16/08/2020

இந்தியாவிற்கு சுதந்திர தினம் கொண்டாட்டம் ஒரு கேடு...



இந்தியா பெண்களை போற்றி கொண்டாடும் நாடு என்று பாட புத்தகத்தில் படித்திருக்கிறேன்..

ஆனால் இன்றோ பெண்களை அடிமையாக்கு காட்டுமிராண்டிகள் அதிகம் வாழும் நாடக மாறிவிட்டது..

ஒரு பெண் தவறே செய்தாலும் காவல்நிலையத்தில் ஒரு பெண் காவல்அதிகாரி தான் அந்த பெண்ணை கைது செய்யணும் வழக்கு பதிவு செய்யனும். ஒரு பெண் காவல் அதிகாரி காவல் நிலையத்தில் இருக்கனும்..

இப்படி சொல்கிறது சட்டம்..

கடந்த 6 வருடங்களில் இந்தியா பெண்களுக்கான பாதுகாப்பான நாடு என்ற வரிசையில் கடைசி இடத்திற்கு வந்துவிட்டது..

ஆண்கள் எல்லாம் சேர்ந்து ஒரு பெண்ணை இப்படி நிர்வாணமாக்கி தெருவில் நடக்கவிட்டு அடிப்பது எப்பேர்ப்பட்ட காட்டுமிராண்டிதனம்..

இந்தியா முழுவது பெண் கடத்தல் பாலியியைல் வன்கொடுமை பெண்களை ஆபாசமாக படமெடுத்து மிரட்டுவது
ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றுவது
ஆணவ படுகொலை
ஆசீட் வீச்சு

இதை விட கொடூரம் பால் மனம் மாறாத பச்சிளம் குழந்தைகள் பாலியியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறது..

இந்த நாடு.. நாடு அல்ல காட்டை விட மோசமானது நரகம்..

இந்த நாட்டில் வாழ்வதை அவமானமாய் கருதுகிறேன்..

இன்று இந்த காட்டுமிராண்டி நாட்டிற்கு சுதந்திர தின கொண்டாட்டம் வெட்கக்கேடு 😡😡😡

இந்தியனாக இருக்க வெட்கி தலைகுனிகிறேன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.