16/08/2020

நெல்லையில் பரபரப்பு - நெல்லை டவுனில் தடையை மீறி விநாயகர் சிலை பிரதிஸ்டை செய்யப்பட்டு வழிபாடு...


விநாயகர் சதுர்த்தி விழாவின்போது விநாயகர் விக்ரஹம் வைக்க தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் நெல்லை டவுன் சந்தி விநாயகர் கோயில் முன்பு இந்து முன்னணி சார்பில் முதல் விநாயகர் சிலை பிரதிஸ்டை செய்யப்பட்டு வழிபாடு...

தடையை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.