22/08/2020

சென்னையில் சங்கர் என்பவரை என்கௌன்டரில் சுட்டு கொன்றது காவல்துறை...



சென்னை அயனாவரத்தில் காவலரை வெட்டியதாகசங்கர் என்பவர் என்கவுன்டரில் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார்..

சென்னை அயனாவரத்தில் போலீசை வெட்டியதாக ரவுடி சங்கர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை..

 அயனாவரம் ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார்பிடிக்க முயன்றபோது சம்பவம்.சங்கர்  கஞ்சா வியாபாரி என காவல்துறை தகவல்..

காவலர் முபாரக்கை அரிவாளால் வெட்டியதாக சங்கரை  சுட்டுக்கொன்றார் ஆய்வாளர் நடராஜன்..

சுட்டுக்கொல்லப்பட்ட  சங்கரின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது..

 காவலரை தாக்கியதால் ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக் கொலை..

தூத்துக்குடியில் நாட்டு வெடிக்குண்டு வீசி காவலர் உயிரிழந்த சம்பவம் நடந்த நிலையில் சென்னையில் என்கவுன்டர்.. நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.