டன.

தாய்லாந்து மொழி தமிழ் மொழியின் துணையோடு தான் வளர்ச்சிக் கண்டிருக்கக் கூடும்.

அதில் சிலச் சொற்கள் பின்வருமாறு..

1. தங்கம் -> தொங்கம்
2. கப்பல் -> கம்பன்
3. மாலை -> மாலே
4. கிராம்பு -> கிலாம்பு
5. கிண்டி -> கெண்டி
6. அப்பா -> பா
7. தாத்தா -> தா
8. அம்மா -> மே, தான்தா
9. பட்டணம் -> பட்டோம்
10. ஆசிரியர் -> ஆசான்
11. பாட்டன் -> பா, புட்டன்
12. திருப்பாவை -> திரிபவாய்
13. வீதி -> வீதி
14. மூக்கு -> சாமுக்
15. நெற்றி -> நெத்தர்
16. கை -> கை
17. கால் -> கா
18. பால் -> பன்
19. கங்கை -> கோங்கா
20. தொலைபேசி -> தொரசாப்
21. தொலைக்காட்சி -> தொரதாட்
22. குலம் -> குல்
23. நங்கை -> நங்
24. துவரை -> துவா
25. சிற்பம் -> சில்பா
26. நாழிகை -> நாளிகா
27. வானரம் -> வானரா
28. வேளை -> வேளா
29. மல்லி -> மல்லி
30. நெய் -> நெய்யி
31. கருணை -> கருணா
32. விநாடி -> விநாடி
33. பேய்/பிசாசு -> பிச/பிசாத்
34. கணம் -> கணா
35. விதி -> விதி
36. போய் -> பாய்
37. சந்திரன் -> சாந்
38. ரோகம் -> ரூகி
39. தூக்கு -> தூக்
40. மாங்காய் -> மாங்க்
41. மேகம் -> மேக்,மீக்
42. பிரான், -> எம்பிரான் பிரா
43. யோனி -> யூனி
44. சிந்தனை -> சிந்தனக்கம், சிந்தனா
45. சங்கு -> சான்க்
46. தானம் -> தார்ன்
47. பிரேதம் -> பிரீதி
48. நகரம் -> நகான்
49. பார்வை -> பார்வே
50. ஆதித்தன் -> ஆதித்
51. உலகம் -> லூகா
52. மரியாதை -> மார-யார்ட்
53. தாது -> தாட்
54. உலோகம் -> லூகா
55. குரோதம் -> குரோதீ
56. சாமி -> சாமி
57. பார்யாள் -> பார்ய
58. திருவெம்பாவை -> த்ரீயம்பவாய...

பாஜக அடிமை அதிமுக அரசே... தமிழர் ராமர் பிள்ளையை விடுதலை செய்...


சூரியனும் உணவும்...


பூமிக்கும் பூமிசார்ந்த உயிரினங்களுக்கும் ஆதாரமாக விளங்குவது சூரியனே. சூரிய ஆற்றல் நமக்கு கிடைக்கவில்லை எனில் நம்மால் உயிர்வாழ முடியாது.

இதனை ஆய்ந்தறிந்த நம் முன்னோர்கள் சூரிய நமஸ்காரம் எனும் ஆசனத்தை அறிமுகப்படுத்தினர். இதுவரை நம் மண்ணில் வாழ்ந்த பல்லாயிரம் முன்னோர்கள் சூரிய சக்தியை கிரகிக்கும் முறையை நன்கு அறிந்து வைத்திருந்தனர்.

பல யோக நூல்களில் இதற்கான ஆதாரங்கள் உள்ளது. ஆனால் நாம் அதை மூடநம்பிக்கைகளின் பட்டியலில் ஒன்றாக வைத்திருந்தோம். இவற்றை ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது NASA.

கடந்த ஒரு வருடமாக Hina Manek என்பவரை வைத்து ஆய்வு செய்ததில் திடுக்கிடும் பல தகவல்களை கண்டு NASA வே ஆட்டம் கண்டது. எல்லோராலும் புலன்கடந்த ஆற்றல்களை வளர்த்துக் கொள்ள முடியும் என்ற உண்மையே அது...

எச்சத்தில் விழுந்தாலும், விருச்சமாய் உச்சம் தொடுபவன் விதை எனும் பேராயுதம்...


தமிழக மாவட்டங்களின் வரலாறு...


எந்தெந்த மாவட்டங்களிலிருந்து பிரித்து என்னென்ன மாவட்டங்களை எப்போது உருவாக்கினார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புவர்களுக்கான தகவல் இது.

கோயம்புத்தூரிலிருந்து ஈரோடும் (1976),

சேலத்திலிருந்து, தர்மபுரி (1965)
 நாமக்கல் (1997) மாவட்டங்களும்,

தஞ்சை, திருச்சி மாவட்டங்களிலிருந்து புதுக்கோட்டை (1974), கரூர் (1996), நாகப்பட்டினம் (1991), திருவாரூர் (1997), பெரம்பலூர் (1996), மாவட்டங்களும் உருவாக்கப்பட்டன.

இராமநாதபுரத்திலிருந்து சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களும் (1984),

மதுரையிலிருந்து திண்டுக்கல் (1985), தேனி (1997) மாவட்டங்களும் தோற்றுவிக்கப்பட்டன.

திருநெல்வேலியிலிருந்து (1986) தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது.

வடஆற்காடு மாவட்டம் வேலூர், திருவண்ணாமலை (1989) எனவும்,

தென் ஆற்காடு மாவட்டம் கடலூர், விழுப்புரம் (1993) எனவும்,

செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம், திருவள்ளூர் (1996) எனவும் பிரிக்கப்பட்டன...

பாஜக - அதிமுக - ஸ்டெர்லைட் ஏமாற்று வேலைகள்...


தமிழகத்தில், திராவிடர் ஆட்சி - சில வரலாற்றுச் சான்றுகள்...


கடந்த 2000 ஆண்டுகால வரலாற்றில், தமிழகத்தைத் தமிழர்கள் ஆட்சி செய்த காலம் மிகக் குறைவு.

கி.பி.2 முதல் 9 வரை, ‘களப்பிரர், பல்லவர் ஆட்சிகள்.

கி.பி. 14 முதல் 17 வரை, விஜயநகர, நாயக்க, மராட்டிய, சுல்தானிய ஆட்சிகள்.

பின்னர் பிரிட்டிஷ் மற்றும் இந்திய ஆட்சிகள்.

பிற்காலச் சோழர்களின் மொத்த ஆட்சிக் காலமும் 300 ஆண்டுகளுக்கும் குறைவே. இராசராசச் சோழர் ஆண்ட காலமோ 27 ஆண்டுகளே.

தமிழகத்தின் சாதிய, ஆணாதிக்க, நிலவுடைமைச் சிக்கல்களுக்கு எல்லாம் ‘இராசராசச் சோழர்’ காலம்தான் அடிப்படை என்ற பிம்பம் மிக வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது.

அல்லது தமிழர்களின் வரலாறே இவ்வாறான சீரழிவுகளின் வரலாறு தான் என்ற ‘கருத்து’ நிலைப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2000 ஆண்டுகளில் தமிழகத்தை அந்நியர்கள் ஏறத்தாழ 1700 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளனர்.

இவர்களது அரசியல் கொள்கைகளை விமர்சனம் செய்யும் ஆய்வுகளில் ‘முற்போக்கு’ அமைப்புகள் ஆர்வம் காட்டுவதில்லை.

அதேவேளை, பிற்காலச் சோழர் காலம் குறித்த விமர்சன நூல்களோ கணக்கில் அடங்காது. கட்டுரைகளோ கணக்கிடவே இயலாது எனும் அளவுக்கு எழுதப்பட்டுவிட்டன.

ஆக, தமிழ்நாட்டின் இன்றைய சமூகச் சீரழிவுகளுக்கெல்லாம் காரணம், தமிழர்கள் ஆட்சியில் இருந்த காலம் மட்டுமே. ’அந்நியர் ஆட்சியில் இருந்த காலத்தைப் பற்றிச் சிந்திக்கவே தேவை இல்லை’ என்ற முடிவில் தமிழக ‘முற்போக்கு’ அமைப்புகள் இயங்கிக் கொண்டுள்ளன.

குறிப்பாக, மிகச் சமீபத்தில் தமிழகத்தைக் கட்டியாண்ட விஜயநகர, நாயக்க. மராட்டிய மன்னர் காலம் பற்றி இந்த அமைப்புகள் கண்டு கொள்வதே இல்லை. இந்த வகையான கருத்துத் திணிப்புகள் தமிழகத்தில் கடந்த 100 ஆண்டுகளாகத் தொடர்ந்து நிகழ்த்தப்படுகின்றன.

விஜயநகரப் பேரரசின் கீழ் தமிழகம் இருந்த காலத்தின் நிலைகளைக் காணலாம்.

விஜயநகர ஆட்சியிக் காலத்தில், ‘பெண்கள் தங்கள் கணவனைத் தேர்ந்தெடுக்கப் பெரும்பாலும் அனுமதிக்கப்படவில்லை. பெற்றோரே தெரிவு செய்தனர்.

ஆணும், பெண்ணும் காதலித்து மணம் புரிவது மிகவும் அரிதாக இருந்தது. பலதார மணம் சமூகத்தில் மலிந்து இருந்ததால் அன்பும் காதலும் அரிதாகக் காணப்பட்டது. பெண்கள் கணவனின் கட்டுப்பாட்டில் முழுவதும் அடைக்கப்பட்டனர். பெண்களுக்குக் கணவனே எல்லாம் என்று மனுதர்மக் கொள்கை போதிக்கப்பட்டது.

(தமிழகத்தில் விஜயநகர ஆட்சி/சரசுவதிமகால் வெளியீடு 2007/ பக் – 106, 107).

பெருமளவிலான பிராமணர்கள் முழு நிலவுடைமையாளராக்கப்பட்டது ’திராவிட’ விஜயநகரப் பேரரசர் மற்றும் நாயக்கர் ஆட்சிக் காலத்தில் தான் என்பதே உண்மை வரலாறு.

கிருக்ஷ்ணதேவராயர் காலத்தில் பிராமணர் மேலும் தழைத்து ஓங்கினர். பல பிராமணர்கள் ’நாயக்கர்’ பட்டம் பெற்று, தமிழகத்தை ஆட்சி செய்யத் தொடங்கினர்.

கிருக்ஷ்ண தேவராயரது சாதனைகள் சில..

தேவதான நிலங்களின் வரியைத் தள்ளுபடி செய்தார்.

கிருக்ஷ்ணராயபுரம் என்ற கிராமத்தை ஏற்படுத்தி பிராமணர்களைக் குடியேற்றினார்.

கன்னடம் தாய்மொழி என்றாலும் தெலுங்கில் எழுதும் ஆற்றல் படைத்தவர்.

இவர் ஆட்சிக் காலத்தில் பிராமணர்கள் நன்கு மதிக்கப் பெற்றனர். எந்தக் குற்றங்கள் செய்தாலும் பிராமணர்கள் தண்டிக்கப்படவில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக, கிருக்ஷ்ணதேவராயர் தன் மகன் திருமலாவைக் கொன்ற சாளுவ திம்மா என்ற பிராமண அமைச்சரைக் கொல்வதற்கு ஆணை பிறப்பிக்கவில்லை.

பேரரசை நிர்வகிக்க, பிராமண அமைச்சரின் ஆலோசனைகள் கேட்டார். இது குறித்து அவர் கூறிய விளக்கம், ’பிராமணர்கள் அரசுக்கு நெருக்கடி வரும் சமயத்திலும் போர்க்காலங்களிலும் விசுவாசமான முறையில் நடந்து கொண்டனர். சில சமயம் அவர்களைச் சத்திரியர்களுக்கும், சூத்திரர்களுக்கும் கீழ் அதிகாரிகளாக நியமித்தாலும் பொறுப்புடன் செயல்பட்டனர்’ என்றார்.

இந்த வாக்குமூலம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பிராமணர்கள் சிறுபான்மையினர். ஆகவே அவர்கள் அரசனுக்கு எதிரான கலகங்களில் ஈடுபட மாட்டார்கள் என்பது இதன் உட்பொருள். அர்த்த சாத்திரமும் இதை மறைமுகமான விதியாக வலியுறுத்தியது.

அமார்த்யர் எனப்படும் மேல்தட்டு பிராமணர் மட்டுமே அரசனுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும்  என்பதற்காக ஏராளமான விதிகளை அர்த்த சாத்திரம் வகுத்தது.

அரசர்கள் இந்த விதியைக் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டால், ஆட்சியதிகாரம் முழுக்க பிராமணர்வசம் வந்துவிடும் என்பதே இதன் கருத்து.

அர்த்த சாத்திரத்தின்படி, அமார்த்யர்களே உண்மையான ஆட்சியாளர்கள் அல்லது மறைமுக ஆட்சியாளர்கள்.

விஜயநகரப் பேரரசின் உண்மையான அல்லது மறைமுகமான ஆட்சியாளர்களாக இருந்தவர்கள் பிராமணர்களே ஆவர். அவர்களுளிலும், படைத் தலைவர்களாக இருந்த ’நாயக்க’ பிராமணர்களே ஆவர்.

இன்று, ‘நாயக்கர்’ என்பது ஒரு சாதி. அக்காலத்தில் அது அரசரால் வழங்கப்பெறும் பட்டம். இப்பட்டம், கணிசமாக பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்டது.

ஒரு சான்றைக் காண்போம்.

கிருக்ஷ்ண தேவராயர் காலத்தில் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மூவரில் ஒருவர் செல்லப்பா என்கிற வீரநரசிம்ம நாயக்கர். இவரது தந்தை காஞ்சிபுரம் பிராமணர். அவர் பெயர் தழுவக் குழைந்தான் பட்டர் என்பதாகும்.

(தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு – குடவாயில்.பாலசுப்ரமணியன்/சரசுவதி மகால் வெளியீடு 1999/ பக் – 50).

அதாவது, பிறப்பால் பிராமணர் தமக்கான பட்டத்தால் ‘நாயக்கர்’ ஆனார். இவ்வாறான பிராமண நாயக்கர்களே திராவிட விஜயநகர, நாயக்கர் காலத்தில் நிர்வாகிகளாகக் கோலோச்சினர்.

நாயக்கர் காலம் என்றால் அது ஏதோ ‘சூத்திரர்’ ஆட்சிக் காலம் என எண்ணிவிடக் கூடாது. அவ்வாறான பிம்பம் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அதை ஏன் உருவாக்கினார்கள் என்பது விரிவான ஆய்வுக்குரியது.

விஜயநகரப் பேரரசு காலத்தில் நடந்த பிராமண ஆதரவு மாற்றங்களில் அடிப்படையானது, பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட ’சர்வமானிய’ நிலங்களாகும். இப்பெயரே உரைப்பது போல, நிலங்கள் பிராமணருக்கு முழு உரிமை உடையவையாக மாற்றித்தரப்பட்டன. எண்ணற்ற சர்வமானிய கிராமங்கள் உருவாக்கப்பட்டன.

ஆந்திரத்திலிருந்தும் கன்னடத்திலிருந்தும் பிராமணர்கள் வந்து குவியத் தொடங்கினர். அவர்களுக்கு, விஜயநகர அரசர்கள் தமிழகக் கிராமங்களை வாரி வாரிக் கொடுத்தனர். இக் கிராமங்களுக்குத் தணிக்கையும் கிடையாது. கணக்கு வழக்கும் இல்லை. பிராமண சாதிக்குத் தமிழகத்தில் நிலவுடைச் சாதி என்ற பெரும் வளர்ச்சி ஏற்பட்டது விஜயநகரப் பேரரசு மற்றும் நாயக்கர் ஆட்சிக் காலங்களில் தான்.

மனு நீதி கூறியபடி, கிராம ஆட்சியாளராக /தேசங்களின் ஆட்சியாளராக’ பிராமணர் மாற்றப்பட்டனர். பிராமணர்களுக்கு திராவிட அரசர்கள் வழங்கிய சலுகைகளையும் உரிமைகளையும் அவர்களால் தமிழகத்தில் ஏற்பட்ட தீய விளைவுகளையும் பட்டியலிட்டு அடங்காது.

குறிப்பாகச் சிலவற்றைக் காணலாம்.

பிராமணர்கள் கல்வி மையங்கள் ஆரம்பித்தனர். அவற்றில் வேதங்களும் சமய இலக்கியங்களும் கற்பிக்கப்பட்டன.

நான்கு வகைச் சாதிகளில் பிராமணர் உயர் சாதியினராகக் கருதப்பட்டனர்.

பல பிராமணர்கள் அரசியல் வாதிகளாகவும், அரசியல் அறிஞர்களாகவும், படைத் தலைவர்களாகவும் செயல்பட்டனர்.

அரண்மனைகளில் இரண்டாயிரம், மூவாயிரம் புரோகிதர்கள் பல்வேறு பொறுப்புகளில் இருந்தனர்.

பிராமணரிடையே இருந்த பழக்கங்களான, ’குழந்தைப் பருவ மணம், சீதனம் (வரதட்சிணை) போன்றவற்றைப் பிற சமுதாயத்தவரும் பின்பற்றத் தொடங்கினர்.

எந்தக் குற்றம் செய்தாலும் பிராமணருக்குத் தண்டனை இல்லை.

(தமிழகத்தில் விஜயநகர ஆட்சி /முனைவர் அ.சிங்காரவேல்/ சரசுவதி மகால் நூலக வெளியீடு 2007).

இக் காலத்திற்குப் பிறகு, சோழர் காலத்தில் பிராமணர்களுக்கு விதிக்கப்படிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன.

இவை ஏன் நடந்தன?

விஜயநகரப் பேரரசு உருவாக்கப்பட்டதே, ஆரிய வேத மரபை நிலை நிறுத்துவதற்காகத்தான். முகலாயர் ஆதிக்கத்தைத் தடுத்து, இந்துத்துவ / பிராமணிய அரசைக் கட்டியெழுப்புவது தான் அவ்வரசின் முதல் கடமையாக இருந்தது.

மேலும் இந்த அரசைக் கட்டி எழுப்பியவர்களே, தென்னிந்திய பிராமணரான ‘திராவிடர்’ வித்யாரண்யர் தான் என்பதைக் கண்டோம்.

கிருக்ஷ்ணதேவராயரிடம் உயர்நிலை அதிகாரிகளாக இருந்த ’நாயக்க பிராமணர்கள்’, தமிழகத்தில் தங்களுக்கான அரசு நிறுவினர், அந்த அரசே நாயக்கர் அரசு ஆகும்.

கிருக்ஷ்ணதேவராயரின் நம்பிக்கைக்குரிய அதிகாரிகளில் ஒருவரும் படைத் தளபதியுமான, விசுவநாத நாயக்கர்தான் மதுரையில் நாயக்கர் ஆட்சி ஏற்படக் காரணமாக இருந்தவர்.

திராவிட – ஆரிய பிராமணரும், சில தமிழ்ச் சாதியினரும் பெருமளவு உழைக்கும் மக்களைச் சுரண்டிக் கொழுக்கக் காரணமாக இருந்த ’பாளையக்காரர் முறை’யை அறிமுகப்படுத்தியவர் ’இந்த விசுவநாத நாயக்கர்தான். இது இவர் செய்த ‘நிலச் சீர்திருத்தம்’ எனப் புகழப்பட்டது.

கிருக்ஷ்ணதேவராயர் இந்த விசுவநாத நாயக்கருக்கு, ’தென்னரசின் முதல்வர்’, ‘பாண்டிய நாட்டின் தலைவர்’ ஆகிய பட்டங்களை அளித்துச் சிறப்பித்தார்.
(மேலது நூல்/ பக் – 72, 73).

கிருக்ஷ்ணதேவராயரின் நிதித் திட்டம் பின்வருமாறு இருந்தது.

அரசின் வருவாய் நான்கு பங்குகளாகப் பிரிக்கப்பட்டது.

முதல் பாகம் – அறக்கொடைச் செலவுகள், மன்னனின் அந்தரங்கச் செலவுகள்.

இரண்டாம் பாகம் – குதிரைப் படைப் பராமரிப்புச் செலவுகள்.

மூன்றாம் பாகம் – வெளிநாட்டுப் படை எடுப்பிற்கான செலவுகள்.

நான்காம் பாகம் – அரசாங்க வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான செலவுகள்.

(மேலது நூல்/பக் -80).

அரசுப் பணத்தின் பெரும்பகுதியை, பிராமணர் - சத்ரியர் - வைசியர் ஆகிய மூன்று வருணத்தாரும் பகிர்ந்து கொள்வதற்கான ஏற்பாடு இது.

பிராமணர்கள், அரசு உயர் அதிகாரிகளாகவுமிருந்தனர். படைத் தலைவர்களாகவுமிருந்தனர். நிலக் கிழார்களாகவும் இருந்தனர். கோயில் பொறுப்பளர்களாகவும் இருந்தனர்.

ஆகவே, எவ்வகைச் செலவு செய்தாலும் பிராமணர் வழியாகத்தான் செய்ய வேண்டியிருந்தது.

சத்ரியர் எனப்பட்ட பிராமணருக்கு அடுத்த நிலை அதிகாரப் படியில் இருந்தோர், படை, பாதுகாப்பு குறித்த செலவுகளில் பிராமணருடன் பங்கு போட்டுக் கொள்ள முடிந்தது.

அனைத்துச் செலவுகளுக்குமான கொள்முதல்கள் மற்றும் வருவாய் ஆதாரங்களான விவசாய விளை பொருட்கள் மற்றும் பிற உற்பத்திகளில் வைசியர்கள் கொள்ளை அடித்தனர்.

இவர்களில் பெரும்பகுதியினர் கன்னட – தெலுங்கு சாதியினர்தான். ஏனெனில், அரசு நிர்வாகமே அவர்களிடம்தான் இருந்தது.

அதாவது, இது ஒரு பரிசுத்தமான திராவிடர் ஆட்சி.. தமிழர்கள் அடிமைகளாக மாற்றப்பட்ட ஆட்சி...

இதுதான் பாஜக அடிமை அதிமுக.. ஈழத்தில் நடந்த போர்குற்றத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் லட்சணம்...


உங்கள் அரசியல் லாபத்துக்காக மாபெரும் போராட்டத்தை கொச்சை படுத்தாதீர்கள்...

என்னங்க முதல்வர திருடன்றாங்க..?


முணு நாளா பிரதமரையே முட்டு சந்துல விட்டு குமுறிட்டு இருக்கானுக போவியா..

எங்க CM ஒரு திருடன்...

சென்னையை தமிழர் மீட்பதில் தடையாக இருந்த கன்னட ஈ.வே. ராமசாமி...


2.1.1953இல் மேயர் செங்கல்வராயன் வீட்டில் சென்னையை மீட்பதற்கான கூட்டம் நடைபெற்றபோது ஈ.வே.ரா அதில் தமிழரைக் குழப்பும் விதத்தில் பேசினார்.

இராயப் பேட்டை இலட்சுமிபுரத்தில் 5.1.1953இல் நடந்த கூட்டத்திலும் தமிழர்களைகக் குழப்பும் வகையில் பேசினார்.

இரண்டு நாட்களுக்கு முன் மேயர் வீட்டில் நடந்த சர்வ கட்சிக் கூட்டம் என்பதிலும் நான் பேசிய போது இதையே சொல்லியிருக்கிறேன்.

அதாவது, இந்தப் பிரிவினையில் ஏற்படுகிற தொல்லைகள் எல்லாம் மத்திய அரசாங்கத்தாலும், மத்திய அரசாங்கத்தில் செல்வாக்கு உடையவர்களாலும் ஏற்படுகிற தொல்லைகளே தவிர,. வேறு ஆந்திர மக்கள் தொல்லை அல்ல.

இன்று காலையிலுங் கூட டாக்டர் A.கிருஷ்ணசாமி அவர்களிடம் எனக்குச் சென்னை நகரம் முக்கியமல்ல, அன்னியன் ஆதிக்கமற்ற, அன்னியன் சுரண்டலற்ற பூரண சுயேட்சையுள்ள பிரதேசம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதுதான் தேவை என்று சொன்னேன்..

சென்னை நகரம் தமிழருக்கோ, தமிழ்நாட்டுக்கோ பெரிய தொண்டு செய்திருக்கிறது, செய்து வருகிறது, அல்லது செய்ய முன் வரும் என்பதற்காக அல்ல என்றும் சொன்னேன்..

ஒரு சமயம் சென்னை போய் விடுமானாலும் நான் ஒன்றும் அதிகமாகக் கவலைப்பட மாட்டேன் என்றும்..

சென்னை ஒழிந்து போனால் பாக்கி உள்ள தமிழ்நாட்டை என் இஷ்டம் போல ஆக்கி நாளைக்கே பூரண விடுதலை பெற்ற பிரதேசமாக ஆக்க விளம்பரம் செய்து விட முடியும் என்று சொன்னேன்..

இவை ஒருபக்கம் இருந்தாலும் நாம் பிரயத்தனப்படா விட்டால் சென்னை நகரம் ஆந்திரர்களுக்குப் போய் விடுமோ என்கிற கவலை சிறிதும் வேண்டியதில்லை..

ஏனெனில் அநேகமாகத் தமிழ்நாட்டு பிராமணர்கள் சென்னையில் வாழ்கிறார்கள்..

அவர்கள் ஒரு நாளும் சென்னை ஆந்திராவுடன் சேரவோ, தனி மாகாணமாக ஆக்கவோ சம்மதிக்க மாட்டார்கள்..

அவர்கள் இதில் வெற்றி பெற்றே தீருவார்கள்..

ஆதலால் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று இன்று காலையில் சொன்னேன்..

விடுதலை 7.1.1953, விடுதலை 8.1.1953...

பாஜக அடிமை அதிமுக எடப்பாடி கலாட்டா...


CM சார்... நீங்கள் திருடனா...

எனக்கு தெரியாது நானே Twitter trending பார்த்து தான் தெரிந்து கொண்டேன்...

எங்க Cm ஒரு திருடன்...

ஆழ்மனதின் அற்புத சக்திகள்...


வியாதிகளைக் குணப்படுத்தும் ஓல்கா வோரால்...

1979 ஆம் ஆண்டு உயிர் இயற்பியல் (Biophysics) துறையில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பி.எச்டி பட்டம் பெற்ற பெவர்லி ரூபிக் (Beverly Rubik) என்ற ஆராய்ச்சியாளர் ஆழ்மன ஆராய்ச்சிகளுக்கு மாறியது ஒரு சுவாரசியமான கதை. விளையாட்டுகளிலும், நடனத்திலும் கூட மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அவர் ஒரு சமயம் மூட்டு வலியால் மிகவும் அவதிப்பட்டார். அப்போது டாக்டர் ஓல்கா வோரால் (Dr. Olga Worrall) என்ற சிகிச்சையாளர் தன் கைகளால் தொட்டே நோய்களையும், வலிகளையும் போக்க முடிந்தவர் என்று கேள்விப்பட்டு உடனே அவரை அணுகினார்.

நவீன கல்வியிலும், சிந்தனைகளிலும் வளர்ந்திருந்த ரூபிக்கிற்கு இது போன்ற சிகிச்சை முறைகளில் பெரியதொரு நம்பிக்கை இருந்திருக்க வய்ப்பில்லை என்றாலும் பலர் சொல்லக் கேட்டிருப்பதை சரிபார்க்க இதுவே வாய்ப்பு என்று அவர் கருதினார். டாக்டர் ஓல்கா வோரால் அவருடைய முழங்கால் மூட்டில் கை வைத்த சில நிமிடங்களில் மூட்டு வலி மிகவும் குறைந்து போனது. இது விஞ்ஞானியான ரூபிக் அவர்களுக்கு மிக ஆச்சரியமான விஷயமாக இருந்தது. அவர் அறிந்திருந்த மருத்துவ முறைகளில் இது போன்ற அதிசயத்தை அவர் கேள்விப்பட்டிராத ஒன்றாக இருந்ததால் இது குறித்து விரிவாக ஆராய முற்பட்டார். தன் ஆராய்ச்சிகளுக்கு உதவ முடியுமா அன்று அவர் டாக்டர் ஓல்கா வோராலைக் கேட்க அவரும் ஒத்துக் கொண்டார்.

முன்பே பாக்டீரியாக்களை வைத்துப் பல ஆராய்ச்சிகள் செய்து பார்த்திருந்த பெவர்லி ரூபிக் ஆழ்மன சக்தி ஆராய்ச்சிகளைத் தனக்கு நன்கு தெரிந்திருந்த பாக்டீரியாக்களை வைத்தே செய்து பார்க்கத் தீர்மானித்தார். பல நவீன உபகரணங்களை வைத்து நீரில் நீந்தும் பாக்டீரியாக்களைப் பல புகைப்படங்கள் ரூபிக் எடுத்து வைத்திருந்தார். அவற்றைத் தொடர்ச்சியாக கவனிக்கையில் அவை நீந்துவது கரடுமுரடில்லாத அமைதியான வளைவுகளாய் தெரிந்தன. சில வேதிப்பொருள்களை அவற்றுடன் சேர்த்தபோது அவை செயலிழந்து ஸ்தம்பித்துப் போவதை அவர் கவனித்தார்.

அப்படி அந்த பாக்டீரியாக்களை செயலிழக்கச் செய்கிற வேதிப் பொருள்களைப் பெருமளவு அந்த நீரில் சேர்த்து அந்தக் கலவை உள்ள மைக்ராஸ்கோப் ஸ்லைடின் மீது டாக்டர் ஓல்கா வோராலின் கைகளைக் குவித்து வைக்கச் சொன்னார். பன்னிரண்டு நிமிடங்கள் கழிந்த பின் அந்த மைக்ராஸ்கோப் ஸ்லைடை சோதித்துப் பார்த்த போது அந்த பாக்டீரியாக்களில் ஐந்திலிருந்து பத்து சதவீதம் பாக்டீரியாக்கள் தங்கள் செயல்திறனை மீண்டும் பெற்றிருந்தன.

கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேலாக அந்த பாக்டீரியாக்களை வைத்து ஆராய்ச்சி செய்திருந்த ரூபிக்கிற்கு இது போல் முன்பு பாக்டீரியாக்கள் மீண்டும் செயல்திறனை அப்படி மீட்க முடிந்த சம்பவங்களைக் காண முடிந்ததில்லை. ஒருவேளை மனிதக் கைகளின் இளஞ்சூட்டில் அந்த பாக்டீரியாக்கள் அந்த வேதிப்பொருள்களின் செயல்பாட்டையும் மீறி செயல் திறன் திரும்பப் பெறுகின்றனவா என்ற சந்தேகம் எழத் தன் கைகளையும், வேறுசிலர் கைகளையும் மைக்ராஸ்கோப் ஸ்லைடில் குவித்து ஆராய்ச்சிகள் செய்து பார்த்தார். ஆனால் டாக்டர் ஓல்கா வோராலின் கைகள் குவித்ததால் ஏற்பட்ட விளைவுகள் மற்றவர்கள் கைகளைக் குவித்த போது ஏற்படவில்லை.

அந்தப் பாக்டீரியாக்களை அழிக்கவல்ல, அல்லது அவற்றின் வளர்ச்சியைத் தடுக்க வல்ல (antibiotic) நுண்பொருள்களை அந்த பாக்டீரியாக்களுடன் சேர்த்து மீண்டும் அந்த ஆராய்ச்சிகளை ரூபிக் தொடர்ந்தார். மிக அதிகமான அளவு அந்த நுண்பொருள்களைச் சேர்த்த போது டாக்டர் வோராலின் தொடுதலால் எந்த வேறுபாடும் தெரியவில்லை. ஆனால் குறைந்த அளவு நுண்பொருள்களைச் சேர்த்த போது, அந்த பரிசோதனைக் குழாய்களை வோரால் சிறிது நேரம் தொட்ட போது அந்த பாக்டீரியாக்கள் மீண்டும் உயிர் பெறவும் வளர்ச்சியடையவும் தொடங்கின. டாக்டர் வோராலின் கைகளுக்கும் அந்த சோதனைக் குழாயிலிருந்த பாக்டீரியாக்களுக்கும் இடையே ஏதோ நிகழ்கிறது என்பது மட்டும் ரூபிக் அவர்களுக்குத் தெரிந்தது. ஃபாரடே கூண்டு போன்ற நவீன கருவிகள் கூட கண்டு பிடிக்க முடியாத உயிர்மின்காந்த நுண்ணலைகள் (bioelectromagnetic subtle waves) உருவாகி இந்த அற்புதங்களை நிகழ்த்துகின்றன என்ற கணிப்புக்கு வந்தார்.

(சிலர் நட்டால் செடிகளும், மரங்களும் நன்றாக செழித்து வளரும் என்று ஒருசிலர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். அப்படி ஓரிருவர் நடும் தாவரங்கள் எல்லாம் மிகச் செழிப்பாக வளர்வதைப் பார்த்தும் இருக்கிறேன். ஆனால் அதைப் பற்றி பெரிதாக அப்போது நினைக்கத் தோன்றியதுமில்லை. ஆனால் ரூபிக் அவர்களின் பரிசோதனைகள் பற்றிப் படிக்கையில் அவையெல்லாம் கூட சிந்திக்க வேண்டியவையாகவே தோன்றுகிறது. அந்த நபர்கள் ஆழ்மன சக்தியாளர்களாக இல்லாதிருந்தாலும் அந்தத் தாவரங்கள் வளர உதவுகின்ற ஏதாவது சக்தியை அந்த விதைகளுக்கோ, நாற்றுகளுக்கோ தர வல்லவர்களாக இருந்திருக்கலாம்)

பெவர்லி ரூபிக் அறிவியல் ரீதியாக ஆழ்மன சக்திகளுக்கு விடை கண்டு பிடிக்க முயன்று கொண்டிருக்கையில் டாக்டர் ஓல்கா வோராலோ தன் சக்தியைப் பிரபஞ்ச சக்தியாகக் கூறினார். 1972ஆம் ஆண்டு இறந்த அவர் கணவர் அலெக்சாண்டர் அம்புரோஸ் வோராலும் அவர் போலவே சக்தி படைத்தவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓல்கா வோராலும் 1985ஆம் ஆண்டு இறக்கும் வரை மனிதர்களை மட்டுமல்லாமல் நோய்வாய்ப்பட்ட விலங்குகளையும், தாவரங்களையும் கூடத் தன் சக்தியால் குணப்படுத்தி வந்தார்.

1982ல் Science of Mind என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் குணப்படுத்தும் ஆழ்மன சக்தியை விவரிக்கும்படி பேட்டியாளர் கேட்ட கேள்விக்குப் பதில் சொன்னார். ஒரு பொறியியல் வல்லுனரான என் கணவர் அதை நுண்ணிய மின்னலை என்றார். இந்தியர்கள் ப்ராணன் என்று சொல்கிறார்கள். உயிர்சக்தி என்று சிலரும், ஆழ்மன சக்தி என்று சிலரும் கூறுகிறார்கள். பெயர் எதுவாக இருந்தாலும் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பே என் கணவர் அந்த சக்தி எல்லா மனிதர்களையும் சூழ்ந்து இருப்பதாக உறுதியாகச் சொல்வார். அந்த சக்தியை முறையாகப் பயன்படுத்தினால் நோய்களைக் குணப்படுத்துவது சுலபம். அந்த சக்தியில் மின்னலைகள் இருப்பதாக என் கணவர் கடைசி வரை கூறி வந்தார். நாங்கள் குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கையில் தங்கள் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் உணர்வதாகப் பல நோயாளிகள் சொன்னதைப் பார்க்கையில் அப்படி இருக்கலாம் என்று தோன்றுகிறது.

இறைவன் இந்த உலகத்தை குறைபாடில்லாமல் படைத்திருக்கிறார். மனிதன் சரியான விதத்தில் வாழாமல் பிறழும் போது நோய் உட்பட பல தீமைகளை வரவழைத்துக் கொள்கிறான். மனிதன் மீண்டும் தன் உயர்நிலையைத் திரும்பப் பெற இந்த இயல்பான சக்தியை உபயோகித்து மீளலாம். இதை நான் இறைசக்தி என்றே நினைக்கிறேன். ஒருவரைக் குணப்படுத்த நான் முயலும் போது இறைவனின் இந்த சக்தி என் மூலமாகச் சென்று பலனளிக்கிறது என்று கூறத் தோன்றுகிறது..

மேலும் பயணிப்போம்......

கடைமடைக்கு தண்ணீர் எங்கே..?


பிரிட்ஜில் எவ்வளவு காலம் உணவுகளை வைக்கலாம்?


செய்யக் கூடாத விஷயங்கள்...

1. என்னதான் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டாலும், உணவில் மாற்றம் நிகழத்தான் செய்யும். உதாரணமாக, பிரெட் உள்ளிட்ட மைதா சார்ந்த பொருட்களில் உருவாகும் பூஞ்சை, மற்ற உணவுப் பொருட்களையும் பாதிக்கும் என்பதால் நீண்ட நாட்களுக்கு எந்தப் பொருளையும் ஸ்டோர் செய்ய வேண்டாம்.

2. ஆட்டுக்கறி, கோழிக்கறி, வடித்த சாதம் போன்றவற்றில் பாக்டீரியா வளர்ச்சி அதிகமாக இருக்கும், அது மற்ற உணவுகளுக்கும் எளிதில் பரவக்கூடும் என்பதால் இவற்றை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்வதைத் தவிர்க்கவும்.

3. அதிக சூடான உணவுப் பொருட்களை ஒருபோதும் குளிர்சாதனப்பெட்டிக்குள் வைக்கக்கூடாது. அது அதிக மின்சாரம் செலவாக வழிவகுப்பதுடன், அந்த வெப்பம் ஃப்ரிட்ஜின் மொத்த டெம்பரேச்சரையும் தொந்தரவு செய்து, உணவுப் பொருட்களை பாதிக்கும்.

4. பொதுவாக, குறைந்த டெம்பரேச்சரில் இருந்து அதிக டெம்பரேச்சருக்கு உள்ளாகும்போது, அந்தப் பொருட்களில் பாக்டீரியாவின் வளர்ச்சி அதிகரிக்கும். எனவே, குளிர்சாதனப் பெட்டியில் இருந்து எடுக்கும் காய்கறிகள், உணவுகளை அவற்றிலிருக்கும் குளிர் தன்மை குறைந்ததும் சமைத்தோ, சூடுபடுத்தியோ பயன்படுத்தாவிட்டால் ஆபத்து.

5. சமைத்த உணவுகளை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்வது பரிந்துரைக்கத்தக்கதல்ல. காரணம், அதில் நுண்கிருமிகள், பாக்டீரியாக்கள் உருவாகி பாழாவதோடு, மற்ற உணவுப் பொருட்களையும் பாதிக்கும். இதில் சிலர் சமைத்து, உள்ளே வைத்து, வெளியே எடுத்து சூடுபடுத்தி, மீண்டும் உள்ளே வைத்து என்று பயன்படுத்தினால் அது உணவாக இருக்காது, விஷமாகிவிடும்.

6. கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள், நுண்சத்து குறைபாடு உள்ளவர்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.

7. குளிர்சாதனப்பெட்டியில் வைக்கும் உணவுகளில் புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து போன்றவற்றில் பெரிதாக மாற்றம் ஏற்படாது என்றாலும், சுவை, விட்டமின் சத்து குறைவதுடன், போனஸாக பாக்டீரியா, பூஞ்சைத் தொற்று கிடைக்கும். எனவே, எச்சரிக்கை தேவை!

ஃபிரிட்ஜ்... உணவுப் பொருட்களை ஃப்ரெஷ்ஷாக எடுத்து சாப்பிடத்தானே அன்றி, அழுகும் நிலைக்கு முன்வரை வைத்திருந்து சாப்பிட அல்ல என்பதை நினைவில் கொள்க...

அமெரிக்காவில் வேகமாக வளரும் தமிழ்.. ஆச்சரியமூட்டும் ஆய்வு...


இலுமினாட்டி மீடியா பதிவு - 1..


இந்த படத்தை பார்த்தவர்கள் இப்போது உள்ள அரசியல் சூழலுக்கு ஒத்துப் போகிறதா என்று சிந்தியுங்கள்...

மண்பானை மீது நடனமாடிய 321 பரதநாட்டிய கலைஞர்கள்...


திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் 321 பரதநாட்டிய கலைஞர்கள் மண்பானை மீது நடனமாடி ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.

பிருந்தாவன் கலாச்சேத்ரா சார்பாக நடைபெற்ற இப்போட்டியில், பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு 5 நிமிடங்கள் பானை மீது நடனமாடி தங்களின் கலைத்திறனை வெளிப்படுத்தினர்...

பாஜக - காங்கிரஸ் ஊழல்கள்...


ஆழ்மனம்.. வெளிமனம்...


மனதை, பொதுவாக அறிவு மனம் (conscious mind), ஆழ்மனம் (Sub-conscious mind) என இரு பிரிவுகளாக பிரிக்கலாம்.

அறிவுமனம் அல்லது வெளிமனம் ஒரு செய்திவங்கியாக பணியாற்றுகிறது. புலன்களின் தொடர்பு இதற்கு உண்டு. கண்ணால் கண்ட காட்சிகள், காதால் கேட்ட வார்த்தைகள், சப்தங்கள், மூக்கால் நுகர்ந்த வாசனைகள், நாக்கால் அறிந்த சுவைகள், தொட்டு உணர்ந்த புரிதல்கள் அனைத்தும் செய்திகளாக அறிவு மனத்தில் பதிவு பெறும்.

விவாதங்கள் மனதில் மிகும். அறிவின் துணை கொண்டு ஆய்வுகள் நடைபெறும். நல்லது கெட்டது தெரியும். அதனால் வாழ்வில் சிலவற்றை நாம் ஒதுக்குவோம். பலதை விரும்புவோம். அதற்குரிய செயல்கள் தொடரும். பழக்கங்கள் மிளிரும். பண்புகள் தோன்றும். தன் அனுபவத்தை வைத்து சிந்தித்து சீர்தூக்கி முடிவு செய்யும்.

ஆனால் ஆழ்மனம் அல்லது உள்மனம் என்பது பாதுகாக்கப்பட்ட ஒரு பெட்டகம். இது தன்னிச்சையாக இயங்கும். அறிவு மனத்திற்குக் கிடைக்கும் செய்திகள் எதையும் அது ஏற்காது. அதற்கு நல்லது கெட்டது என்று எதுவும் தெரியாது, கிடையாது. வெற்றி,தோல்வி என்றும் எதுவும் கிடையாது. உண்மையான அனுபவத்திற்கும், கற்பனையான அனுபவத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அது அறியாது.

இத்தகைய பண்புகளைக் கொண்ட ஆழ்மனம் என்னதான் செய்யும்?

அடிக்கடி காண்பவைகள், திரும்ப திரும்பக் கேட்பவைகள் உணர்வு வயப்பட்ட நிலையில் கண்டு, கேட்டவைகள், அனுபவித்தவைகள், ஆல்ஃபா என்ற தளர்வு நிலையில் அல்லது தியானநிலையில் கேட்டவைகள் ஆகியவை மட்டுமே அதனுள் செல்லவல்லது. எந்த எண்ணத்தை வேண்டுமானாலும் ஆழ்மனதுள் ஆல்ஃபா நிலையில் நாம் செலுத்தலாம். நல்ல எண்ணம் அல்லது தீயஎண்ணம், வாழ்விற்கு உதவும் எண்ணம், உதவாத எண்ணம் என அது விவாதம் புரிவதில்லை. எண்ணத்தின் தன்மைகளை பார்ப்பதில்லை. அனிச்சையாக நாம் எந்த செயல் செய்தாலும் அது உள்மனதின் வழிகாட்டுதல்தான்.

திரும்பதிரும்பச் சொல்லப்பட்டவைகளை, தனக்கு தரப்பட்டவைகளை ஏற்றுக்கொள்வது என்கிற ஒரே நிலையில் அது பணிபுரிகிறது. ஆனால் இது மகத்தான சக்தி உடையது. எந்த எண்ணத்தை அதற்குத் திரும்பதிரும்ப கொடுக்கிறோமோ அதை ஆழ்மனக்கட்டளையாக மாற்றி ஏற்றுக்கொண்டு,அக்கட்டளைகளைப் புற உலகில் வேண்டியவைகளை ஈர்த்து, தனதாக்கிக் கொண்டு அவ் எண்ணத்தை நிறைவேற்றும் பணியை செவ்வனே நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறது. தன்னிடம் தரப்படுவதை, ஊட்டப்படுவதை ஒன்றுக்கு பத்தாக பெருக்கிக் காட்டுவதே இதன் இயல்பு.

இதை பண்படுத்தப்பட்ட நிலமாக வைத்திருக்க வேண்டியது நமது பொறுப்பு. நல்ல விசயங்களை ஆழ்மனதிற்கு தொடர்ந்து கொடுக்க வேண்டும். உண்மையாகவும், விசுவாசமாகவும் கொடுக்கப்பட வேண்டும் என்பதே முக்கியம். நினைத்தேன் நடக்கவில்லை என்றால் மேலோட்டமாக நினைத்துள்ளோம் என்பதே பொருள். நமக்கு நாமே எப்படி உண்மையாக, விசுவாசமாக இருக்கிறோமோ அதுபோல் எண்ணம் இயல்பானதாகி விடவேண்டும். நம்மை மாற்றியமைக்க ஒரே வழி, நமக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் ஆழ்மனதை உற்ற நண்பனாக்கிக் கொள்வதுதான்.

இப்போது சற்று சிந்தித்து பாருங்கள், நீங்கள் அடிக்கடி எந்தவிதமான வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்கள்? எதைப் படிக்கிறீர்கள் ? அடிக்கடி என்னவிதமான எண்ணங்களை மனதில் சுழல விட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்? இவை உங்கள் வாழ்வில் எந்த விதமான மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன? இவற்றிற்கிடையே உள்ள தொடர்பை புரிந்து கொள்ள முடிகிறதா? சிந்தியுங்கள், வாழ்க்கை வளம் அடையும்...

நாம் வேகமாக வளர்ச்சி கண்டிருக்கிறோம்...


ஆனால் நமக்குள்ளேயே முடங்கியும் போய்விட்டிருக்கிறோம். ஆனால், இயந்திரமயம் என்பது நம்மை மேலும் மேலுமான விருப்பத்தில் கொண்டுபோய் தள்ளிவிட்டது. நம் அறிவு நம்மை எரிச்சல் மிக்கவர்களாக மாற்றிவிட்டது. நமது புத்திசாலித்தனம் இறுக்கமானவர்களாகவும் நேசமற்றவர்களாகவும் நம்மை மாற்றிவிட்டது. நாம் அதிமாகச் சிந்திக்கிறோம். ஆனால் குறைவாகவே உணர்வுவயப்படுகிறோம். இயந்திரமயத்தைவிட மனிதநேயமே நமது தேவை. புத்திசாலித்தனத்தைவிட அன்பும் மென்மையுமே தேவை. இந்தப் பண்புகள் இல்லாவிட்டால் வாழ்வு வன்முறையானதாக மாறிவிடும். ஆகவே, புதிய உலகிற்காக போரிடுவோம். அது ஒரு நாகரீகமான உலகம்..

-  சார்லி சாப்ளின்

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


இத்தாலியின், வால் கேமோனிகாவின் அல்பின் பள்ளத்தாக்கில் உள்ள பாறை சித்திரங்கள் உலகின் மிகப்பெரிய வரலாற்றுக்குரிய பெட்ரோகிளிஃப்களின் தொகுப்பாகும் இவைகள்...

வெண்கல வயதுக்கு சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன்பே பெரும்பாலான கிளிஃப் செதுக்கப்பட்டிருந்தன, பொதுவாக மனிதர்களின் காட்சிகளைப் போன்ற ஆரம்பகால மனிதனின் தினசரி வாழ்க்கை முறையை சித்திரங்கள் சித்தரிக்கின்றன.

ஆனால் குறிப்பிட்ட சில சிற்பங்களின் தொகுப்பானது  வேற்றுலக விண்வெளி வீரர்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன என சதி கோட்பாட்டாளர்கள் நம்புகின்றனர்.

கேள்விக்குரிய கிளிஃப்ஸ், ஆண்கள் தலைகீழாகக் காட்டிக் கொண்டு, விநோதமான வடிவ ஆயுதங்களைக் கையாளுவது போன்ற சித்திரங்கள் ஒருவேளை வேற்றுகிரக இனத்திடம் பண்டைய மனிதன் போரில் இருப்பதாக இருக்கலாம்.

உலகம் முழுவதும் உள்ள வேற்றுகிரக வேட்டைக்காரர்கள் இருப்பதை இந்த படங்கள் நிராகரிக்க முடியாத ஆதாரமாகக் சதி கோட்பாட்டாளர்கள் கருதுகின்றனர்...