22/08/2020

மாறுவேட போட்டியில் புத்தர்...


பாஜக எடியூரப்பா இதே தொழிலா தான் சுத்திட்டு இருக்கான் போல 🤣😂😅


திருட்டு திராவிடர்ஸ்...



ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஒரு தமிழர், தமிழ்மொழிக்காக அரும்பாடுபட்டவர் என்றெல்லாம் இன்று ஈ.வே. ராமசாமி நாயக்கரின் அடிவருடிகள் சொல்லிக் கொண்டு தமிழருக்காகவே வாழ்ந்தவர் அவர் என்ற பொய்த் தோற்றத்தைத் தமிழகத்திலே உருவாக்கி வந்தனர்.

இன்னும் உருவாக்கி வருகின்றனர்...

ஆனால் ‘தமிழர் தலைவர்’ என்றெல்லாம் ஈ.வே. ராமசாமி நாயக்கரை சொல்கின்றார்களே – அந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டது எப்படித் தெரியுமா?

கண்ணப்பர் தெலுங்கர், நான், கன்னடியன், தோழர் அண்ணாத்துரை தமிழர் (ஆனால் அண்ணாத்துரை ஒரு தெலுங்கர்)  (பெரியார் ஈ.வே. ரா. சிந்தனைகள் – முதல் தொகுதி).

என்றும்,

நான் கர்நாடக பலிஜவார் வகுப்பைச் சேர்ந்தவன் (குடியரசு 22.08.1926).

என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

‘நான் கன்னடியன்’ என்று தம்மைப் பெருமையோடு சொல்லிக் கொண்டவரைத்தான் ‘தமிழர்’ என்றும், ‘தமிழர் தலைவர்’ என்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்...

திருட்டு திமுக வுக்கென்று ஒரு வரலாறு உண்டு ...



ஆங் ரொம்ப நல்லாருக்கு 😁

சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தமிழரசன்...



ஆயதக் கொள்ளையர்களை பொதுமக்கள் வெறுங்கையாலேயே அடித்துக்கொன்ற சம்பவம் உலகில் எங்கேயாவது நடந்ததுண்டா?

ஆனால் வங்கியில் நுழைந்து தம் கண்முண்ணே ஒருவரை சுட்டுக் கொன்று விட்டு வரும் ஆயுதம் தாங்கிய 5 கொள்ளையர்களை வெறுங்கையால் சாதாரண மக்கள் தாக்கிக் கொன்றனர்..

தமிழகத்தில் அந்த அதிசயம் நடந்தது..

ஆம். தமிழ்நாடு ஹிந்திய அரசிடம் இருந்து விடுதலை அடைய 'தமிழ்நாடு விடுதலைப் படை' என்ற இயக்கம் நிறுவி ஆயுதம் தாங்கி போராடிய தமிழரசன்,
கர்நாடகா விதிமுறையை மீறி கட்டிய ஹேமாவதி அணையைத் தகர்க்க திட்டமிட்டார்.

அதற்கு தேவைப்பட்ட நிதியை திரட்ட அரசு வங்கியைக் கொள்ளையடித்தார்.

ஆனால் இந்த தகவல் முன்பே உளவுத்துறைக்கு தெரிந்திருந்தது.

தமிழரசனை தடுத்து நிறுத்த ஒரே வழி அவரைக் கொல்வதுதான் என்று முடிவு கட்டிய ஆளும் வர்க்கம்,

நேரடியாக மோத பயந்துகொண்டு அவரது பலவீனம் எது என ஆராய்ந்தார்கள்.

அவர் ஒரு மனிதநேயம் கொண்ட போராளி.

எனவே வெறுங்கையாலேயே குறிப்பிட்ட இடங்களில் அடித்து நொடியில் கொலை செய்யும் பயிற்சியளிக்கப்பட்ட உளவுத்துறை ஆட்கள் பொதுமக்கள் போல வேடமிட்டு வங்கியில் காத்திருந்தனர்.

தமிழரசன் வந்தார், கொள்ளையடித்து விட்டு வாசலை நெருங்கும்போது அந்த உளவுத்துறையினர் திடீரென பாய்ந்தனர்.

மக்கள்தான் தாக்குகிறார்கள் என்று தமிழரசனும் அவரது கூட்டாளிகளும் ஆயுதத்தை பயன்படுத்த தயங்கியதால் சில நொடிகளிலேயே தமிழரசன் உயிரைவிட்டார்.

குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்த அவரது தோழர்களும் இவ்வாறே அடுத்தடுத்து சில நொடிகளில் கொல்லப்பட்டனர்.

உடனடியாக புகைப்படம் எடுத்து ஏதோ மக்களே இதைச் செய்தது போல ஊடகங்களில் பரப்பப்பட்டது.

இதையெல்லாம் திட்டமிட்டு வெற்றிகரமாகச் செய்தது அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மற்றும் அவரது ஏவல்துறை.

ஆம். முல்லைப்பெரியாறு அணை உரிமையைத் திட்டமிட்டு தன் இனத்திற்கு தாரைவார்த்த அதே மலையாளி ராமச்சந்திரன் தான்.

காவிரி நீரைத் தடுத்து தமிழர்களின் கழுத்தை நெறித்துக்கொண்டு இருக்கும் ஹேமாவதி அணையையும் உடையாமல் பார்த்துக்கொண்டவர்.

அது மட்டுமல்லாது நக்சலைட் வேட்டை என்று கூறிக்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டுப் பற்றுகொண்ட இளைஞர்களைக் கொன்று தமிழ்நாட்டின் ஆயுத எழுச்சியை அடக்கியது மலையாளி எம்.ஜி.ஆர் ஆட்சி.

தமிழர்களில் விடுதலை எழுச்சி தமிழரசன் மரணத்தால் பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

ஆனாலும் தமிழரசன் வழியில் தொடர்ந்து இயங்கிய தமிழ்நாடு விடுதலைப் படை (TNLA) வீரப்பனாருடன் கைகோர்த்து, கன்னட உச்ச நடிகர் ராஜ்குமார் கடத்தல் மூலம் மீண்டும் தமிழர் உரிமைக் குரலை ஹிந்தியம் அதிர எழுப்பியது.

பிறகு வீரப்பனாரும் வயது முதிர்ந்து தளர்ந்த நிலையில் கன்னடர் ஜெயலலிதாவால் சூழ்ச்சி வலையில் கொலை செய்யப்பட்டார்...

பாஜக எச். ராஜா மேல நடவடிக்கை எடுயா முதல்ல 😂😅🤣


சூனா பானா வுக்கு E - Pass கொடுத்த தமிழக அரசு 😂🤣😅


டிக்டாக் இலக்கியா நடிக்கும் முதல் படம் நீ...



பக்கா பிட்டு படம்...

இந்த மாதிரி பிட்டு படம் நடிக்க தான்... டிக்டாக்கில் அம்பூட்டு பிட்டு படம் வெளியிட்டது... இயக்குனர்கள் உடன் படுக்கையை பகரிந்தது எல்லாம்...

விடா முயற்றி வெற்றி போல...

பிட்டு பட இயக்குனர் பார்த்ததால் பிட்டு படம் நடிகையானாள்...

பிராடு பாஜக பார்த்திருந்தால் வேட்பாளராகி இருப்பாள்...

குறிப்பு : எனக்கு டிக்டாக் பிடிக்காது... நம் இளைஞர்கள் 80% பேர் சீரழிவு...

தற்போது பாஜக டிக்டாக் தடை என்று ஒரு நாடகம் போட்டுள்ளது... ஆனால் உண்மை என்னவெனில் டிக்டாக் அம்பானிக்கு விற்க வைக்கவே அனைத்தும் நாடகம்...

😂😂😂

கொரோனா நாடகத்தை முடிவுக்கு கொண்டு வரும் பில்கேட்ஸ்...



மக்கள் விழிப்புணர்வு அடைந்துக் கொண்டே வருவதால்..

தடுப்பூசியை விரைவாக விற்று.. மக்களை போட வைக்க அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகும் பில்கேட்ஸ்...

புலிகள் ஆதரவு, தனித் தமிழ்நாடு, ராஜீவ் கொலைக்குப் பாராட்டு - 1992ல் பாமக இராமதாசு ஐயா முன்னெடுத்த தமிழ்தேசியம்...




ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதைப் பாராட்டியும்..

புலிகளுக்கான ஆதரவு தெரிவித்தும்..

தனித் தமிழ்நாடு பற்றியும்..

இனப்பற்றுடன் வெளிப்படையாகப் பேசிய போது அதைக் கண்டித்து எழுதப்பட்ட கட்டுரை..

ஏடு: செங்கோல்
நாள்: 20.09.1992

தலைப்பு:- ராஜீவைக் கொன்றவன் என் தோழன் தமிழகப் பிரிவினையும் கோருவோம் பா.ம.க தலைவரின் தேசத் துரோகம்..

நன்றி: சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் (முகநூல்)...

குறிப்பு : அன்று திராவிடத்திற்கு ஆதரவாக கூஜா தூக்கியவர்கள் தான் இன்று பாமக வுக்கு தமிழ் தேசியம் பற்றி சொல்கிறார்கள்...

தமிழ் இளைஞர்கள் எழுச்சி பெற வேண்டும்...



நாம் அனைவரும் தமிழர் மட்டுமே என்ற உணர்வில்..

இந்திய திராவிட கம்பியூனிச தலித்தீய லாட்ட  மாயையிலிருந்து வெளிவர வேண்டும்.

இந்த போலி தேசம் எதையும் நமக்கு விட்டுவைக்கப் போவதில்லை.

வேற்றுமையில் ஒற்றுமையாம்.. நல்லா இருக்குடா உங்க பிச்சக்கார ஒற்றுமை...

நமது ஆற்றுமண் லாரியில் ஏற்றி திருடியாச்சு.

நமது மொழி இந்தியனால் சமசுகிருதப் படுத்தியாச்சு.

நமது பெயர்கள் இந்தியிலும் அரபியிலும்  ஆங்கிலத்திலும வச்சாச்சு.

நமது  உழவுக் காணிகளை மனைகளாக்கி கான்கிரீட் வீடுகள் கட்டியாச்சு.

நமது பழந்தமிழர் காடுகள் மலைகள் செழிப்புநிலங்கள்  மலையாளத்துக்கு தாரை வார்த்தாச்சு.

நமது ஆறுகள் பக்கத்து மொழிக்காரனுக்கு உரிமையாச்சு.

நமது அரசாளும் உரிமை வேற்று மொழியானுக்கே உரிய உரிமையாச்சு.

எமது நிலம் இந்தியன் அணுவுலை நிறுவவும் எரிகுழாய்கள் பதிக்கவும் நியூட்ரினோ பகுமானத்திற்கும் நிலக்கரி திருடவும்  களவாடப்பட்டது.

நமது இளசுகளுக்கு மானவுணர்வே வந்து விடக்கூடாது என்பதற்காக மது கிரிக்கெட் சினிமா தல தளபதி போதைகளில் புதைச்சாச்சு.

எவன்டா என் தலைவன்? எங்கேடா எமது தலைவன்...

திமுக வின் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில், சிபிஐயிடம் குற்றவாளிகளின் பெயரை சொன்ன சாதிக் பாட்ஷா , 4-ஆம் நாள் மர்மமான முறையில் உயிர் இழந்தார்...


அதையடுத்து அவரது மனைவியும் குற்றவாளிகளால் கொடூரமாக தாக்கப்பட்டார்...

தலீத்தியம் ஆரியத்தை எதிர்த்து.. பகுத்தறிவில் மூழ்கிய போது...


ஆரியம் - திராவிடம் - கம்யூனிசம் - தலித்தியம் அரசியல் என்பது இதுதான்...


கொள்கை - நியாயம் - தர்மம்
ராஜதந்திரம் - சமயோசிதம் சேர்ந்ததே அரசியல்...

ஆனால் இவர்கள் அரசியலில்...

கொள்கை என்பது தேவையான போது தைத்துக் கொள்ளும் சட்டை...

நியாயம் என்பது தேவையில்லாத போது கிழித்துப் போடும் சட்டை...

தர்மம் என்பது பிரமாண்டமாய்க் கட்டப்படும் தக்கைக் கோபுரம்...

ராஜதந்திரம் என்பது அதிகாரத்தில் இருப்பவரின் அராஜகத்திற்கு மறுப்பெயர்...

சமயோசிதம் என்பது செய்தக் கொலையை அடுத்தவன் மீது போடுவது...

அம்புட்டுத் தான்...

கோவில் நகைகளை திருடிய பாஜக கல்யான ராமன் குடும்பம்...


இந்து முன்னனி கலாட்டா...


ஈ.வெ.ரா தமிழரின் இனப்பகையே...



தமிழனைத் திராவிடன் என்று திரித்துப் பேசிய ஈ.வெ.ரா. தெ.பொ.மீனாட்சி சுந்தரம் கூறியதை செவிமடுத்தாரா?

தலையினை மீட்டுத்தான் தலைநரைக் காக்கவேண்டும் என்ற தலைப்பிட்டுப் பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் 1.5.47 தேதியிட்ட “தமிழ்முரசு” இதழில் எழுதினார்.

வேண்டுவது திராவிட நாடோ, இந்திய நாடோ அல்ல; தமிழ்நாடே என்று கூறி ஈ.வெ.ரா.வின் திராவிட நாடு என்ற திரிபுவாதத்தை மறுத்து அவர் கட்டுரை எழுதினார்.

அதன் முகமையான பகுதி இதோ..

”மொழிவழி நாடு என்ற உண்மையை ஆந்திரரும் கேரளரும் கன்னடரும் உணர்ந்திருப்பது போலத் தமிழன் உணரவில்லை.

தமிழ்நாட்டில் பல இடங்களில் என்ன காண்கிறோம்? என்ன கேட்கின்றோம்? “தமிழ்நாடு என்றால் “தமிழ்ஸ்தான்-பாகிஸ்தான்” என்று கூறி விடுவதிலேயே அறிவின் அறுதியான எல்லை உண்டு என அகமகிழ்வோர் ஒருபுறம்;

திராவிடநாடு”, “இந்தியநாடு” எனப் பேசுவதே அரசியல் அறிவொளி வீசுவதாம் எனச் செருக்கித் திரிவோர் மறுபுறம். ஆந்திரநாடு, கன்னடநாடு, கேரளநாடு எனப் பேசுவது போலத் தமிழர், “தமிழ்நாடு” என ஒருமுகமாகப் பேசக் காணோமே!

“தமிழா எழுந்திரு! எதிர்காலத் தமிழ்நாட்டினைப்பற்றி எண்ணத் தொடங்கு! தலையை அடகு வைத்தது போதும்! தலையை மீட்டுத் தலைநகரைக் காப்பாற்று!” (புதிய தமிழகம் படைத்த வரலாறு, பக்கம் 94.)

என்று தெளிவுபடத் தமிழ்நாடு மொழிவழியே அமைய வேண்டுமென தெ.பொ.மீ.அவர்கள் பதிவுசெய்துள்ளார்.

ஆனால், ஈ.வெ.ரா, “தமிழ்-தமிழர்-தமிழ்நாடு” என்பதைச் செவிமடுத்தாரா? இல்லையே! காரணம் அவர் தமிழர் அல்லர் என்பதே..

ஆகையால், ஈ.வெ.ரா. தமிழரின் இனப்பகையே...

பாஜக மோடி கலாட்டா...


மக்கள் வரிப்பணம் எல்லாம் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறது பாஜக மோடி அரசு...


சென்னையில் சங்கர் என்பவரை என்கௌன்டரில் சுட்டு கொன்றது காவல்துறை...



சென்னை அயனாவரத்தில் காவலரை வெட்டியதாகசங்கர் என்பவர் என்கவுன்டரில் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார்..

சென்னை அயனாவரத்தில் போலீசை வெட்டியதாக ரவுடி சங்கர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை..

 அயனாவரம் ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார்பிடிக்க முயன்றபோது சம்பவம்.சங்கர்  கஞ்சா வியாபாரி என காவல்துறை தகவல்..

காவலர் முபாரக்கை அரிவாளால் வெட்டியதாக சங்கரை  சுட்டுக்கொன்றார் ஆய்வாளர் நடராஜன்..

சுட்டுக்கொல்லப்பட்ட  சங்கரின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது..

 காவலரை தாக்கியதால் ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக் கொலை..

தூத்துக்குடியில் நாட்டு வெடிக்குண்டு வீசி காவலர் உயிரிழந்த சம்பவம் நடந்த நிலையில் சென்னையில் என்கவுன்டர்.. நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாட்டுல இப்ப நீதிமன்றங்கள் இருக்குற லட்சணத்தை தான் அவர் காரி துப்பி இருக்கார்... சரியா சொன்னாவன் எதுக்காக மன்னிப்பு கேட்கனும்?


ஆமா நீங்களே சொல்லுங்க மக்களே....😀


ஆர்கிமிடீஸ் தத்துவம் -பல அறிவியல் கண்டு பிடிப்புகளை அனாயசமாய்க் கண்டவன் தமிழன்...



கோச்சடையானுக்கு ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் என்கின்ற பெயரும் உண்டு. ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் பாண்டிய நாட்டை சேர்ந்தவர்.

சோழர்கள், சேரர்கள், மற்றும் ஆந்திரர்கள் இவர்களை எல்லோரையும் போரில் வென்று தமிழகத்தை விரிவாக்கி பாண்டிய நாட்டு ஆட்சிக்குள் கொண்டு வந்தார்.

சோழர்களை போரில் வென்றதன் விளைவாக நானூறு நாட்டுகளாக அவர்கள் சேர்த்து வைத்திருந்த விலை மதிப்பில்லா செல்வங்கள் அனைத்தும் ஜடாவர்மனுக்குக் கிடைத்தது.

ஆனால் ஜடாவர்மனோ கிடைத்த செல்வங்களை தானே எடுத்துக் கொள்ளாமல் அனைத்தையும் தென்னகத்தில் இருந்த பல கோவில்களுக்கு நன்கொடையாக தந்து விட்டார்.

குறிப்பாக தொண்டை நாட்டிலுள்ள கோவில்களுக்கு நிறைய திருப்பணிகள் செய்தார். இந்த திருப்பணிகளால் அதிகம் பயன்பெற்ற கோவில்கள் என்றுப் பார்த்தால் சிதம்பரத்தில் இருக்கின்ற நடராசன் பெருமான் கோவிலும் திருவரங்கத்தில் இருக்கக்கூடிய இரங்கநாதர் கோவிலும் தான்.

திருவரங்கத்தில் இருக்கின்ற இரங்கநாதர் கோவிலுக்கு சுந்தரப் பாண்டியன் ''துலாபார தானம்'' செய்தார்.

துலாபார தானம் என்றால் தராசு கட்டியில் ஒருவரை அமர செய்து அவரின் எடைக்கு சமமான தங்கத்தை நன்கொடையாக கொடுப்பதாகும்.

ஆனால் சுந்தரப் பாண்டியன் செய்த ''துலாபார தானம்'' சற்று புதுமையானது. ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் தனது பட்டத்து யானையை நன்கு அலங்கரித்து அந்த யானைக்கு மேல் கனமான அம்பாரி, அந்த அம்பாரிக்கு மேல் பூரண கவசத்துடன் தன் பட்டத்தரசியுடன் தானும் அமர்ந்துக் கொண்டார். முன்புறம் யானையின் பாகன் அமர்ந்துக் கொண்டான். யானை, அம்பாரி, அரச தம்பதியர் மற்றும் யானைப் பாகன் இவர்களின் எடைக்கு சமமான தங்க ஆபரனங்களை திருவரங்கக் கோவிலுக்கு நன்கொடையாக தந்தான்.

இப்பொழுது கேள்வி என்னவென்றால் எப்படி ஜடாவர்மன் பாண்டியன் இவர்களின் எடை சரியாக அளந்து அதை சமமான தங்க ஆபரணங்களை தானமாக கொடுத்தான் ?

ஒரு வேளை யானை அளவிற்கு ஒரு தாராசுக் கட்டியை செய்து அளந்திருப்பானோ ? அதுதான் இல்லை.

முதலில் ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் காவிரிக் கரையாரில் ஒரு நீராழி (குளம்) மண்டபத்தை காட்டினான். அந்த மண்டபத்திருக்குப் பக்கத்தில் ஒரு தெப்பத்தை (நீரில் மெதக்கும் ஒரு பெரிய பலகைப் போன்றது) கட்டினான். அந்த தெப்பதற்கு மேல் அம்பாறிப் பூட்டப்பட்ட பட்டத்து யானையின் மீது பாண்டியனும் அரசியும் மற்றும் பாகனும் அமர்ந்தவாறு ஏறினார்கள்.யானை தெப்பத்தின் மீது ஏறியவுடன் அந்த தெப்பம் சிறிதளவு தண்ணீரில் அமிழ்ந்தது. பிறகு அதிலிருந்து யானையை இறக்கி விட்டு தங்க ஆபரங்களை வைக்க ஆரம்பித்தார்கள். யானை நின்ற பொழுது எவ்வளவு தூரம் தெப்பம் அமிழ்ந்ததோ அந்த அளவு வரும் வரை தங்க ஆபரணங்களை வைத்துக்கொண்டே இருந்தார்கள். கடைசியாக யானை நின்ற பொழுது அமிழ்ந்த அளவும் வந்தது. பிறகு செல்வங்களை எடுத்து கோவிலுக்கு கொடுத்தார்கள்.

ஆர்கிமிடீஸ் தத்துவத்தை தமிழன் என்றோ தெரிந்து வைத்திருக்கின்றான் என்று நினைக்கும் பொழுது நமக்கு வியப்பாக இருக்கும்...

பெயர் மட்டும் தான் மாற்றல 🤦


பாஜக மோடி ரயில்வே துறையை தனியார் மயமாக்கப்பட்டதன் விளைவு...


சாதியை ஒழிக்கவும் முடியாது .. வளர்க்கவும் முடியாது இதுவே விதி..



சாதி ஒழிப்பு என்பதே ஒருவித அடையாள அழிப்பு தான்..

நம் அடையாளத்தை அழிப்பதன் மூலம் நம்முடன் கலந்து நம்மை அடையாள அற்றவர்களாக மாற்றுவதே வடுக இனவெறியர்களின் நோக்கம்..

இதைத் தான் வடுக இனவெறியன் மூத்திரப்பை சுமந்து சாதி ஒழிப்பு பேசி தமிழ் சாதிகளுக்குள் பகைமையை வளர்த்தான் ராமசாமி நாயுடு...

இந்தி பேசும் மக்கள் எண்ணிக்கை...



125 கோடி மக்கள் தொகையை கொண்ட இந்தியாவில் 2001 ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி இந்தியை தாய்மொழியாக கொண்டு பேசுபவர்கள் சதவீதம் சுமார் 41.03% என சொல்லப்படுகிறது. இதில் துளியும் உண்மையில்லை.

வடநாட்டில் சுமார் 50 வெவ்வேறு மொழிகளை தாய்மொழியாக கொண்டு பேசும் மக்களையும் இந்திமொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் என அரசு சொல்கிறது.

இந்த மொழிகள் வட்டாரவழக்கில் பேசப்படும் மொழிகள் இல்லை, இந்த மொழிகளுக்கென தனித்தனி எழுத்து முறைகளை கொண்டு இப்போதும் பேசப்பட்டு வருகிறது. இவர்கள் யாரும் இந்தி எங்களுடைய தாய்மொழி என்று சொல்வதில்லை, அந்தந்த மாநிலங்களில் தாய் மொழியாக தங்கள் மொழிகளையே குறிப்பிடுகின்றனர்.

இந்திய அளவில் 61.12% சதவீதம் பேர் இந்தியை பேசுவதாக இன்னொரு கணக்கு காட்டப்படுகிறது, இதுவும் உண்மையில்லை. அதாவது மேற்ச்சொன்ன 50 மொழிகளை பேசும் மக்கள் சுமார் 38.88% சதவீதம்.
இவர்கள் மக்கள் தொகையை இந்தி பேசும் மக்கள் தொகையுடன் சேர்த்து கணக்கு காட்டுகிறது நடுவண் அரசு. உண்மையில் இந்தியை தாய்மொழியாக கொண்ட சரியான மக்கள் தொகை சதவீதம் 24.51% ஆகும்.

நடுவண் அரசு இந்த உண்மைகளை மறைத்துவிட்டு, மொத்தமாக இந்தி பேசுபவர்கள் 41 கோடி பேர் என கணக்கு சொல்கிறது.

இதன் மூலம் பெரும்பான்மையோர் பேசும் மொழி இந்தி என்ற மாயத்தை உருவாக்குகிறது நடுவண் அரசு என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்திய மக்கள் தொகையில் இந்தி பேசுவோர் எண்ணிக்கை என்பது நீண்ட காலமாக விவாதத்துக்குரியதாக உள்ளது.

இந்தியின் சாயலில் உள்ள மொழிகளை வட்டார வழக்கு மொழிகளாக மத்திய அரசு கருதுகிறது.

ஆனால் அந்த மொழிகளைப் பேசுவோர் அவற்றை தங்கள் தனித்துவம் மிக்க தாய் மொழி என்கிறார்கள்.

இந்த முரண்பாடு நீங்கும் வரை இந்தி பேசும் மக்களின் எண்ணிக்கை பற்றிய உண்மையான கணக்கு கிடைக்காது என்கிறார் இந்திய மொழிகள் கணக்கெடுப்புத் துறைத் தலைவர் ஜிஎன் டெவி...

குறிப்பு : திமுக தான் இந்தி எதிர்ப்பாளர்கள் படத்தைப் பார்த்து தெரிந்துக் கொள்ளவும்...

பாஜக எச். ராஜா பரிதாபங்கள் 🤣


நாம் தமிழர் கட்சி இவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளதா.. இல்லையா.?


பாஜக vs அதிமுக கலாட்டா...


இந்தி மொழி என்பது ஒரே மொழியல்ல...



இந்தி வடநாட்டில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழி என்பதெல்லாம் முழுக்க பொய்.

இம்மொழி வடநாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு மாறுதல்களுடன் வெவ்வேறு மொழி பெயர்களைக் கொண்டு பேசப்படுகின்றது.

ஒரு பகுதியில் பேசப்படும் இந்தியை மற்ற பகுதியில் உள்ளவர்கள் எளிதாக புரிந்து கொள்ள முடியாது.

இவ்வாறு பல்வேறு மாறுதல்களுடன் பலவாறு பேசப்படும் இந்தியை மொழியியல் அறிஞர்கள் ஆய்வு செய்து பார்த்ததில், இந்தி ஐந்து பிரிவுகளாகப் பேசப்படுவது தெரியவருகிறது.

அதாவது 'மேல்நாட்டு இந்தி', 'கீழ்நாட்டு இந்தி', 'பிகாரி', 'ராஜஸ்தானி','பகரி' எனப் பிரிக்கின்றனர்.

மேலும் ஒவ்வொரு பிரிவில் பல உட்பிரிவுகள் உள்ளன.

என்ன கீழே உள்ள வரைபடம் உங்களுக்கு தலைசுற்றலை கொடுக்கிறதா?.

ஆம் இந்தி என்பது தமிழை போன்று இயற்கையாக உருவான மொழியில்லை, செயற்கையாக உருவாக்கப்பட்ட சிக்கல் மொழி.

இவ்வாறு பல மொழிகளை இந்தி எனும் குடையின் கீழ் கொண்டுவந்து, மற்ற மொழி பேசுபவர்களையும் இந்தி பேசுபவர்கள் என கணக்கு காண்பிக்கிறது நம் இந்திய அரசு...

சித்த மருத்துவத்தால் குணமாகி ஆயிர கணக்கானவர்கள் வீடு திரும்பிய போதும் சித்த மருத்துவ சிகிச்சை தமிழகத்தில் அனுமதிக்காமல் , தடுப்பூசி தான் போடுவோம் என்கிறார்கள்...


அப்படியென்றால்  தடுப்பூசி பின்னால் இருக்கும் அரசியலை உணருங்கள்...

கொரோனா தடுப்பூசி மருத்துவ வியாபாரம்...



அனைத்தும் திட்டமிடல்..

திரும்பவும் GAVI alliance, உலக வங்கி,WHO, gates foundation, ஆகியவர்களே பயனாளிகள்..

இந்த ஒப்பந்த முறையில் தான் corona virus யிற்கு vaccine தயாரிக்க போகிறார்கள் என்பதை செய்தியாக வெளியிட்டு உள்ளார்கள்.

https://nyti.ms/2zWepsM

https://www.barrons.com/articles/how-to-make-sure-the-market-delivers-a-covid-19-vaccine-51588972797