16/08/2020

இந்தியாவிற்கு சுதந்திர தினம் கொண்டாட்டம் ஒரு கேடு...



இந்தியா பெண்களை போற்றி கொண்டாடும் நாடு என்று பாட புத்தகத்தில் படித்திருக்கிறேன்..

ஆனால் இன்றோ பெண்களை அடிமையாக்கு காட்டுமிராண்டிகள் அதிகம் வாழும் நாடக மாறிவிட்டது..

ஒரு பெண் தவறே செய்தாலும் காவல்நிலையத்தில் ஒரு பெண் காவல்அதிகாரி தான் அந்த பெண்ணை கைது செய்யணும் வழக்கு பதிவு செய்யனும். ஒரு பெண் காவல் அதிகாரி காவல் நிலையத்தில் இருக்கனும்..

இப்படி சொல்கிறது சட்டம்..

கடந்த 6 வருடங்களில் இந்தியா பெண்களுக்கான பாதுகாப்பான நாடு என்ற வரிசையில் கடைசி இடத்திற்கு வந்துவிட்டது..

ஆண்கள் எல்லாம் சேர்ந்து ஒரு பெண்ணை இப்படி நிர்வாணமாக்கி தெருவில் நடக்கவிட்டு அடிப்பது எப்பேர்ப்பட்ட காட்டுமிராண்டிதனம்..

இந்தியா முழுவது பெண் கடத்தல் பாலியியைல் வன்கொடுமை பெண்களை ஆபாசமாக படமெடுத்து மிரட்டுவது
ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றுவது
ஆணவ படுகொலை
ஆசீட் வீச்சு

இதை விட கொடூரம் பால் மனம் மாறாத பச்சிளம் குழந்தைகள் பாலியியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறது..

இந்த நாடு.. நாடு அல்ல காட்டை விட மோசமானது நரகம்..

இந்த நாட்டில் வாழ்வதை அவமானமாய் கருதுகிறேன்..

இன்று இந்த காட்டுமிராண்டி நாட்டிற்கு சுதந்திர தின கொண்டாட்டம் வெட்கக்கேடு 😡😡😡

இந்தியனாக இருக்க வெட்கி தலைகுனிகிறேன்...

ஹிப்னாடிசம் எனும் மனோவசியம்...


நாம் ஒவ்வொருவரும் ஆழ்மனம் எனும் அற்புத சக்தியோடுதான் பிறப்பெடுத்துள்ளோம்.

எது இந்த அண்ட பிரமாண்டத்தை உருவாக்கியதோ அதுவே நாம்.

கடவுளின் மறுவடிவம் தான் நாம்.

அறியாமை எனும் இருளால் அதை உணராமல் இருக்கின்றோம்.

நம் ஆழ்மனதை சில பயிற்சிகள் மூலம் பண்படுத்தினால் அடைய முடியாத இலக்குகளை அடையலாம், நம்ப முடியாத அதிசயங்களை நிகழ்த்தலாம்.

ஹிப்னாடிசம் எனும் அரிய கலையை பயன்படுத்தி பல நோய்களையும் பலவித மனப் பிரச்சனைகளையும் அகற்றலாம்.

உதாரணமாக திக்குவாய், தேவையற்ற பயம் பதட்டம், பல்பம் கல் மண் சாப்பிடுதல், மருத்துவத்தால் கண்டறிய முடியாத வலிகள், கெட்ட கனவுகள், முன்சென்ம தொடர்புகள், படுக்கையில் சிறுநீர் கழித்தல், கல்வியில் மந்தம், கெட்ட பழக்க வழக்கங்கள், குடும்ப விரிசல், கணவன் மனைவி மனக்கசப்புகள் போன்ற பல விடயங்களை இதன்மூலம் சரி செய்யலாம்...

இந்திய அடிமை தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள்...


திருக்குறளும் எண் ஏழும்…


திருவள்ளுவர் திருக்குறளில் சிறந்தக் கருத்துக்களை மட்டும் விட்டுச் செல்லவில்லை. சிறந்தக் கருத்துக்களுடன் ஒரு சிறந்தக் கட்டமைப்பையும் திருக்குறளுக்கு விட்டுச் சென்று உள்ளார் அவர்.

அந்தக் கட்டமைப்புக்கு அவர் தேர்ந்து எடுத்து இருக்கும் எண் 7 ஆகும்.

அது என்ன கட்டமைப்பு? அது என்ன எண் 7 காண்போம்…

திருக்குறள் வெண்பா வகையைச் சார்ந்த ஒரு நூலாகும். அதுவும் குறிப்பாக குறள் வெண்பாக்களால் ஆன குறள்களைக் கொண்டு விளங்கும் ஒரு நூல். ‘குறள் வெண்பா’ என்பது இரு அடிகளையேக் கொண்ட ஒரு வகை வெண்பாவாகும்.

திருவள்ளுவர் அத்தகைய குறள் வெண்பாக்களைக் கொண்டு, ஒவ்வொரு வெண்பாவிலும் ஏழுச் சீர்கள் வந்து பொருள் தரும் வண்ணம் அமைத்தது தான் திருக்குறள் என்னும் நூலாகும்.

அதாவது ஒவ்வொருக் குரலிலும் அவர் ஏழுச் சொற்களைப் பயன்படுத்தி உள்ளார். அந்த ஏழுச் சொற்களிலேயே அவர் சொல்ல வந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தியும் உள்ளார்.

சரி இப்பொழுது திருக்குறளின் அமைப்பினைப் பார்ப்போம்.

திருக்குறள் அறம் பொருள் இன்பம் ஆகிய முப்பால்களைக் கொண்டு விளங்குகின்றது. இப்பொழுது அப்பிரிவுகள் ஒவ்வொன்றையும் பற்றித் தனித்தனியே காண்போம்.

முதலில் அறத்துப்பால்…

இது இல்லறவியல், துறவறவியல் மற்றும் ஊழியல் ஆகியப் பிரிவுகளைக் கொண்டு விளங்குகின்றது.

இல்லறவியலில் மொத்தம் 20 அதிகாரங்கள்.

துறவறவியலில் மொத்தம் 13 அதிகாரங்கள்.

ஊழியலில் மொத்தம் ஒரு அதிகாரம்.

எனவே மொத்தமாக அறத்துப்பாலில் இருக்கும் அதிகாரங்களின் எண்ணிக்கை 34. அதன் கூட்டுத் தொகையாக வருவது 7.

20+13+1 = 34 = 3+4 = 7

மேலும் அதிகாரத்திற்கு 10 பாடல்கள் என அறத்துப்பாலில் மொத்தம் 340 குறள்கள் உள்ளன. அதன் கூட்டுத் தொகையும் 7 தான்.

சரி இப்பொழுது பொருட்பாலினைப் பார்ப்போம். பொருட்பாலில் மொத்தம் 70 அதிகாரங்கள் உள்ளன. இதன் கூட்டுத் தொகையாக வருவதும் 7 தான்.

7+0 = 7

மேலும் அதிகாரத்திற்கு 10 பாடல்கள் என அறத்துப்பாலில் மொத்தம் 700 குறள்கள் உள்ளன. அதன் கூட்டுத் தொகையும் 7 தான்.

இதனைப் போன்றே தான் இன்பத்துப்பாலிலும்…மொத்தம் 25 அதிகாரங்கள். அதிகாரத்துக்கு 10 பாடல்கள் என 250 குறள்கள் உள்ளன. இதன் கூட்டுத் தொகையும் 7 தான்.

2+5 = 7

எனவே…அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றுப் பால்களில் உள்ள குறள்களின் எண்ணிக்கையும் சரி அவற்றின் அதிகாரங்களின் எண்ணிக்கையும் சரி கூட்டினால் 7 வருவதனைப் போன்றே வள்ளுவர் அமைத்து உள்ளார்.

சரி…இப்பொழுது அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களின் அதிகாரங்களையும் கூட்டினால் 129 அதிகாரங்கள் வருகின்றன.

34+70+25 = 129

ஆனால் வள்ளுவர் இந்த அதிகாரங்களுடன் மட்டுமே நிறுத்தி விடவில்லை. பாயிரத்தில் கூடுதலாக 4 அதிகாரங்களையும் தந்துள்ளார்.

எனவே இப்பொழுது மொத்த அதிகாரங்களின் எண்ணிக்கை,

129+4 = 133.

அதன் கூட்டுத் தொகையும் 7 தான். மேலும் அதிகாரத்திற்கு 10 குறள்கள் என 1330 குறள்கள் 133 அதிகாரங்களில் இருக்கின்றன. அவைகளின் கூட்டுத் தொகையும் 7 தான்.

இது தான் வள்ளுவர் திருக்குறளை அமைத்து இருக்கும் கட்டுமான முறையாகும்.

ஒரு குறளுக்கு 7 சீர்கள்.

மொத்தம் 133 அதிகாரங்கள் (கூட்டுத் தொகை 7)

மொத்தம் 1330 குறள்கள் (கூட்டுத் தொகை 7)

அறத்துப்பால் – 34 அதிகாரங்கள் (கூட்டுத் தொகை 7)

பொருட்பால் – 70 அதிகாரங்கள் (கூட்டுத் தொகை 7)

இன்பத்துப்பால் – 25 அதிகாரங்கள் (கூட்டுத் தொகை 7)

இவ்வாறு 7 என்ற எண்ணினை வைத்து வள்ளுவர் தனது நூலினை பூட்டி உள்ளார். இதன் முக்கியத்துவம் என்னவென்றால் திருக்குறள் நூலில் யாராலும் எளிதில் இடைச்செருகல் செய்ய இயலாது என்பதே.

உதாரணத்திற்கு...யாராவது திருக்குறளின் இடையில் குறள்களை சேர்க்க வேண்டும் என்று முயல்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம்.

1) அவர்களால் பத்திற்கு குறைவான குறள்களை இடைச்செருகலாக சேர்க்க முடியாது. ஏனெனில் அதிகாரத்திற்கு பத்து குறள்கள் என்றே வள்ளுவர் அமைத்து உள்ளார். எனவே இடைச் செருகல் செய்ய முயல்வோர் பத்துப் பத்துக் குறள்களாக தான் சேர்க்க முடியும்.

2) அவ்வாறே அவர்கள் பத்து பத்துக் குறள்களாக சேர்க்க எண்ணினாலும் கூட்டுத் தொகையான எண் 7 ஐயும் கணக்கில் கொள்ள வேண்டும். அதாவது 50 குறள்களை சேர்க்க முயல்கின்றனர் என்றால் மொத்த குறள்களின் எண்ணிக்கை 1380 ஆகி விடும். இதன் கூட்டுத் தொகை எண் ஏழாக வாராது. எனவே இடைச் செருகல்கள் இருக்கின்றன என்பது புலனாகி விடும்.

எனவே கூட்டுத் தொகையை மீறி திருக்குறளில் இடைச்செருகல் செய்ய வேண்டும் என்றால் அவர் குறைந்தது 90 குரல்களை தயார் செய்ய வேண்டும். அப்படி என்றால் தான் 1330+90 = 1420 குறள்கள் = 1+4+2+0 = 7 என்று கூட்டுத் தொகை 7 ஆக வரும்.

3) மேலும் அவர் அப்படியே 90 குறள்களைத் தயார் செய்தாலும், அதனை எந்த அதிகாரங்களுடன் இணைப்பது என்ற கணக்கினையும் காண வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு அதிகாரமும் ஒவ்வொரு பாலின் கீழ் வகுக்கப்பட்டு உள்ளது. அப்பால்களும் கூட்டுத் தொகை 7 என்ற எண்ணினால் கட்டப்பட்டு உள்ளன.

எனவே இத் தடைகள் அனைத்தையும் கவனித்தப் பின்னரே ஒருவரால் திருக்குரளினுள் இடைச் செருகல் செய்ய இயலும். ஆனால் பொருள் வித்தியாசம் வாராது மாற்றுக் கருத்துக்களை திருக்குறளில் இடைச் செருகலாக இத்தனை தடைகளை மீறி சேர்ப்பது என்பது நடைமுறையில் சாத்தியப்படாத ஒன்று. அவ்வாறு செய்து இருந்தால் எளிதில் புலப்பட்டும் விடும்.

எனவே வள்ளுவரின் சாமர்த்தியம் அவரின் கருத்துக்களில் மட்டும் அல்ல அவர் அவரது நூலினை அமைத்த முறையிலும் உள்ளது என்பதனை நாம் அறிகின்றோம்...

அதான... கோயமுத்தூர்க்காரன் மட்டும் என்ன தக்காளி தொக்கா...😃


மக்கள் விரோதி பாஜக பிராடு மோடி ஆட்சி சாதனை...


பழந்தமிழர் அறிவியல் தொழில்நுட்பம் கண்ணாடி...



இன்று நாம் காண்பது கண்ணாடி (GLASS) பற்றியும் அவற்றின் நிழல் பிடிப்பான் (SHADOW PICKER) கலை பற்றியும் மற்றும்  பழந்தமிழர் எவ்வாறு பயன்படுத்தினர் என்பதையும் அறிவோம்.

ஒவ்வொரு பொருளும் மனித வாழ்கையில் இன்றியமையாத ஒன்றாக அவர்கள் கூடவே பயணிக்கிறது. ஆனால் அதை மனிதன் ஒரு நாளும் அதன் தோற்றம் பற்றி சிந்திப்பதே இல்லை.

கண்ணாடி இதை சங்க காலத்தில் தமிழர்கள் இரண்டு விதமாக அதாவது செயற்கை கண்ணாடி இயற்கை கண்ணாடி என கண்டறிந்து பயன்படுத்தினர்.

இயற்கை கண்ணாடி என்பது எரிமலை பிரதேசத்தில் உள்ள பளிங்கு பாறைகளை வெட்டி எடுத்து அவற்றை கண்ணாடியாக பயன்படுத்தினர்.

மேலும் செயற்கையாக உவர்மண் அதாவது சலைவசோடா மண் மற்றும் சுண்ணாம்புக்கல் ஆகியவற்றை உருக்கி கண்ணாடி தயாரித்தனர்.

சங்க இலக்கியத்தில் கண்ணாடியின் பெயர் பலவகையில் உள்ளது அவை நிழல்காண் மண்டிலம், ஆடிபாவை, பாண்டில், வயங்குமணி, வயங்கல் மற்றும் கண்ணாடி என்றே சில இடங்களில் கூறியுள்ளனர்.

கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப்பாவை போல
மேவன செய்யும் புதல்வன் தாய்க்கே
- (குறுந்தொகை 8ல் எண் 4-6)

நாம் கண்ணாடி முன் என்ன செய்கிறோமோ அதையே செய்யும் கண்ணாடி தான் ஆடிப்பாவை என்கிறார்கள்.

நீர்உண் பச்சை நிறமறைத்து அடைச்சிய
தோலெறி பாண்டிலின் வாலிய மலர
- (அகநானூறு217 ல் 7,8 வரி)

அழகு கூட்டுவதற்கு கேடயத்தில் கண்ணாடி பயன்பட்டது

வயங்குமணி பொருத வகையமை வனப்பு
-  (அகநானூறு 167ல் 1)

ஒளி செய்யும் மணிகள் பலவற்றை வைத்துச் செய்யப்பட்ட கண்ணாடி அகத்தில் உள்ளதை அப்படியே காட்டும். என பாடல்கள் மூலம் அறியலாம்.

இங்குள்ள எல்லா பாடலும் கண்ணாடி பயன்படுத்தி சான்று தருகிறது. அதோடு இது சூட்சம விசயங்களை அப்படியே மறைத்தும் கூறுகிறது.

கண்ணாடியின் சூட்சமும் நிழல் பிடிப்பான் கலையும்...

மேலே கண்ட பாடல்கள் அனைத்தும் ஒவ்வொரு இடத்திலும் கண்ணாடியின் பெயரை புலவர்கள் மாற்றி இருப்பதை கவனிக்கவும்.

ஒவ்வொரு இடத்திலும் கண்ணாடி பயன்பட்ட வேறொரு காரணத்தையும் சொல்லாமல் சொல்கிறார்கள். இதற்கு சித்தர்களின் துணையும் அவசியமாகிறது.

அதற்கு முன் ஒளியை எதிர் ஒலிக்கும் கண்ணாடி எப்படி செய்யபடுகிறது என கண்டு விட்டால் கண்ணாடி செய்யும் வேலையை எளிதாக புரிந்து கொள்ளலாம்.

ஈயத்தகட்டின் மீது பாதரசத்தைத் தடவி அத்தகட்டைக் கண்ணாடி மீது ஒட்ட, அப்பாதரசம் கண்ணாடி மேல் பரவி அதன் ஒளி, ஒளி எதிரொளிக்கும் கண்ணாடியாக் நமது கைகளுக்கு கிடைகிறது.

இங்கு பாதரசத்தை வைத்து செய்யபடும் கண்ணாடிகள் மிகவும் முக்கியமானவை. அதாவது பாதரசத்தில் எது சேர்க்கிறோமோ அது அதன் தன்மையை அதிகபடுத்தி கொடுக்கும் ஆற்றல் உண்டு.

நீங்கள் அக்கண்ணாடி முன்பு நின்றால் உங்களுடைய பிராண சக்தி கூடும். உங்களுக்கு வயது ஆகுதல் என்பது உங்களை இந்த பூமியானது வானமண்டலத்தோடு சேர்த்து சுத்துவதால் உங்கள் அணுக்கள் சிதறடிக்கபடுகிறது. உங்கள் பிராண அடுக்கு குலைகிறது அதை தடுக்க கண்ணாடி தடுத்து உங்கள் பிராண வலிமையை கூட்டுகிறது.

நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறீர்களோ அப்படியே கண்ணாடியில் பார்ப்பதால் உடனே உங்கள் செயலின் தன்மையை பாதரசம் அதிகபடுத்தி தருகிறது.

ரசமணி அணிவதன் தத்துவமும் இதுதான் குறிபிட்ட மூலிகையில் ரசத்தை ஊற்றி சுத்தி செய்து அதை அணிந்தோ வாயிலிட்டோ பலனை பெறுவர் அதெல்லாம் பெரிய செய்முறை.

நம் பதிவுக்கு வருவோம்..

ஆண்டாள் எப்போதும் கண்ணாடி முன் தன்னை அழகுபடுத்துவது பற்றியும், வள்ளலார் கண்ணாடி முன் அமர்ந்து தியானம் செய்வது பற்றியும் கூறும் கதையை நினைவில் கொள்க தெரியவில்லை என்றால் தெரிந்து படித்து பார்க்கவும்.

சங்க காலத்தில் ஒரு கலை இருந்தது நிழல்பிடிப்பான் இது கண்ணாடி மற்றும் பிராண சக்தி மூலம் கற்க வேண்டிய அணுவிஞ்ஞான கலை உங்கள் எதிரியின் நிழல் உங்களிடம் சிக்கினால் நீங்கள் சொல்வதை கேட்டே ஆக வேண்டும் இக்கலைக்கு வேறு பெயர்கள் இருப்பதாக கேள்வியுற்றேன்.

இதன் மாதிரி விடயம் ஆயிரத்தில் ஒருவன் திரைபடத்தில் உள்ளது..

சங்ககால புலவர்கள் கண்ணாடியை இடத்துக்கு தகுந்தவாறு பெயர் சூட்டுவதை கண்டோம் அல்லவா அதில் ஒரு பெயரை மட்டும் காண்போம்.

ஆடிப்பாவை அதாவது ஆடி முன் உள்ள பாவை அல்லது ஆடியில் உள்ள பாவை இது முன் பின் வரும் சொற்களை கொண்டு அறியபட வேண்டியது.

பாவை என்றால் ஆட்கள். ஆடிமுன் உள்ள பாவை என்ன செய்ய வேண்டும் என ஆடியில் காட்டுவது அது எவ்வாறு பலிக்கும் எனில் அந்த கண்ணாடி சுற்றி பதிக்கும் பொருட்களை குறிக்கும். வாசலில் ஏன் கண்ணாடி வைப்பதும் சூட்சமம்.

உங்களிடம் உள்ள கண்ணாடியின் வண்ணம் குறிபிட்ட மாறுதல்கள் செய்யும்.

எம்ஜியார் மற்றும் கருணாநிதி தற்போது ஸ்டாலின் ஏன் கறுப்பு கண்ணாடி அணிகின்றனர்.

கண் தெரியவில்லை என்றால் சாதாரண கண்ணாடி அணியலாமே.

கவனிக்க கறுப்பு கண்ணாடி திருஷ்டி கோளாறுகளை வடிகட்டும், மேலும் பார்க்கும் கண்ணாடி ஊடுறுவும் தன்மை கொண்டது என்பதை மறக்க வேண்டாம்.

அதேசமயத்தில் ஒரு சாயலில் எதிர்தாக்குதல் செய்யும் தன்மையுடையது.

இப்போது மேலே உள்ள பாடல்களை படித்தால் கண்ணாடி எப்படி எல்லாம் இடத்திற்க்கு தகுந்தாற்போல் மாற்றியுள்ளனர் என யூகிக்க முடியும்.

காலத்தின் நன்மை கருதி நிழல் பிடிப்பான் கலையை சித்தர்களின் வாயிலாக விட்டு விடுகிறோம்.

நேரம் சரியில்லை என்றால் உன் நிழலே உனக்கு எதிரியாகும் கவனமா இரு என்ற பழமொழி ஒன்று உள்ளது...

தமிழன் போடுற பிச்சையில தான் இந்திகாரன் வாழுறான்...


தேசிய கொடியை அவமதித்த பாஜக 🤦


மன்னர்கள் கொடுத்த கொடைகள்...



வள்ளல்கள் என்று வரலாறு பலரைக் குறித்திருந்தாலும், பெரும்பாலான மன்னர்கள் பல்வேறு கொடைகளைச் செய்திருக்கின்றனர்.

பண்டைய வரலாறு,  அவர்கள் அளித்த கொடைகளைப் பொறித்து வைத்த கல்வெட்டுகளினாலும் செப்பேடுகளினாலுமே தெரிய வந்தது என்று பார்த்தோம்.

அவர்கள்  அளித்த முக்கியமான தானம் நிலங்களை இறையிலி நலமாக கோவில்களுக்கும் சில சில தனிப்பட்ட மனிதர்களுக்கும் அளித்திருக்கிறார்கள்.

இதில் தேவதானம் என்பது  சிவன் கோவிலுக்கு அளிக்கப்படும் தானம்.

திருவிடையாட்டம் என்பது பெருமாள் கோவிலுக்கும் பள்ளிச் சந்தம் என்பது சமண பள்ளிகளுக்கும் வழங்கப்படும் தானம்.

நம் தமிழ் மன்னர்கள் எல்லா சமயத்தையும் போற்றி வந்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து புலனாகிறது.

இது தவிர பிராமணர்களுக்கு கொடுக்கப்படும் தானத்தை பிரம்ம தேயம் என்றும் சோதிடர்களுக்கு வழங்கப்படுவதை கணி முற்றுட்டம் என்றும் அழைத்திருக்கிறார்கள்.

தானம் செய்யப் போகிற நிலத்தின் எல்லையை வகுக்க மன்னர்கள் கையாண்ட முறை விசித்திரமானது.

ஒரு பெண் யானையை குறிப்பிட்ட இடத்திலிருந்து நான்கு திசையும் நடக்கச் செய்து, அது நடந்த எல்லைகளைக் குறித்துக்கொண்டு, அதற்கு உட்பட்ட இடத்தைத் தானமாக வழங்குவது அக்காலத்தின் வழக்கமாக இருந்திருக்கிறது...

நம்ப முடியாத pepsi & senomyx நிறுவனத்தின் உண்மைகள்...


தொடர்ந்து ஒவ்வொரு முக்கியப் புள்ளியாக திமுகவிலிருந்து வெளியேறியபடி உள்ளனர்...



இந்நிலையில் அடுத்து யார் வெளியேறுவார்கள் என்று நினைக்கிறீர்கள்?

இன்னைக்கி நாம வாழைப்பூ வடை சுடுவது எப்டின்னு பார்த்தோம் - பாஜக மோடி உரை...


மூளை வளர்ச்சிக்கு பலாப்பழம்...


முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் இந்தியா, இலங்கை, சீனா, மலேசியா, பிரேசில், கென்யா போன்ற நாடுகளில் பெருமளவில் விளையக்கூடியது.

பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் வெளிறிய வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் பலாச்சுளைகள் காணப்படுகிறது.

இப்பழத்தில் விட்டமின் A மற்றும் விட்டமின் C அதிகமாக உள்ளது, மேலும் பொட்டாசியம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற சத்துகள் உள்ளது.

பலாக் கொட்டைகளில் விட்டமின் B-1, விட்டமின் B-2 உள்ளன.

மருத்துவ பயன்கள் :

பலாப்பழம் இரத்த சோகை வராமல் தடுப்பதுடன் உடலில் இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய நோய் வராமல் தடுக்க பலாப்பழம் உதவுகிறது.

பலாப்பழத்தில் குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால் உடல் எடையினைக் குறைக்க பெரிதும் பயன்படுகிறது.

அண்மையில் வெளிவந்த ஆராய்ச்சி மூலம் ஆன்ட்டி ஆக்சிடெண்டுகள் பலாப்பழத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே இது புற்றுநோயினைத் தடுக்க சிறந்த மருந்தாக உள்ளது.

பலாப்பழத்தில் உள்ள சத்துகள் தோல் சுருக்கத்தைத் தடுக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதால் வயது முதிர்வினைத் தள்ளிப் போடுவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. மேலும் சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.

நெய் அல்லது தேன் கலந்து பலாப்பழத்துடன் சாப்பிட்டால் இதயம், மூளை வளர்ச்சியடைவதுடன் நரம்புகளும் வலுவடையும் ஆற்றல் கொண்டுள்ளது.

பலாப்பழத்துடன் சிறிது நாட்டு சர்க்கரையைச் சேர்த்துச் சாப்பிட்டால் உடலுக்கு புத்துணர்ச்சியை தரும் வல்லமையை பெற்றுள்ளது.

பலாப்பழத்தில் விட்டமின் A உள்ளதால் கண் பார்வைக்கு ஏற்றதாக உள்ளது.

பலாக்காய் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு சமைத்துக் கொடுத்தால் நன்றாக பால் சுரக்கும்.

பித்த மயக்கம், அதனால் ஏற்படும் கிறுகிறுப்பு, பித்த வாந்தி போன்றவற்றை பலாப்பழம் குணப்படுத்துகிறது.

பலாப்பழம் உடல் சூட்டை தனிக்கும் ஆற்றல் பெற்றது.

ஆஸ்த்துமா, தைராய்டு, அல்சர் போன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், பலாப்பழ வேரை வேக வைத்து அந்த நீரோடு பலாப்பழச் சாற்றை கலந்துக் குடித்தால் விரைவில் குணமாகும்...

திருட்டு தெலுங்கு திமுக வின் குடும்ப அரசியல்...



சாண்டில்யன் எழுதிய கடல் புறா நாவலின் 36வது அத்தியாயத்தில் 'தளமிழந்த கப்பல்; மதியிழந்த தளபதி,  என்ற தலைப்பினை அப்படியே முகநூலில் பதிவு செய்து, குடும்ப அரசியலால் மூழ்கும் கப்பலாக இருக்கும் திமுக நிலைமையை மு.க.அழகிரி கிண்டல்...

சுதந்திரப் போராட்டத்தில் கலந்துக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் - பாஜக புகைப்படங்கள்...


சோழர்களின் செயலாளர்கள்...



நாட்டின் மத்திய / மாநில அமைச்சர்களுக்கும் பெரிய நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்கும் செயலர்கள் இருப்பது நமக்கெல்லாம் தெரியும்.

முக்கியமாக நமது பிரதமருக்கு முதன்மைச் செயலர், தனிச்செயலர் என்று செயலர் குழுவே இருக்கும்.

இது போன்றே, பண்டைய மன்னர்களுக்கும் செயலாளர்கள் இருந்தனர்.

குறிப்பாக சோழர்களின் செயலர்களின் பதவிகள் ஆவணப்படுத்தப் பட்டுள்ளது.

அரசர்தரும் ஆணைகளை குறிப்பெடுக்கவும் ஓலைகளில் பதியவும் ‘திருமந்திர ஓலை’ என்ற அதிகாரிகள் இருந்தனர். (இன்றைய ஸ்டெனோகிராபர்கள் போல்).

அவர்கள் எடுத்த குறிப்புகள் சரிதானா, ஓலையில் ஒழுங்காகப் பதியப்பட்டுள்ளதா என்று சரிபார்க்க ‘திருமந்திர ஓலைநாயகம்’ என்ற அதிகாரிகள் இருந்தனர்.

அவ்வோலைகளில் கையொப்பம் இடுவதும் அவர்கள்தான்.

மன்னர்களின் தினப்படி நாளில் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய வேலைகளை ஒழுங்குபடுத்துவது,  திட்டமிட்டபடி அவர்களின் நடவடிக்கைகள் நடக்கிறதா என்று சரிபார்ப்பது போன்ற வேலைகளையும் திருமந்திர ஓலை நாயகங்கள் செய்தனர்.

(தற்போதைய எக்ஸிக்யூட்டிவ் அஸிஸ்டண்ட் / முதன்மை செயலர்களின் வேலைகள்).

விடையில் அதிகாரி என்பவர்கள் அரசன் இடும் ஆணைகளை ஓலைகளின் மூலம் உரியவர்க்கு அளித்தல், அரசர்களுக்கு வரும் ஓலைகளுக்கு பதில் அளித்தல் போன்ற வேலைகளைச் செய்தனர்.

இப்படி ஒரு முறைப்படுத்தப் பட்ட ஆட்சி முறையை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்படுத்திய சோழர்கள் நிர்வாகவியல் நிபுணர்கள் தான்...

திருட்டு தெலுங்கு திமுக...


ஓபிஎஸ் க்கு "நல் ஆளுமை" விருது வழங்கிய எடப்பாடி 🤦😂😅


சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால்... கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க...


சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.

அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.

மந்தத்தைப் போக்கும்;நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.

சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும்.

மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்யும்.

உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.

திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும்.

சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்...

பாஜக சங்கிகள் கலாட்டா...


பிராடு பாஜக மோடி கலாட்டா...


கிராம்பு...


கிராம்பு எ‌ன்பது ஒரு பூ‌‌வின் மொட்டு ஆகு‌ம். இ‌ந்த மர‌த்‌தி‌ன் மொ‌ட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன.

என்ன சத்து?

கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.

என்ன பலன்கள்?

கிராம்பு ஊக்குவித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. ப‌ல் வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமலு‌க்கு மிகச் சிறந்த நிவாரணி. உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.

ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும்.

தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

சருமப் பிரச்னைகளுக்கு..

கிராம்பு, வெற்றிலை, மிளகு இவற்றை மென்று தின்று மோர் குடித்தால் வயிற்று உப்புசம் குணமாகும்.

திராட்சைச் சாறுடன் கிராம்பு, மிளகு பொடியாக அரைத்து நீருடன் பருகிவர சிறுநீரகக் கோளாறு நீங்கும்.

துளசிச் சாற்றுடன் தேன், கிராம்புத் தூள் சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

எலுமிச்சைச் சாற்றுடன் கிராம்பு, ஓமம் பொடியாக்கி குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

வசம்புடன் கிராம்பு வைத்து நீர் தெளித்து விழுதாக அரைத்து தேமல் மீது தடவிவர, தேமல் மறையும். கறிவேப்பிலை, கிராம்பு, பூண்டு சேர்த்துத் துவையல் செய்து சாப்பிட்டு வர தோல் நோய்கள் குணமாகும்.

சுக்கு, கிராம்பு இவற்றை எடுத்து கஷாயம் போட்டு மூன்று வேளை பருகி வந்தால் கை, கால், மூட்டு வலி குணமாகும்...

பாஜக வும் போலி கல்வி சான்றிதழ்களும்...


யோ நித்தியானந்தா நீ உன் சிஷ்யனா கூப்பிட்டவே நான் வந்திருக்கலாம் யா... 😔



இப்ப நான் வாரேன்.. என்னைய உன் ஆளுங்க அனுப்பி கூப்பிட்டு போயா...

எகிப்த்தை ஆண்ட தமிழன்...



எகிப்திய அரசுகளில் பதினெட்டாம் அரசாட்சியின் பத்தாவது அரசர் ஆக்கியநாதன் (Akyyanatan) (1352 BC). இவர் தன்னை சூரிய வம்சத்தை சார்ந்தவர் எனக் கூறிக் கொண்டார்...

அதுவரையில் பல்வேறு குழப்பத்துடன் இருந்த எகிப்த்திய சமயத்தை இவர் ஆட்சிக் காலத்தில் முற்றிலுமாக மாற்றினார்.

அதாவது சூரியனையே ஒரே கடவுளாக இவர் அரிவித்துள்ளார்.

இவர் காலத்தில் தான் ஆதன் (Athen) அதாவது சூரியனையே முழுமையான கடவளாக எகிப்த்தியர்கள் வழிப்பட்டார்கள்.

ஆனால் இவர் ஒரு எகிப்த்தியர் இல்லை.. மற்றும் இவர் கடவுள்கள் வாழும் இடத்தில் இருந்து வந்தார் என்று எகிப்திய மக்களால் நம்பப்படுகிறது.

இவர் தான் அமோர்னா என்ற நகரத்தை தோற்றி வைத்தவர்.

இவரின் மகன் தான் தொட்டகாமன் (tutunhaman)..

இவர்கள் தமிழர்களாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது..

எடுத்துக்காட்டாக சோழர்கள் தங்களை சூரிய வம்சத்தவர்கள் என்றும்.. பாண்டியர்கள் சந்திரன் வம்சத்தவர்கள் என்றும் கூறிக்கொண்டார்கள்..

உண்மையான தமிழர் வரலாறு மீட்க்கப்படும் வறையில்… ஆக்கியநாதன் ஒரு என்சியன்ட் ஏலியன்...

இந்த திருட்டு தெலுங்கு திமுக திராவிட கும்பலின் நாடகங்கள்...


இந்த நாய்கள் யாருமே மக்களுக்காக உழைக்கவும் இல்லை செயல்படவும் இல்லை..

கார்ப்பரேட் அரசியல்...

நாலு பொண்டாட்டிக்கு தொண்டன் எங்க போவான் ஆண்டவரே?


விக்கல் வருவது ஏன்?


சாதாரணமாக நாம் சுவாசிக்கும்போது காற்றை உள் இழுக்கிறோம். அப்போது மார்புத் தசைகள் விரிகின்றன. மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் நுரையீரலை ஒட்டியுள்ள உதரவிதானமும் அப்போது விரிகிறது.

உடனே, தொண்டையில் உள்ள குரல்நாண்கள் திறக்கின்றன. அப்போது நுரையீரலுக்குள் காற்றின் அழுத்தம் குறைகிறது. அதேநேரம் நுரையீரலுக்குள் காற்று செல்ல அதிக இடம் கிடைக்கிறது. இதனால் நாம் சுவாசிக்கும் காற்று, திறந்த குரல்நாண்கள் வழியாகத் தங்கு தடையின்றி நுரையீரல்களுக்குள் நுழைந்துவிடுகிறது. இதுதான் இயல்பாக நிகழும் சுவாச நிகழ்வு.

சில நேரங்களில், மார்புப் பகுதியில் உள்ள நரம்புகள் உதரவிதானத்தை எரிச்சல்படுத்தினால், அது மூளைக் கட்டுப்பாட்டை மீறி, தன்னிச்சையாகத் திடீர் திடீரென்று சுருங்க ஆரம்பித்துவிடும். அப்போது குரல்நாண்கள் சரியாகத் திறப்பதில்லை.

அந்த மாதிரி நேரங்களில் நாம் சுவாசிக்கும் காற்று குரல்நாண்களின் குறுகிய இடைவெளி வழியாகத்தான் நுரையீரல்களுக்குள் சென்று திரும்ப வேண்டும். அப்போது அந்தக் காற்று, புல்லாங்குழலில் காற்று தடைபடும்போது இசையொலி உண்டாவதைப் போல, தொண்டையில் ‘விக்... விக்...' என்று ஒரு விநோத ஒலியை எழுப்புகிறது. இதுதான் ‘விக்கல்'.

என்ன காரணம்?

வேக வேகமாக உணவைச் சாப்பிடுவது, மிகச் சூடாக சாப்பிடுவது, தேவையான அளவுக்குத் தண்ணீர் அருந்தாதது போன்றவை விக்கலுக்கு முக்கியக் காரணங்கள். வலிநிவாரணி மாத்திரைகள், ஸ்டீராய்டு மாத்திரைகளைச் சாப்பிட்டாலும் விக்கல் வரும்.

இரண்டு நாட்களுக்கு மேல் விக்கல் தொடர்ந்தால், அது நோய்க்கான அறிகுறி. உதாரணத்துக்கு, இரைப்பையில் அல்சர் இருக்கும்போது, சிறுநீரகம் பழுதாகி ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும்போது விக்கல் வரும். உதரவிதானத்தில் நோய்த்தொற்று, கல்லீரல் கோளாறு, நுரையீரல் நோய்த்தொற்று, குடல் அடைப்பு, மூளைக் காய்ச்சல், கணைய அழற்சி, பெரினிக் நரம்புவாதம் போன்றவற்றாலும் விக்கல் வரும்.

நிறுத்த என்ன செய்வது?

மூச்சை நன்றாக உள்ளிழுத்து அடக்கிக்கொள்ளுங்கள். 20 எண்ணும் வரை மூச்சை வெளியில்விட வேண்டாம். பிறகுதான் மூச்சை வெளியில்விட வேண்டும். இப்படி 5 முறை செய்தால் விக்கல் நின்றுவிடும்.

வேகமாக ஒரு சொம்பு குளிர்ந்த தண்ணீர் குடித்தால், விக்கல் நின்றுவிடும். ஒரு தேக்கரண்டி சர்க்கரையை நாக்கில் வைத்து அதைத் தானாகக் கரையவிட்டால், விக்கல் நிற்கும். ஏதேனும் ஒரு வகையில் தும்மலை உண்டாக்கினால், விக்கல் நிற்கும்.

அடுத்த வழி இது. ஒரு காகிதப்பைக்குள் மூச்சை விடுங்கள். பிறகு அந்தக் காற்றையே மீண்டும் சுவாசியுங்கள். இவ்வாறு 20 முறை செய்தால், ரத்தத்தில் கார்பன் டை ஆக்சைடு அதிகரித்து, விக்கல் நின்றுவிடும். அடிக்கடி விக்கல் ஏற்பட்டாலோ, 2 நாட்களுக்கு மேல் விக்கல் நீடித்தாலோ மருத்துவரை ஆலோசிப்பது நல்லது...

நெல்லையில் பரபரப்பு - நெல்லை டவுனில் தடையை மீறி விநாயகர் சிலை பிரதிஸ்டை செய்யப்பட்டு வழிபாடு...


விநாயகர் சதுர்த்தி விழாவின்போது விநாயகர் விக்ரஹம் வைக்க தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் நெல்லை டவுன் சந்தி விநாயகர் கோயில் முன்பு இந்து முன்னணி சார்பில் முதல் விநாயகர் சிலை பிரதிஸ்டை செய்யப்பட்டு வழிபாடு...

தடையை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை...

அரசால் இயங்க முடியவில்லை என்றால் , பதவி விலகு மத்திய பாஜக அரசே...


பில்கேட்ஸ்சின் கொரோனா திட்டமும்... விபச்சார ஊடகங்களும்...



இது பழைய செய்தியாக இருந்தாலும் கூட நம் மக்களிடம் இந்த செய்தியை சேர்க்காமல் மறைத்தது நம்முடைய .. ஊடகங்கள் தான்...

அந்தமான்-நிகோபர் தீவுகள்...



இதுவும் தமிழரிடமிருந்து மறைக்கப்பட்ட பிடுங்கப்பட்ட பூர்வீக மண் ஆகும்..

இத்தீவில் வாழும் தமிழரில் பெரும்பாலானோர் ஆங்கில ஆட்சியிலும் அதன்பிறகும் குடியேறியவர்கள்.

ஆனால், அங்கேயே வாழுந்துவரும் தமிழரும் உண்டு, தவிர அத்தீவுகளின் ஆதிவாசிக்குடிகள் மொழி மற்றும் உடற்கூறு ரீதியில் தமிழினத்தவர் என்பது நிறுவப்பட்டுள்ளது.

இன்று தமிழரை விஞ்சுமளவுக்கு வங்காளியர் குடியேற்றப்பட்டு, இந்தி திணிக்கப்பட்டு தமிழும் தமிழரும் கிட்டத் தட்ட அடிமையாக ஆக்கப்பட்டுவிட்டனர்.

ஆனாலும், தம் சுயமுயற்சியால் தமிழையும் தமிழ்மக்களையும் ஒருங்கிணைத்து ஓரளவு பலமான நிலையில் தமிழர் தம் இருப்பைத் தக்க வைத்துள்ளனர்...

அரசே போலி ஊரடங்கை கைவிடு..✊



அரசே போலி கொரோனா நாடகத்தை வைத்து சதி திட்டங்களை நிறைவேற்ற நினைக்காதே...

கொரோனா தான் இன்று பெரிய பிரச்சினை என்று மக்கள் நினைத்தால் அதை விட முட்டாள்தனம் வேறு ஏதும் இல்லை..😠😠


திருட்டு திராவிடர்ஸ்...



ஒடுக்கப் பட்ட தலித் என்று அழைக்கப் படும் பறையர்கள் எல்லாம் சாக்கடை ஓரம், சாலை ஓரம் குடி இருக்க...

பெரியார் திடல் சுற்று வாழ வைக்க பட்டு  இருக்கும் ஏழைகள் யார் யார் என பாருங்க  நியாயம் மானவர்களே..

தியாகராய நகர் தமிழர் தலை நகரத்தில் தெலுங்கு பிராமணர்கள் மட்டும் குடி ஏறி வாழ  திருட்டு திராவிடர்களால் உருவாக்கப் பட்ட பகுதி என்பதையும் மறுக்க முடியாது...