29/05/2021

ஜவ்வரிசி...

இந்த வார்த்தை தமிழும் கிடையாது...

அதேவேளை ஜவ்வரிசி என்பது அனைவருக்கும் தெரிந்த அத்யாவசிய உணவு..

இது எப்படி தமிழர்கள் மத்தியில் பரவலானதாக ஆகியது என்ற விஷயத்தை தேடும்போது தான் தெரிந்தது..

ஜாவா அரிசி தான் ஜவ்வரிசி ஆனது..

ஆம் ஜாவா பகுதியில் இருந்து தான் இந்த ஜவ்வரிசி வருகிறது இதுவே ஜாவா அரிசி ஜவ்வரிசி ஆனது...

சாமானிய மக்களின் எதிரி வரி கொள்ளையன் பாஜக மோடி அரசு...

 


திருவள்ளூர் மாவட்டத்தில் போலீசார் அராஜகம்...

 


நோய்களும் உணர்வுகளும்...

 


நம் உடலை ஒரு பிரம்மாண்டமான தொழிற்ச் சாலையோடு ஒப்பிடலாம்.

இந்த தொழிற்ச்சாலையில் சராசரியாக 75 லட்சம் கோடி தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். அதாங்க ஜீன்கள்.

நாம் செய்யும் வேலைக்கு தகுந்தாற்போல் மற்ற தொழிலாளர்களும் அதற்கு ஒத்திசைவாக செயல்படுவார்கள். அதாவது நடத்தல், உண்ணல், பேசுதல், உறங்குதல் போன்ற வேலைகள்.

அந்த வேலைகள் நடைபெரும் போது நாம் உணர்வுகளை அதன்வசம் விடாமல் நம் எதிர்மறை சிந்தனைகளால் மாற்றினால் உடற்கூறு அதை நோயாக வெளிப்படுத்தும்.

இதனை பாதிக்கும் முக்கியமான நான்கு சிந்தனைகள் உள்ளன. அவை பயம், வெருப்பு, பழியுணர்ச்சி மற்றும் தாழ்வு மனப்பான்மை. இவை எதும் உங்களிடம் இல்லை எனில் நிச்சயமாக என்னால் கூற முடியும், உங்களுக்கு எந்த நோயும் இல்லை என்று.

சித்தர்களின் கூற்றுப்படி நமக்கு ஏற்படும் 4448 நோய்களும் இந்த நான்கே காரணிகளால் தான் ஏற்படுகின்றன. இங்கு சில உதாரணங்களை கொடுக்கிறேன்.

பயம் நுரையீரல் சம்மந்தபட்ட நோய்களையும் (சளி, ஆஸ்துமா போன்றவை), வெருப்பு வயிறு சம்மந்தப்பட்ட நோய்களையும் (அல்சர், சிறுநீரக கோளாறு, மஞ்சள் காமாலை போன்றவை), பழியுணர்ச்சி இரத்த சம்மந்தப்பட்ட நோய்களையும் (கேன்சர், இதய அடைப்பு போன்றவை), தாழ்வு மனப்பான்மை தோல் சம்மந்தப்பட்ட நோய்களையும் (தோல் வியாதி, அலர்ஜி போன்றவை) உருவாக்குகிறது.

நம் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுத்தும் உணர்ச்சி அதிர்வுகள் நம் உடலின் சராசரி அதிர்வுகளை மாற்றுவதாலேயே இப்படி உடற்கூறு நோயை வெளிப்படுத்துகிறது.

எனவே உங்கள் மனதில் இருந்து இந்த நான்கு காரணிகளையும் தூக்கி எரியுங்கள். பின் உங்கள் உடல் எதர்க்காக வடிவமைக்கப்பட்டதோ அதை செய்யும்.

இந்த மனயிருக்கத்தை நீங்கள் அகற்றி மகிழ்ச்சியான மனநிலையில் உங்களால் தொடர்ந்து இருக்க முடிந்தால் சர்க்கரை அளவு சீராவதையும், புற்றுநோய் செல்கள் கரைவதையும், அனைத்து நோய்களும் வெளியே ஓடியிருப்பதையும் கண்டு வியந்து போவீர்கள்.

இதனை இன்னும் துரிதப்படுத்த விரும்பினால் தியானம் செய்யுங்கள்...

நானும் நண்பனும்...

 


நான் : மாமா இனிமேல் எனக்கு கொரோனா வரவே வராது...

நண்பன் : என்னா சொல்றே மாப்பிள்ளை.. தடுப்பூசி போட்டியா என்ன...

நான் : இல்ல மாமா.. வீட்டில் இருந்த தொலைக்காட்சியை பாதி விலைக்கு விட்டேன்...

வீடு தேடிச் சென்று உதவிய போலீசார்...


 

அம்பானி & அதானிக்கு அடிச்சு கொடுத்து முடிச்சாச்சு...

 


கோன் கருங்காப்பு...

 


கி.மு க்கு முன்னர் கபாடபுரம் தலைநகராக இருந்த போது , பாண்டியனின் அரசவையில் அறிஞராக இருந்த சிறுகூடல் பாணன் என்பவரது குறிப்பேடான கோன் கருங்காப்பு மூலம் அரசாண்டனர் அதாவது கோன் என்றால் அரசன், கருங்காப்பு என்றால் அவனது எல்லைகளை கறுப்பு விஞ்ஞானத்தால் காப்பது என்று பொருள் படும்...

அதிமுக முன்னால் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி ஆதாரத்துடன் பாலியல் புகார்...

 


சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார்...

 


தேவை...

 


காட்சிக்கும் பார்வைக்கும்  வித்தியாசம் இருக்கிறது.

மனித கண்களால் காண கூடியவை அனைத்துமே காட்சியாகும்.

ஆனால் எது தேவை என்பதை பொறுத்துத்தான் பார்வை முடிவாகும்.

பார்வை நம் மனதின் தேவையால் கிடைப்பது.

இந்த இரண்டுக்குமான வேறுபாட்டை உணர்ந்து அறிந்தோர்க்கு, தேவையானவை தெரியும்.

தேவையானவை மட்டுமே தெரியும்...

அண்ணே..



ஏதாவது நல்ல விருவிருப்பா மாந்திரீகம் தாந்திரீகம் பத்தி பதிவு போடுணே...

இல்ல.. மனோவசியம் ஆவிகள் பற்றி பதிவு போடுணே...

நான் படிச்சு கத்துகுறேன்...

ஏன்டா டேய்.. நீ கத்துகிட்டு என்ன கிழிக்க போற... யார் குடும்பத்த அழக்க போற...

ஒழுங்கா போய் தமிழ் இலங்கியம் திருக்குறள் போன்றவைகளை படிச்சு உருப்புற வழியை பாரு  நாயே...

மருத்துவர் பரிதாபங்கள்...

 


ஒரு ஊரில்  சில களப் பணியாளர்களுக்கு முதலுதவி செய்வது எப்படி என்கிற தலைப்பில் ஒரு டாக்டர் வகுப்பெடுத்தார்.

பாம்பு கடித்தால் உடனே மேலும் கீழும் கட்டுப் போட்டு விஷத்தை உறிஞ்சி துப்பி விட வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்து விட்டு வந்தார்.

வந்தவர்கள் அனைவரும் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றாலும் ஆர்வத்தோடு கற்றது போல் தெரிந்தனர். 

சற்று நேரத்தில் திடுமென கூச்சல்... 

டாக்டர்.., டாக்டர் உடனே வாங்க..

ஒரு பாம்பாட்டி வெற்றுக் கூடையை வைத்துக் கொண்டு கையைப் பிசைந்து கொண்டிருந்தார். அடடா, யாரையோ பாம்பு கடித்திருக்க வேண்டும்.. 

முதல்ல முதலுதவி செய்யுங்க. நான் சொன்ன மாதிரி.. அப்புறம் நோயாளியை கூட்டிட்டு வாங்க..

கொஞ்ச நேரத்தில்.. டாக்டரின் மேஜைக்கு வந்தது..

உடம்பெல்லாம் அங்கங்கே நூல் கண்டால் கட்டப்பட்டு மயங்கிய நிலையில் பாம்பொன்று...

என்னய்யா செஞ்சீங்க என்றால்.. நீங்க தானே சொன்னீங்க, கட்டுப் போடணும், விஷத்தை உறிஞ்சித் துப்பணுமுன்னு..  பாம்பு மயங்கிடுச்சு என்றனர்...

பக்கிப் பய புள்ளைகள் பாம்புக்கா முதலுதவி செய்திருக்கின்றனர் ?

முதலுதவி பற்றி  யாருக்குச் செய்வது என்று தெளிவாகச் சொல்லவில்லையோ? 

ஐயோ, அந்தாளு எங்கே?

பாம்பு கடிச்ச இடத்துல சுண்ணாம்பு தடவிட்டு அப்போதே கிளம்பிட்டாரே டாக்டர்...

இனி வெங்காயம் விலை ஏன் ஏற்றம்னு கேட்பீங்களா 😂

 


பாஜக மோடியின் வட மாநில லட்சணம்...

 


வெண்டைக்காய்...

 


இந்திரிய நஷ்டத்தை சரிக்கட்டும் வெண்டைக்காய்...

வெண்டைக்காயின் சுபாவம் குளிர்ச்சி. இது ஒரு சத்துள்ள உணவு.

ஆனால் பிஞ்சுக் காயாகப் பார்த்து வாங்கிச் சமைக்க வேண்டும். இதனுடன் சீரகம் சேர்த்துச் சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதில் வைட்டமின் சி, பி ஆகிய உயிர்ச் சத்துக்கள் இருக்கின்றன.

வெண்டைக்காயை உண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.

வெண்டைக்காய் உணவு விந்துவைக் கட்டிப் போகத்தில் உற்சாகத்தை உண்டாக்கும்.

நல்ல வெண்டைப் பிஞ்சு கள் சிலவற்றை தினந்தோறும் பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்பட்டு விடும்.

உடம்பில் வாய்வு மிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.

வெண்டைக்காயினால் ஏற்படும் தீமைகளுக்கு மாற்று சீரகம் மற்றும் புளித்த மோர் சாப்பிடுவதே ஆகும்...

பாஜக பிராடு மதுவந்தி கலாட்டா...


 

திமுக ஸ்டாலின் சொல்லும் பொய், பித்தைலாட்டம்...