22/09/2017

தமிழ் இலக்கியங்களில் அறிவியல்...


உயிர்களின் பாகுபாடு குறித்த சிந்தனை காலந்தோறும் இருந்து வந்துள்ளது.

அறிவியல், ஆன்மீகம் என இருநிலைகளில் நம் சிந்தனை வளர்ச்சிப் பெற்றுள்ளது.

எனினும் இன்னும் நம் கொள்கைகள் தெளிவுடையனவாக இல்லை. இதனை உணர்ந்துதான் இன்றைய அறிவியலாளர்கள் பூமிக்குக் கீழே அணுச்சோதடனை நடத்தி உயிரிகளின் தோற்றம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இன்றைய அறிவியல் கொள்கைகள் தொல்காப்பியரின் காலத்துக்கு முன்பே தமிழரிடம் தெளிவாக இருந்தது.

இதனைத் தொல்காப்பித்தின் மரபியல் வழி அறிய முடிகிறது.

தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு இன்றைய அறிவியல் கொள்கைகளோடு இயைபு பெற்று அமைவதை இயம்புவதாக இக்கட்டுரை அமைகிறது.

தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு..
 
தொல்காப்பியர் உயிர்களை வகைப்பாடு செய்யும் போது..

“ஒன்றறி வதுவே உற்றறி வதுவே

இரண்டறி வதுவே அதனோடு நாவே

மூன்றறி வதுவே அவற்றோடு மூக்கே

நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே

ஐந்தறி வதுவே அவற்றோடு செவியே

ஆறறி வதுவே அவற்றோடு மனனே”
(தொல்-1526)

என இயம்பியுள்ளார்.

இதில் மெய், வாய், மூக்கு, கண், செவி என ஐம்புலன்களின் படிநிலை வளர்ச்சியையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இவ்வுயரிய சிந்தனை தம் காலத்துக்கு முன்பே இருந்தது என்பதை,

‘நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே’
(தொல்-1526)

என வெளிப்படுத்தியுள்ளார்.

 ஓர் அறிவுடையன

புல், மரம், செடி, கொடி ஆகிய தாவர இனங்கள் மெய்யால் உற்றறியும் இயல்புடையன என்பதை,

‘புல்லும் மரனும் ஓரறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’
(தொல்-1527)

இந்நூற்பா சுட்டுகிறது.

ஈர் அறிவுடையன
 
நத்தை,மீன்,சிப்பி போன்ற உயிரினங்கள் உற்றறிதலோடு,நாவால் உணரும் இயல்பும் உடையன.இதனை,

‘நந்தும் முரளும் ஈர் அறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’

(தொல்-1528)

என்ற நூற்பா இயம்புகிறது.

 மூன்று அறிவுடையன

கரையான்,எறும்பு போன்ற உயிரினங்கள் உற்றறிந்து, சுவையுணர்ந்து, மூக்கால் நுகரும் பண்பும் கொண்டவை என்பதை,

‘சிதலும் எறும்பும் மூவறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’

(தொல்-1529)

என்னும் நூற்பா வழியாக அறியமுடிகிறது.

 நால் அறிவுடையன

‘நண்டு தும்பி வண்டு ஆகியனவும் இதன் இனமும் உற்றறிந்து, சுவையுணர்ந்து, மூக்கால் நுகரும் தன்மையோடு பார்த்தல் என்னும் பண்பும் கொண்டிருந்ததை,

‘நண்டும் தும்பியும் நான்கறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’

(தொல்-1530)

என்ற நூற்பா உணர்த்தும்.

 ஐந்து அறிவுடையன

விலங்கினங்கள் அனைத்தும், விலங்கின் இயல்புடையோரும் ஐந்து அறிவுடையன என்று,

‘மாவும் மாக்களும் ஐயறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’

(தொல்-1531)

இந்நூற்பா இயம்புகிறது.

 ஆறு அறிவுடையன

மன அறிவுடைய மனிதர்கள் ஆறு அறிவுடையவர்களாவர். இவர்களுக்கு ஐம்புலனறிவோடு மனம் எனும் சிந்திக்கும் ஆற்றலும் இருக்கும் என்பதை,

மக்கள் தாமே ஆறறிவுயிரே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’
(தொல்-1532)

என்ற நூற்பா சுட்டுகிறது.

உருமலர்ச்சிக் கொள்கை (Theory of Evolution)
 
Big Bang எனப்படும் மாவெடிப்பு நிகழ்ந்த பின் பூமியில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களுள் உயிர்க்கூறுகளின் தோற்றம் குறிப்பிடத்தக்கது. பூமியில் முதலில் எளிய உயிர்க் கூறுகள் தோன்றின. அவை பல்லாண்டுகால உருமலர்ச்சிக்குப் பின்னர் இன்றைய நிலையை அடைந்தன. முதலில் உருமலர்ச்சிக் கொள்கையை வெளியிட்டவர் சார்லஸ் டார்வின் ஆவர். இவருடைய கருத்துக்கு இன்று வரை அறிவியல் அடிப்படையிலான மறுப்பு தெரிவிக்கப்படவில்லை. இவ்வுருமலர்ச்சிக் கொள்கையையே தொல்காப்பியரும் உயிர்ப்பாகுபாட்டுச் சிந்தனையாக வெளிப்படுத்தியுள்ளார;

 ஒருசெல் உயரி (புரோட்டோசோவா)

உயிர்களின் முதல் நிலை ‘செல்’ஆகும்.உயிர்த்துடிப்புள்ள உயிரணு செல் ஆகிறது. பூமியில் தோன்றிய முதல் தாவரமாக அமீபா என்னும் நீர்வாழ்த் தாவரத்தைக் குறிப்பிடுகிறோம். இது ஒருசெல் உயிரியாகும். இது புரோட்டோசோவா என்னும் வகை சார்ந்தது. தொல்காப்பியர் சுட்டும் ஓரறறிவுயிரி புல்லும்,மரமும் தாவர வகையே இவை உற்றறியும் தன்மையுடையன என்பது குறிப்பிடத்தக்கது.

செல்பிரிதல்..

ஒரு செல்லானது பிரிதலின் போது பல்கிப்பெருகிப் பல செல்கள் உருவாகின்றன. பலசெல் உயிர்களின் ஒவ்வொரு செல் தொகுப்பும் ஒவ்வொரு வேலையைச் செய்கின்றன.அதனால் உயிர்களின் பண்பு மாறுபடுகிறது. இதனால் உருமலர்ச்சி ஏற்பட்டது. செல் பிரிதலின் போது அமீபா இரு துண்டுகளாகப் பிளந்த போது பாக்டீரியா என்னும் நுண்ணுயிரிகள் தோற்றம் பெற்றன.

பல செல் உயிரி..

ஒருசெல் உயிரியைப் புரோட்டோசோவா என அழைப்பது போல, பல செல் உயிரியை மெட்டோசோவா என அழைப்பர். பல செல் உயிரிகளை இரு வகைப்படுத்தலாம்.

1.முதுகுத்தண்டற்றவை, 2.முதுகுத்தண்டுள்ளவை.

முதுகுத்தண்டற்றவை..

கடற்பஞ்சு, புழுவினங்கள், நண்டு, சிலந்தி, நத்தை, நட்சத்திர மீன்கள் போன்ற உயிரனங்கள் முதுகுத் தண்டற்றவை ஆகும். தொல்காப்பிர் சுட்டும் கடல்வாழ் உயிரினங்களாக நத்தை, மீன் ஆகியன இவ்வகை சார்ந்தவையாக உள்ளன. இவை உற்றறிதலோடு, நாவால் உணரும் சுவையுணர்வும் கொண்டவையாக விளங்குகின்றன.

முதுகுத் தண்டுள்ளவை..

கார்டேட்டா எனப்படும் வகை சார்ந்த இவற்றை நீர் வாழ்வன, நிலத்தில் வாழ்வன நீர்நில வாழ்வன என வகைப்படுத்த இயலும்.

நில வாழ்; உயிரிகளை ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் எனப்பகுக்கலாம்.

 ஊர்வன..

கரையான், எறும்பு ஆகியன மூன்று அறிவுடையன என்பர் தொல்காப்பியர். இவை உற்றறிதல், சுவையுணர்வு, நுகர்ச்சி என்னும் மூன்று பண்புகளைக் கொண்டுள்ளன.

 பறப்பன..

வண்டு, தும்பி போன்றன நாலறிவுடையன இவை உற்றறிதலோடு, சுவை, நுகர்ச்சி, பார்வை என்னும் பண்புகளைக் கொண்டவையாகும். உருமலர்ச்சிக் கொள்கையின்படி இரு பெரும் பாகுபாடு கொண்டவையாக அறிவியலாளர்கள் பாகுபாடு செய்துள்ளனர். அவை ஒரு செல் உயிரி,பல செல் உயிரி என்பதாகும்.

பல செல் உயிர்களின் உருமலர்ச்சி நிலையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. அதன் அடிப்படையில் அவ்வுயிர்கள் பாகுபடுத்தப்பட்டன.

பாலூட்டிகள்..

விலங்கினங்களும் விலங்கின் இயல்புடைய மக்களும் ஐந்தறிவுடையன எனத் தொல்காப்பியர் சுட்டுவர். அறிவியல் அடிப்படையில் இது பாலூட்டி வகையில் அடங்குவதாகவுள்ளது.

 மனித நிலை..

உயிர்களின் வளர்ச்சி நிலையில் மனிதன் என்னும் நிலையே உயரிய வளர்ச்சி நிலையாகும். ‘மனதை’ உடையவன் மனிதன் எனப்படுகிறான். ஆறாவது அறிவான ‘மனம்’ மனிதனை உயிர்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது. இதனையே தொல்காப்பியரும் இயம்புகிறார்.

முடிவுரை..

தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாட்டின்படி உயிர்கள் உருமலர்ச்சி பெற்றன என்பதை அறியமுடிகிறது.

செல் பிரிதலின் மூலம் உயிர்கள் உருமலர்ச்சி பெறுகின்றன.

செல் தொகுப்புகளின் செயல்பாட்டின் அடிப்படையில் உயிர்களின் பண்பு அமைகிறது என்ற உருமலர்ச்சிக் கொள்கை தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாட்டுச் சிந்தனையோடு இயைபுற்று அமைகிறது.

அறிவியல் உயிர்களை ஒரு செல் உயிரி, பல செல் உயிரி என இரு வகைப்படுத்துகிறது. இவ்வகைப்பாட்டின்படி ஓரறறிவுயிர்கள் ஒருசெல் உயிரிகளாகவும் ஏனைய பலசெல் கொண்டதாகவும் கொள்ள இயலும்.

தொல்காப்பியரின் உயிரியல் கோட்பாடு அவர் காலத்துக்கு முன்பே தமிழரிடம் தெளிவாக இருந்தது. இது தமிழ் மொழியும் தமிழர் தம் சிந்தனையும் பழங்காலந்தொட்டே செம்மையுற்று இருந்தமை உணர்த்துவதாக உள்ளது...

எழுவகைப் பிறப்புக்களாவன யாவை?
தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர் வாழ்வன, தாவரம் என்பவைகளாகும். இவ்வெழுவகையினுள்ளும், முன் நின்ற ஆறும் இயங்கியற் பொருள்கள்; இறுதியில் நின்ற தாவரங்கள் நிலையியற் பொருள்கள். இயங்கியற் பொருளின் பெயர் சங்கமம், சரம்; நிலையியற் பொருளின் பெயர் தாவரம், அசரம்.

எழுபிறப்பு - நிற்பன, நெளிவன, தத்துவன, தவழ்வன, நடப்பன, கிடப்பன, பறப்பன என்பனவாம்
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.  – (குறள் – 0062)...

இடவொதுக்கீடு கன்னட ஈ.வெ. ராமசாமி நாயக்கர் பெற்றுத் தந்ததா?


1871ல் சென்னை மாகாண அரசு கணக்கெடுப்பு நடத்தி பிராமணரல்லாதார் ஒடுக்கப்படுவதாக அறிவித்தது.

ஈ.வே.ரா அப்போது பிறக்கவேயில்லை..

அவர் காங்கிரசிலிருந்து விலகி பிராமணரல்லாதார் கொள்கையை கையிலெடுத்தது இதற்கு 53 ஆண்டு கழித்துதான் (1924ல்).

1893 ல் ஆங்கிலேய ஆட்சி சென்னை மாகாணத்தில் 49 பின்தங்கிய சாதிகளைத் தேர்ந்தெடுத்து கல்வி வழங்குவதில் கவனம் செலுத்தியது.

ஈ.வே.ரா.வுக்கு அப்போது 13 வயது.

ஈ.வே.ரா கல்வியிலும் வேலையிலும் பிராமணரல்லாதார் முன்னுரிமைக்காக பேசியது இதற்கு 32 ஆண்டுகள் கழித்துதான்  (1925ல்).

1927லேயே சென்னை மாகாணம் முழுவதும் அரசு வேலைகளில் சாதி வாரியாக முன்னுரிமை வழங்கப்பட்டது.

அப்போது ஈ.வே.ரா காங்கிரசிலிருந்து விலகி தனியாக சுயமரியாதை இயக்கம் தொடங்கி இரண்டாண்டுகள் கூட ஆகியிருக்கவில்லை.

அதுவரை ஈ.வே.ரா இடவொதுக்கீட்டிற்காக எந்த போராட்டத்தையும் நடத்தியிருக்கவில்லை.

1943 ல் அம்பேத்கரின் முயற்சியால் ஆங்கில அரசு அனைத்து துறைகளிலும் பட்டியல் சாதியினருக்கான 8.33% இட ஒதுக்கீடு நடைமுறைக்கு கொண்டுவந்தது.

இதற்கு ஓராண்டு பிறகுதான் ஈ.வே.ரா திராவிடர் கழகம் தொடங்கினார்.

இட ஒதுக்கீடு தொடர்பாக அவர் போராட்டம் நடத்தியது இதற்கு ஏழாண்டுகள் பிறகுதான் (1950ல்).

அதாவது ஈ.வே.ரா பிறக்கும் முன்னரே பிராமணர் ஆதிக்கம் உணரப்பட்டு அவர் செல்வாக்கு பெறும் முன்பே இடவொதுக்கீடும் கிடைத்துவிட்டது.

ஆங்கிலேயர் வெளியேறிய பின் புதிய சட்டம் 1950 ல் நடைமுறைக்கு வந்தது.

சாதி ரீதியான இடவொதுக்கீடு பிராமணர்கள் வழக்கு தொடுத்ததால் நீக்கப்பட்டது.

அப்போது மக்களைத் திரட்டி போராடிய பலரில் ஈ.வே.ராவும் ஒருவர்.

ஆக கல்வியிலும் வேலையிலும் சாதிரீதியான ஒதுக்கீடு பல ஆண்டுகளாக பல்வேறு தலைவர்கள் மக்களைத் திரட்டிப் போராடியதால் கிடைத்தது.

ஈ.வே.ரா கடைசி நேரத்தில் ஒரே ஒரு போராட்டம் நடத்திவிட்டார் என்பதற்காக இடவொதுக்கீடே அவர்தான் வாங்கித் தந்தார் என்றவாறெல்லாம் திராவிடவாதிகள் எழுதுகின்றனர்.

ஈ.வே.ரா போராடியது 'வகுப்புவாரி இடவொதுக்கீடு' அதாவது பிராமணரல்லாதார் இடவொதுக்கீடு.

அவருக்கு தாழ்த்தப்பட்ட சாதியாரைப் பற்றி எந்த கவலையும் இல்லை.

அவரது நோக்கம் 3% பிராமணர்கள் அரசு வேலையிலும் 3% ற்கு மேல் இருக்கக்கூடாது என்பதே.

ஆனால் 'சாதிவாரி இடவொதுக்கீடு' தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிப் பெறப்பட்டது.

தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியிலும் வேலையிலும் இடம் பெறுவதற்காகக் கோரப்பட்டது.
அதை 1943ல் சாதித்து காட்டியவர்தான் அம்பேத்கர்.

சாதிரீதியான இடவொதுக்கீட்டை பிராமணர்கள் எதிர்த்து வழக்குப் போடும்வரை ஈ.வே.ரா அதில் ஆர்வம் காட்டவில்லை.

பிராமணர்கள் வெற்றி பெற்றதும் அது பொறுக்க முடியாமல் போராட்டத்தை அறிவித்தார்.

தாழ்த்தப் பட்டோருக்காக ஈ.வே.ரா என்றும் எங்கேயும் போராடியதோ பேசியதோ கிடையாது.

அவர் தாழ்த்தப்பட்டவர்களையும் இசுலாயமியரையும் பிராமணரல்லாதாரின் எதிரிகளாகவே கடைசி வரைக்கும் பேசியும் எழுதியும் வந்தார்.

கடைசி வரைக்கும் பறையர்களை கேவலமாகப் பேசியும் எழுதியும் வந்தார்.

கடைசி போராட்டத்தையும் 'வகுப்புரிமை நாளாக'த்தான் அறிவத்து போராட அழைத்தார்.

திராவிடம் இதேபோல கடைசி நேரத்தில் புகுந்து முழு போராட்ட வரலாறையும் ஆட்டையைப் போடுவது தொடர்ந்து நடந்துவருகிறது.

சிலர் 1927 ல் திராவிட கட்சியான ஜஸ்டிஸ் இடவொதுக்கீடை அமல்படுத்தியதைப் பெருமையாகக் கூறுவார்கள்.

ஆனால் இதற்கு 25 ஆண்டுகள் முன்பே கொல்ஹாப்பூர் அரசர் சத்ரபதி ஸாஹுஜி மகராஜ் 50% பிராமணரல்லாதோருக்கு ஒதுக்கினார்.

(பிறகு பதினெட்டாண்டுகள் கழித்து 90% இடவொதுக்கீடு பிராமணரல்லாதோருக்கு ஒதுக்கினார்)

இதற்கு ஏழாண்டுகள் கழித்துதான் நீதிக்கட்சி இடவொதுக்கீட்டை கொண்டு வருகிறது.

அதாவது அக்கட்சி ஆட்சியில் அமர்ந்து 8 ஆண்டுகள் கழித்து.

அதாவது திராவிடம் ஆட்சிக்கு வருமுன்பே கொல்ஹாப்பூரில் 90% பிராமணரில்லாதோர் பதவி பெற்று விட்டனர்.

ஆக இடவொதுக்கீட்டுக்கு முன்னோடி திராவிட கட்சி இல்லை, ஒரு மராத்திய மன்னர்தான்.

நன்றி : Reservation policy in Tamilnadu - Wikipedia..

இது எல்லாமே தொடங்கியது ஆங்கிலேயரின் பிரித்தாளும் மூளையில் தான்.

முதலில் எல்லா உயர் பதவிகளிலும் ஆங்கிலேயரே இருந்தனர்.
இந்தியர்களுக்கும் பதவி வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் தொடங்கப்பட்டது.

1900களில் மிண்டோ - மார்லி சீர்திருத்தம், மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டு இந்தியர்களுக்கும் பதவிகள் வழங்கப்படுகின்றன.

இப்பதவிகளில் ஆங்கிலக் கல்வி கற்று பிராமணர்கள் நிறைகின்றனர். குறிப்பாக தமிழ்ப் பார்ப்பனர்கள்.

தமிழர்கள் பதவி பெறுவதைக் கண்டு வயிறெரிந்தனர் வேற்றின ஆதிக்க சாதிகள்.

(எப்படி தமிழர்களான யாழ்ப்பாண வெள்ளாளர்கள் ஆங்கிலேயருக்கு அடுத்த பதவிகளில்  நிறைந்திருந்தது சிங்களவர் கண்களை உறுத்தியதோ அதேபோல)

வேற்றினத்தாரின் இந்த 'தமிழின வெறுப்பை'த் தனது பிரித்தாளும் அரசியலுக்காகப் பயன்படுத்திக் கொண்டனர் ஆங்கிலேயர்.

திராவிட கட்சியை ஒரு தெலுங்கரையும் மலையாளியையும் வைத்து  உருவாக்கியதும் ஆங்கிலேயரே.

அதனால் தான் முதல் திராவிட கட்சி தோன்றியதும் அதன் முதல் அறிக்கை 'ஆங்கிலேயரிடம் சுதந்திரம் கேட்கக் கூடாது' என்று கூறியது.

திராவிடம் கடைசி வரை ஆங்கிலேயரை எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசாமல் கடைசிவரை ஆங்கிலேயர்களுக்கு விசுவாசகமாக வாலை ஆட்டியது.

ஆங்கிலேயருக்கு முன் தமிழகத்தை ஆண்ட தெலுங்கு வம்சாவளிகள் பேராதவு திராவிடத்திற்குக் கிடைத்தது.

வேற்றின ஆட்சியில் தமிழர்களின் நிலத்தை பிடுங்கி நிலவுடைமையாளர்களாக தமிழகம் முழுக்க நிறைந்து கிடந்த அத்தனை வந்தேறிகளும் ஆதரித்தனர்.

திராவிடத்துக்கு பணம் வந்து குவிந்தது..

ஆங்கிலேயருக்கு அடுத்து அரியணை ஏறப்போகும் வடவரை சமாளிக்க தமிழரும் ஆதரித்தனர்.

திராவிடம் என்ற பெயரில் வேற்றினம் அரியணை ஏறியது. அது இன்றுவரை தொடர்கிறது.

திராவிடவாதிகளுக்கு இடவொதுக்கீடு பற்றி உண்மையில் அக்கறை இருந்தால் (மற்ற மாநிலங்களைப் போல) தமிழ்-சாதிகளைத் தவிர மற்ற சாதிகளை மாநில சலுகையிலிருந்து நீக்கும் நடவடிக்கை ஏன் செய்யவில்லை?

சட்டநாதன் பரிந்துரையை ஏன் நிறைவேற்றவில்லை?

சாதி சாதியாகப் பிரிந்து ஒரு இனத்துக்குள் வேற்றினம் ஊடுருவும் வழியே இது.

திராவிடம் என்பது உருமாற்றி ஏமாற்றும் அரசியல் நாடகம்.

அதன் ஒரு காட்சி தான் இடவொதுக்கீடு சாதனை.

இனியாவது உண்மையை உணருங்கள்...

பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலனை...


மாட்டிறைச்சி விவகாரத்தில் மூன்று பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உத்திர பிரதேசத்தில் கைது...


மாட்டிறைச்சிக்கும் தேசிய பாதுகாப்புக்கு என்ன சம்மந்தம்?

நம் உச்சநீதிமன்ற நீதியரசர்கள் செய்தி தாள்களை வாசிப்பதே இல்லையா?

 இந்த அரசின் முட்டால் தனங்களை , மக்கள் விரோத போக்குகளை தானாக வழக்கு பதிவு செய்து தடுக்கும் அதிகாரம் தான் அவர்களுக்கு இல்லையா? அவர்களை தவிர வேறு யாருக்கு அரசின் தவறுகளை சுட்டி காட்டி மக்களை காக்கும் அதிகாரம்  உள்ளது?

வழக்கு போட்டு 6 மாதம் காத்திருந்த பின் இவர்கள் மீது போடபட்ட தேச பாதுகாப்பு சட்டம் செல்லாது என நீங்கள் விடுவித்து என்ன பயன் ?

இந்த பீஜபி ஆட்சியில் நாடு  பின்னோக்கி நகர்கிறது. பிற்போக்கு தனம் அதிகரித்துள்ளது.

தட்டி கேட்க வேண்டிய எதிர்கட்சிகளின் செயல்பாடுகளும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை.

பக்கத்து வீட்டில் எரியும் தீ நம் வீட்டுக்கு பரவும் முன் இந்த தீய சக்திகளை அரசியலிலிருந்து அப்புற படுத்தப்பட வேண்டியது நமது கடமை...

தினகரன் ஆதரவு தென்காசி எம்.பி., வசந்தி முருகேசன் முதல்வர் பழனிசாமிக்கு திடீர் ஆதரவு...


நீட் தேர்வுக்கு எதிராக பதிவிட்டவர் கைதாம் - அடடா நல்ல ஜனநாயகம்...


இரட்டை இலை சின்னம் . வழக்கை விரைந்து நடத்தும் தேர்தல் ஆணையம். அக்டோபர் 5 ல் விசாரனை என அறிவிப்பு...



இன்றைய நாளை மறக்க முடியுமா...



தமிழன் என்ன கண்டு பிடிச்சான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் தமிழனின் சாதனை பட்டியல்கள்....


நமது வரலாறு நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்....

பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு,
வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு.....

கல்லணை : உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான் ?

மாமல்லபுரம் : கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றனா ?

அங்கோர்வாட் கோயில் : உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது.

திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும்.

இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும். இதை முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும் .இதன் முழு கட்டிடமும் அப்போது தான் பதிவாகும்.

திருநள்ளாறு காரி ஈசன் கோயில் : எந்த ஒரு செயற்கைகோளும் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி திருநள்ளாறு கரி ஈசன் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் போது 3வினாடிகள் செயலிழந்து விடுகிறது. அதே நேரத்தில் செயற்கை கோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதை பற்றி நாசா அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். முடிவு வியப்பை தந்தது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்து கொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கை கோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது செயலிழந்துவிடுகிறது. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.

இன்றைய ஆங்கில அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்களால் கண்டறியயப்படும் காரியின் கதிர்வீச்சை , கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டுபிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி, கதிர்வீசுகள் மிகுதியாக விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனி பெயர்ச்சி என்று அறிவிக்கும் தமிழர்களின் அறிவியல் திறமையை, என்ன வென்று சொல்வது. தமிழ் வழி கல்வி பயின்ற தமிழர்கள் செய்த செயலை ஆங்கில அறிவியல் தொழில் நுட்பத்தால் இன்றளவும் செய்யவும் முடியவில்லை கண்டறியவும் இயலவில்லை.

கடல் நடுவே ராமேசுவரம் : கடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலைகளோ பாறைகளோ கிடையாது. ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது . 1212 மிகப் பெரிய தூண்கள், 590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை மண்டபம், மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க முடியும். பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற் கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்க முடியும் என்பதை ஆங்கிலம் பயின்ற அறிவாளிகள் கண்டறிந்து சொல்லட்டும்.

தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயில்: கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ இராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர். கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும். பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர்...

தமிழகத்தை ஏன் தமிழன் மட்டுமே ஆள வேண்டும் என்று சொல்கிறோம் என்று புரிகிறதா...


தமிழக எடப்பாடி கலாட்டா...


யார் இந்த குலகரணிகள் ?


இன்றைய மராட்டிய மாநிலத்தில் குலகரணி (Kulkarni) என்ற பட்டப்பெயர் கொண்ட ஒரு வலுவான பிராமண சமுதாயம் உள்ளது.

கல்வி,பொருளாதாரத்தில் உயரத்தில் இருக்கும் இவர்கள் தீவிரமான ஹிந்துத்துவ ஆதரவாளர்கள் ஆவர்.

குல + கரணி = குலகரணி (Kulkarni).

கரணி என்றால் கணக்கு எழுதுபவன் (Keeper of records) என்று இந்திய முழுவதும் ஒரே பொருள் தான்.

கரணிகர், கரணிக முதலி,கயஸ்தா போன்ற சாதிப் பெயர்கள்  கணக்கு எழுதும் தொழிலோடு தொடர்புடயர்வர்கள் என்பதை நோக்கவும்.

இவ்வாறு மராட்டியத்தில் கணக்கு எழுதும் தொழிலைக் கொண்ட குலத்துக்கு குலகரணி என்று பெயர்.

இவர்கள் பிராமணர்கள் என்பதால் கணவாய் வழியாக படையெடுத்து வந்தவர்கள் என்ற முட்டாள் தனமான வாதம் இங்கே வைக்கப்பட்டுள்ளது.

படையெடுத்து வந்தவன் ஏன் கணக்கு எழுத வேண்டும்? அவனுக்கு என்ன தலையெழுத்தா?

இங்கே கேள்வியே அவன் யாருக்கு கணக்கு எழுதினான் என்பதே?

வேறு  யார்? சாத்து வணிகர்களுக்குத் தான்.

சாத்தன்கள் தங்களின் வேலைகளுக்கு பிராமணர்களையே பெரிதும் நம்புகின்றனர். அவ்வாறு மராட்டியத்தைச் சேர்ந்த பருத்தி வணிகர்களுக்கு நம்பகமான ஊழியர்களாக அக்காலத்தில் இருந்தவர்களே இந்த குலகரணி பிராமணர்கள் ஆவர்.

அமராவதி நகரத்தை ஆண்ட சாதவாகன அரசைச் (அன்றைய செட்டிநாடு ) சேர்ந்த அரசர்கள் "சாதகரணி"(Sathakarani) என்ற பெயரை வைத்துக்கொள்வர். இங்கேயும் கரணி என்ற சொல் வருவதால் சாதவாகனப் பேரரசு என்பது செட்டியார்களின் அரசு என்பதை எளிதா நிறுவலாம்.

குலகரணி  பிராமணர்கள் மட்டும் அல்ல, இந்தியாவின் அனைத்து பிராமணர்களும் சாத்தனோடு தொடர்புடையவர்களே..

வணிகம் என்ற இயங்கியலை மறந்து , கைபர் கணவாய்,  போலன் கால்வாய் என்று இன்னும் பேசிக்கொண்டிருந்தால் எதிரியை கண்டே பிடிக்க முடியாது.

மேற்குலகத்தில் satan's minions (சாத்தானின் ஊழியர்கள் ) என்ற சொல்லாடல் உண்டு.

அதாவது சாத்தனின் நம்பிக்கைக்குரிய ஊழியர்கள் என்று பொருள்.

இந்தியாவில் அது பிராமணர்கள் ;
மேற்குலகில் அது யூதர்கள்;
கிழக்குலகில் அது அவுணர்கள் ( தலாய் லாமா ).

இந்த மூவருமே ஏதோ ஒரு வகையில் மண்ணின் மைந்தர்களால் வெறுக்கப்பட்டு பல்வேறு காலகட்டங்களில் நாடுகடத்தப்பட்டு நாடோடிகளாய்த் திரிந்தவர்கள் என்ற ஒற்றுமையையும் நோக்கவும்.

இந்த மூவரையும் இணைக்கும் ஒரே புள்ளி சாத்தன் பயன்படுத்திய " தமிழ்"  என்ற வணிக மொழி.

எதை மறைச்சாலும் கொண்டைய மறைக்க மறந்துட்டான்...

அதிமுக ஓபிஎஸ் கலாட்டா...


மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை அடுத்து அவர் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டார்...


இன்று குண்டர் சட்டம் சட்டப்படி உடைய மீண்டும் கல்லூரியில் வளர்மதியை இணைத்துகொள்வதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் வளர்மதியிடம் Request லேட்டர் கேட்டிருக்கின்றது.

அதற்கு மாணவி வளர்மதி என் மீது குண்டர் சட்டம் போட்டு தவறிலைத்தது தமிழக அரசு. அதை ஏற்று என்னை நீக்கி தவறு செய்தது பல்கலைகழகம்..ஆக நீங்கள் தான் முதலில் எனக்கு மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் என வினா எழுப்பியுள்ளார்.

கல்லூரி நிர்வாகம் மறுக்க பல்கலைகழகம் சென்ற வளர்மதிக்கு அங்கே உள்ள உயர் அதிகாரியும் Request லேட்டர் இன்றி இணைக்க மட்டோம் என உறுதியாக மறுக்க "நான் தவறு செய்யாத போது எனது தன்மானத்தை இழக்க தயாரில்லை". நான் மீண்டும் சட்ட போராட்டத்தின் மூலமே கல்லூரியில் இணைவேன் என சவால் விடுத்து அதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறார்...

சென்னை திருவேற்காட்டில் பாஜக SC பிரிவு மாவட்ட தலைவர் பத்மதாதன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு...


சம்பவ இடத்திற்கு வந்த போலிசார்
அதே பகுதியை சேர்ந்த பாரதிய ஜனதாவை சேர்ந்த மணிவண்ணன், காளிதாசன், சரஸ்வதி  பெண் உள்பட மூன்று பேர் கைது செய்தனர்.

விசாரணையில்  தனது சொந்த வீட்டிற்குள் தானே பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது...

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நாட்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யக் கூடாது. அதற்கு ஈடாக சனிக்கிழமைகளில் பணிபுரிய வேண்டும்...


மேலும், 7-வது ஊதியக்குழு எப்போது அமல்படுத்தப்படும் என்பதை  அக்டோபர் 13-ம் தேதிக்குள் அரசு முடிவு செய்ய வேண்டும்  - உயர் நீதிமன்றம்... மதுரைக்கிளை அதிரடி  உத்தரவு...

ஆர்.கே. நகர் பணப்பட்டுவாடா வழக்கில், குற்றப்பத்திரிகை ஏன் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை ; FIR-லும் யார் பெயரும் ஏன் இடம்பெறவில்லை- தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்...


இணைக்கப்பட்ட 6 வங்கிகளின் காசோலைகள் செப்டம்பர் 30க்குப் பின் செல்லாது: எஸ்பிஐ அறிவிப்பு...


ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியுடன் இணைந்த 6 துணை வங்கிகளின் காசோலைகள் செப்டம்பர் 30ம் தேதிக்குப் பிறகு செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அந்த 6 வங்கிக் கிளைகளிலும் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இந்திய பினான்சியல் சிஸ்டம் (IFS) கோட் கொண்ட புதிய காசோலைப் புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் எஸ்பிஐ அறிவுறுத்தியுள்ளது.

பாரதிய மகிலா வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் காசோலைகள் செப்டம்பர் 30ம் தேதிக்குப் பிறகு செல்லாது என்பதால் அதனை பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இதில்லாமல், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ராய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப்  திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத் ஆகிய ஆறு வங்கிகளின் கிளைகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் புதிய காசோலைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

இந்த ஆறு வங்கிகளும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைந்து விட்டதால், வங்கிகளின் பழைய காசோலைகளும், அதன் ஐஎஃப்எஸ் கோட் எண்களும் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது...

இவ்வுலகம் கடவுளாக வழிபடுவது தமிழர்களை தான்...


உதாரணம்...

சீனா வில் போதிதர்மர்..
கொரியா வில் செம்பவளம்..

சித்தர் ஆவது எப்படி - 2...


சித்தம் என்ற பூதத்தின் இயல் தன்மை
சித்தத்தை சீர் செய்வதின் மூலம் மட்டுமே ஒருவர் சித்தர் ஆகமுடியும் என தெரிந்து கொண்ட நாம், சித்தம் என்ற நீர் பூதத்தின் சுய வடிவத்தை அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது...

நீர் இன்றி அமையாது உலகு என மறை பொருளால் வள்ளுவர் சொன்னார்..

புல்லாகி பூண்டாகி, மரமாகி பல்விருச்சமாகி பறவையாய் பாம்பாய் மனிதனாய் என அடுக்கி கொண்டே ஞான சம்பந்தர் சொன்னது போல் பல் பிறவிகளை எடுத்துள்ள நாம், அப்பிறவிகளை நமது மேல் மன நிலையில் அறியாது இருக்கின்றோம்..

நம் மேல் மன நிலையில் நம் குழந்தை கால நினைவுகளையும் அறியாது இருக்கின்றோம்..

ஆனால் அத்தனை பிறவிகளின் நினைவுகளை நம் ஆழ் மனதில் எண்ணப் பதிவுகளாக பதிக்கப் பட்டு இருக்கின்றன...

ஆனால் இந்த பிறவியின் எண்ண ஆதிக்கத்தால் அமுக்கப் பட்ட ஆழ் மனதின் எண்ணங்கள் எழும்பி வர முடியாத நிலையில் நமது சித்தம் உள்ளது..

ஆனாலும் சித்தத்தில் அமுங்கி கிடக்கின்ற சில எண்ண பதிவுகளின் எழுச்சியின் காரணமாக நமது இன்றைய வாழ்வு வடிவமைக்கப் படுகின்றது..

இதை தான் விதி வழி வாழ்க்கை என்கிறார்கள்..

எல்லா விலங்குகளும் விதி வழி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருகின்றன... மனிதன் மட்டுமே அதை மாற்ற முயலுகின்றான்....

விதி என்பதே வ்+ இதி ஆகும்.. வ் என்ற வகர மெய் எழுத்து விண்ணின் அம்சமான அறிவினை குறிக்க இதி என்பது இல்லாத நிலையை குறிக்கிறது...

அதாவது விதி எனபது அறிவு அற்ற நிலையாகும்... விதியின் எதிர் மறை சொல் தான் வாசி என்பது..

அறிவின் பலப்பட்ட உறுதி பெற்ற நிலையான மதியே வாசி.. அந்த வாசியான மதியால் மட்டுமே விதியை வெல்லலாம்...

சித்தர்கள் விதி வழி வாழ்க்கை வாழாமல், வாசி வழி வாழ்க்கை வாழ முயன்றார்கள்.. அதற்காகவே வாசி யோகத்தை கண்டு பிடித்தனர்...

அதில் சித்தத்தை பூரணமாக அறிந்து சித்தத்தின் உள்ளே சதாசிவத்தை காண முயன்றார்கள்..

சித்தம் தரும் எதிர் மறை கட்டுபாடுகளை தகர்த்து எறிந்து, அவைகளை தங்கள் அறிவு கனலால் சுட்டெரித்து, அதிலிருந்து விடுபட்டு சித்தம் தரும் மிக பெரிய பயனை பயன் படுத்த முயன்றார்கள்... அதன் விளைவாக சித்தர் என்ற ஏற்றம் பெற்றார்கள்...

இயல்பாகவே மனிதனுக்கு சித்தத்தில் எண்ண குவியல் இருக்கும்.. இந்த எண்ண குவியலிருந்து வலு பெற்ற எண்ணங்கள் தானாகவே வெளி பட்டு மனதில் பிரதிபலிக்கின்றன..

அதனால் மனதில் ஒரு குறிபிட்ட எண்ணம் என்று இல்லாமல், ஏதாவது எண்ணம் தோன்றும்.. எண்ண குவியலை சித்தத்தில் தாங்கிய மனிதன் தன் மனதில் தான் தோன்றிதனமாக தோன்றிய எண்ணங்கள் பிரகாரம் தான் பேசுவான் நடப்பான்.. அவன் நடை பாவனை எல்லாம் முன்னுக்கு பின்னும் முரணாகத்தான் தோன்றும்..

மனிதன் எதை நினைகின்றானோ அதுவாகவே ஆகிறான் என்ற சத்திய வார்த்தைகளை ஒரு போதும் மறக்கக் கூடாது... அதே போல் மனிதன் தான் நினைத்ததை தான் செய்ய தொடங்குவான் என்பது அசைக்க முடியாத விதியாகும்...

யானை வரும் பின்னே மணி ஒசை வரும் முன்னே என்பது போல் முதலில் எண்ணம் தோன்றி அதன் பிறகே செயல் தோன்றும்...

ஆகவே தான், தான் தோன்றி தனமாக வரும் எண்ணங்களால் மனிதனின் செயல் பாடுகளில் மிகுந்த முரண் பாடுகள் உள்ளன..

இந்த முரண்பாடுகள் சமுதாய சூழ்நிலைகளாலும் சமுதாய பயிற்சியினாலும் கட்டுப் படுத்தப் படுகிறது..

இந்த முரண்பாடுகள் ஏற்றமும் இல்லாமல் இறக்கமும் இல்லாமல் ஏதோ ஒரு நிலையில் கட்டுப் படுத்தப் படுகிறது..

அந்த ஒரு நிலையே அந்த சமுதாயத்தின் கலாசாரமாக கருதப் படுகிறது..

நிலை நிறுத்தப் பட்ட அந்த நிலைக்கு கீழே முரண் பாடுகளை நீக்கினாலும் மேலே கூடினாலும் சமுதாயம் ஏற்றுக் கொள்வதில்லை..

சமுதாயம் அங்கீகாரம் செய்து கொண்ட முரண்பாடுகளை ஒரு மனிதன் நீக்க முயற்சித்தால் அவனை சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது..

ஒரு மனிதன் புனிதனாக முடிவு செய்து சமுதாய முரண்பாடுகளை நீக்க முயன்றால், அவனை சமுதாயம் ஒதுக்கி வைத்து விடும்...

அப்படியான சமுதாயம் யாரையும் தூய சித்தனாக்க விடாது..

அப்படியான சமுதாயம், சித்தனாக ஏற்றுக்கொண்ட ஒர் மனிதன் சமுதாய முரண் பாட்டிற்கு ஒத்து போனால் மட்டுமே சமுதாயத்தோடு வாழ முடியும்...

அப்படியான மனிதன் தூய சித்தனாக எப்படி இருக்க முடியும் என்பது தான் கேள்வி...

சமுதாயமா அல்லது புனிதமா என்பதில் புனிதத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பொழுது ஒரு மனிதன் தூய சித்தர் பாதையில் பயணப் படுகிறான்..

சித்தர் யார் என்ற கேள்விக்கு முக்கியமான பதிலை இங்கே உன்னிப்பாக கவனிக்குமாறு வேண்டுகிறேன்..

சித்தத்தில் உள்ள முரண்பாடுகளை நீக்கி, தான் மட்டுமே புனித பாதையில் பயணப் படும் சித்தன் தன்னை சூழ்ந்த சூழ்நிலை மனிதர்களை மாற்ற முயலுவதில்லை.. காரணம் தன்னிடம் ஆன்மா பலம் இல்லை..

அப்படி மாற்ற நினைத்தால், மனிதர்களிடமிருந்து பெரிய தொல்லைகள் வரும் என்பதை அறிந்து ஒதுங்கி கொள்ளவே முயலுகிறான்..

தான் மட்டுமே வாழ, தன்னை சூழ்ந்த மனிதர்கள் மாள ( இறந்து போக ) பயணப்படும் மனிதனை தர்மம் என்ற பிரபஞ்சம் ஒரு சித்தனாக ஒரு போதும் ஏற்றுக் கொள்வது இல்லை.. இது சத்தியமாக இருக்கிறது..

இந்த தர்மத்தின் பிரபஞ்சத்தின் பார்வையில், சித்தர்களாக உலக சமுதாய கருதப் படும் சித்தர்கள், தங்கள் பதவிகளை இழக்கிறார்கள்..

தர்மம் ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஒருவர் சித்தர் ஆக முடியும்..

முரண் பட்ட உலகம் கருதும் சித்தர்கள் ஒரு போதும் சித்தர்கள் ஆக முடியாது..

இது மிக கசப்பான உண்மைதான்... பொறுத்துக் கொள்ளதான் வேண்டும்....

ஆகவே பிரபஞ்சத்தின், தர்மத்தின் பார்வை, முரண் பட்ட சமுதாய பார்வைக்கு எதிராக உள்ளது..

இனி வரும் பகுதிகளில் புனித சித்தனின் இயல்பையும், அவனது செயல் பாடுகளையும் ஆராய்ந்து முதல் பகுதியில் சொன்னது போல், புனித சித்தனின் நேர் வழியில் புனித தூய வழியில் பயணப் பட முயல்வோமாக....

கொரிய மக்களின் தெய்வம் ஒரு தமிழிச்சி...


மறைக்கப்பட்ட தமிழர்கள் வரலாறு
தமிழர் வரலாறு எப்படி மறைக்கப்பட்டது, திரிக்கப்பட்டது.

ஒரு உதாரணம்..

கொரிய நாட்டின் மன்னன் சுரோவை மணந்தவர் நெடுந்தொலைவில் உள்ள ஒரு நாட்டின் இளவரசி.

அவர் படகுகள் மூலமாக கொரியாவுக்குச் சென்று மன்னனை மணந்தார். அந்த இளவரசியின் படகு புறப்பட்ட இடம் ஆயுத்த, இதுதான் கிடைத்த தகவல்கள்.

இங்கேதான் டிவிஸ்ட் வைத்தார்கள்.. நாக்பூர் உருவாக்கிய வரலாற்றாய்வாளர்கள்.

அந்த இளவரசி அயோத்தியாவின் இளவரசி.

அவர்தான் கொரிய மன்னனை மணந்தவர் என்று புத்தகம் எழுதியதுடன், கொரியர்களையும் நம்பவைத்து அவர்களினன் அயோக்கியத்தனத்தால்  அயோத்தியாவில் நினைவு மண்டபம் வரை எழுப்பி விட்டார்கள்.

ஆனால் உண்மையை அறிய.

பேராசிரியர் கண்ணன் இதுபற்றிய ஆய்வுகளைத் தொடங்க, கடல்சார் பண்பாட்டாய்வாளர் அய்யா ஒரிஸ்ஸா பாலு அவர்கள் இதை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்று ஆய்வாளர்கள் ஒன்றிணைந்து ஒரு பெருமுயற்சி எடுத்து இதுபற்றி ஆய்வு மேற்கொண்ட போது..

அயோத்தியாவில் கடலே இல்லை என்பதில் தொடங்கி அந்த இளவரசி மற்றும் அவரது வழிவந்தவர்கள் ஆகியவர்களைப் பற்றியெல்லாம் ஆய்வு மேற்கொண்ட போது, அந்த இளவரசியின் பெயர் செம்பவளம்.

அவர் புறப்பட்ட இடம் ஆயுத்த என்று அப்போது அழைக்கப்பட்ட தற்போதைய கன்னியாகுமரிப் பகுதி என்பதையும் நிரூபித்தனர்.

இதற்கேற்றார் போலவே, இரு நாட்டு கலாச்சார, பண்பாடு, மொழிக்கலப்பும் உள்ளதையும் பல தரவுகள் மூலமாக நிரூபித்தனர்.


இதை கொரியர்களும் ஏற்றுக் கொண்டதுடன், கொரிய துணைத் தூதரகம் இதுபற்றிய தெளிவான வரையறையைக் கொண்டுள்ளதுடன், கொரியாவில் பலலட்சம் பேர் வணங்கும் வகையிலான கடவுளுக்கு ஒப்பானவர் செம்பவளம் ஒரு தமிழச்சி என்பதை ஏற்றுக் கொண்டார்கள்.

செம்பவளம், படகு மூலமாகச் செல்லும் போது படகை (Balance) சமநிலை செய்வதற்காகக் கொண்டு சென்ற பவளப்பாறைகளை இன்னமும் வைத்து வணங்கிக் கொண்டிருக்கிறார்கள் கொரியர்கள்.

தமிழின் வேர்கள் மிக ஆழமானவை, அறிவார்ந்தவை...

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம் கல்லங்குடி கிராமத்தில் 800 ஆண்டுகளுக்கு முன் இருந்த கம்பரின் முழுஉருவம் கிடைத்துள்ளது...


அந்த கோவிலின் சிவன் பெயர் உலகமுழுதுடையார்.. அம்மன் பெயர் உலகாத்தாள்..

அங்கே வாழ்ந்தவர்கள் காராள வெள்ளாளர் (கார்காத்த வெள்ளாளர்கள்)..

தற்போதைய போலி நகரத்தார்களை நான் பலமுறை இவர்கள் வெள்ளாளர்கள் தான் உண்மையான நகரத்தார்கள் இல்லை என்று சொல்லிவந்த நிலையில்..

நகரத்தார்கள் எங்களுடைய மூதாதை தான் கம்பர் என நிறுவிய நிலையில்..

கார்காத்த வெள்ளாளர்கள் தான் கம்பரின் உறவினர்கள் என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது..

அப்படியெனில் இப்போது நகரத்தார் என சொல்லி கொள்ளும் இவர்கள் தான் கார்காத்த வெள்ளாளர்கள்

கார்காத்த என்பதன் அர்த்தம் கார் குடும்பம் என்ற மன்னர் குடும்பத்தை காத்த வெள்ளாளர் என அர்த்தம்..

முக்கியமான விடயம் பிரமலை கள்ளர் என்ற தமிழ் இனக்குழு இப்போதுவரை தங்கள் குலதெய்வம் ஒருவர் மேல் வந்திறங்கினால் எங்கே வந்தாய் என கேட்ப்பார்கள்..

அதற்கு அது காராள வெள்ளாளனை கருவறுக்க வந்தேன் என சொன்னால் தான் இது தங்கள் குலதெய்வம் என ஒத்து கொள்ளுவார்கள்.

எதிரியை யார் என இத்தனை தலைமுறை கடந்தும் கண்டுபிடிக்க குலதெய்வமே இறங்கி வந்து சொல்லுகிறது என்றால் இவர்களை என்ன வென்று சொல்லுவது...

இது உன் பொண்டாட்டிக்கு தெரியுமா...


நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் - நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவிப்பு...


ஜுன் மாதத்துடன் முடிந்த காலாண்டு வரை நாட்டின் பொருளாதார வளர்ச்சி  5.7 சதவீதம் ஆக சரிந்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவு பொருளாதாரம் சரிவை எடடியுள்ளது.

இதை தொடர்ந்து, பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் இனி எடுக்கப்படும் என , இது தொடர்பாக பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தி விட்டு அறிப்புகளை வெளிவரும் என நிதி அமைச்சர் பேட்டி அளித்துள்ளார்...

மக்களே.. பாக்கட் பத்திரம்.. நவீன கொள்ளைக்காரங்க வரானுங்க...

இதற்கு அனுமதி கொடுத்தது யார்.?


ஒரு குடம் தண்ணீா் 15 ரூபாய் - கதறும் கிராம மக்கள்...



சிவகங்கை அருகே உள்ள மிக்கேல்பட்டினத்தில், கடந்த 6 மாத காலமாக குடிதண்ணீருக்கு அல்லல்பட்டு வருவதாகவும், ஒரு குடம் தண்ணீா் 15 ரூபாய்க்கு வாங்கும் நிலையில், குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரக் கோரி, நீா் ஏற்றும் நிலையம் முன்பு காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மிக்கேல்பட்டினம், பச்சேரி, கல்லூரணி உள்ளிட்ட ஐந்து கிராமங்களுக்கு, கடந்த 9 மாதங்களாகக் குடிதண்ணீர் வழங்காததால், மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிவருகின்றனா். ஒரு குடம் தண்ணீா் ரூ. 15-க்கும், கேன் தண்ணீா் ரூ.35-க்கும் வாங்கி பருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தக் கிராமத்தில், மூன்று உயர்நிலை நீா்தேக்கத் தொட்டிகள் இருந்தும், தண்ணீா் பிரச்னைக்குத் தீா்வு காண முடியவில்லை. கடந்த சில ஆண்டுகளில், 40 லட்சத்துக்கும் மேல் அரசுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு குடிநீருக்கு வழிகிடைக்கவில்லை.

மாறாக, அரசு அதிகாரிகளும் ஒப்பந்ததாரர்களும் கூட்டு சேர்ந்து கொள்ளையடிப்பதாக, கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனா். கடந்த 40 ஆண்டுகளாக இப்பகுதியில் இதுபோன்று குடிநீருக்குத் தட்டுபாடு ஏற்பட்டது இல்லை என்றும், தற்போது 9 மாதமாக தண்ணீா் பிரச்னையால் பலா் ஊரையே காலிசெய்துவிட்டுச் சென்றதாகவும் கிராம மக்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனா்.

முடங்கிப் போன ஊராட்சி நிர்வாகங்களால், காட்சிப் பொருளாக நிற்கும் நீா்த் தேக்கத் தொட்டிகளைச் சீரமைத்து, குடிதண்ணீருக்கு அரசு ஏற்பாடுசெய்தால், எஞ்சியிருக்கும் கிராம மக்களை ஊரை விட்டு வெளியேறாமல் தடுக்கலாம் என்பது நிதர்சனம்...

ஏழை விவசாயிகளுக்கு ஏற்ற சில்பாலின் முறை மண்புழு உரத்தயாரிப்பு...


உழவர்களின் நண்பன் என்று அழைக்கப்படும் மண்புழுக்களை கொண்டு உரம் தயாரிக்கும் முறை பரவலாகி வருகிறது. இது நல்ல தொழிலாகவும் விவசாயிகள் சிலரால் தொடங்கப்பட்டு லாபமுள்ள தொழிலாக சிறப்பு பெற்றுள்ளது.

மண்புழு வாழ உதவும் சூழ்நிலை
மண்புழு உரத்தயாரிப்பில் குழி முறை, குவியல் முறைதொட்டி முறை மற்றும் சில்பாலின் முறை என்ற முறைகளில் மண்புழு உரத்தை தயாரிக்கலாம்.

ஆனால் மிகக்குறைந்த செலவில் மண்புழு உரத்தை தயாரிக்க சில்பாலின் என்ற முறையை கையாளலாம்.

இந்த முறையானது ஏழை விவசாயிகளும் மண்புழு உரத்தை சொந்தமாக தயாரிக்க ஏற்ற முறையாக இருக்கிறது.

மண்புழுக்கள் அதிக அளவில் பெருகினால் மட்டுமே அதிக அளவு தரமான மண்புழு உரம் கிடைக்கும்.  இதனை பெற, குவியலில் விடப்படும் மண்புழுக்கள் நல்ல நிலையில் வளர்ச்சியடைந்து, இனப்பெருக்கம் செய்வது முக்கியம்.

மண்புழுக்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு நல்ல காற்றோட்டம், ஈரப்பதம், உணவு மற்றும் சரியான வெப்பநிலை ஆகியவை இருக்க வேண்டும்.

மண்புழுக்கள் வசிப்பதற்கான இடத்தில் நிலவும்  ஈரப்பதம் எப்போதும் சரியான அளவில் இருப்பது அவசியம். ஈரப்பதம் குறைந்து போனால் புழுக்கள் பாதிக்கப்படும்.

இதே போல் ஈரப்பதம் அதிகமானால் புழுக்கள் மூச்சு விட முடியாமல் திணறி இறந்து போகும். இதற்கு காரணம், மண்புழுக்கள் அவற்றின் தோல் மூலம் தான் சுவாசிக்கின்றன. ஈரப்பதம் அதிகமாகும் போது இந்த தோலின் வழியாக சுவாசிக்க முடியாமல் அவை மடிகின்றன.

இதே போல் மண்புழுக்களுக்கு உணவாக காய்கறி மற்றும் இயற்கை கழிவுகளை மாட்டுச்சாணத்துடன் கலந்து கொடுக்க வேண்டும். மண்புழுக்கள் இதை உண்டு கழிவுகளை வெளியேற்றுகின்றன. இந்த கழிவுகளில் தான் பயிர்களுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் நிரம்பியிருக்கின்றன.

மண்புழு வாழ்வதற்கான வெப்பநிலை என்பது 16 முதல் 28 டிகிரி சென்டிகிரேட் ஆகும். வெப்பநிலை அதிகம் உள்ள இடங்களில் நிழலில் புழுக்களை வளர்த்து நீர் தெளித்து குளிர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.

சில்பாலின் முறை மண்புழு உரத்தயாரிப்பு..

மண்புழு உரத்தை தயாரிப்பதற்கு ஏழை விவசாயிகளுக்கான சிறந்த முறையாக சில்பாலின் முறை உதவுகிறது.

சில்பாலின் பை என்பது சந்தையில் கிடைக்கக்கூடிய ஒரு வகை செயற்கை பொருளால் ஆன பை ஆகும்.

சிறிய அளவில் மண்புழு உரத்தயாரிப்பில் இறங்க விரும்பும் விவசாயிகள் 12 அடி நீளம், 4 அடி அகலம் மற்றும் இரண்டரை அடி உயரம் இருக்கும்படியான சில்பாலின் பையை வாங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த பையை பொருத்துவதற்கு 13 அடி நீளமுள்ள நான்கு சவுக்கு மரங்களை வாங்கிக் கொள்ள வேண்டும். இதே போல் 4 அடி உயரமுள்ள 14 சவுக்கு மரங்களை வாங்கிக் கொள்ள வேண்டும்.

சில்பாலின் பையில் நீர் வெளியேறுவதற்காக துளைகள் உள்ள பகுதி தாழ்வாக இருக்கும்படி சற்று தொய்வாக நிலை நிறுத்த வேண்டும்.

சவுக்கு மரத்தை சில்பாலின் பையுடன் சேர்த்துக் கட்ட கட்டுக்கம்பியையோ, பிளாஸ்டிகள் கயிற்றையோ பயன்படுத்தலாம். அதிகப்படியான நீர்வெளியேறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள வடிகால் பகுதியின் வெளியில் 2க்கு2க்கு2 என்ற அளவில் குழி அமைத்து மண்புழு வடிநீரை பெறலாம். சில்பாலின் பையின் கீழ்பகுதியில் ஜல்லிக்கற்களையோ அல்லது தென்னை நார்க்கழிவையோ அல்லது இளநீர் மட்டைகளையோ இட்டு ஒரு படிவம் போன்ற பகுதியை ஏற்படுத்த வேண்டும்.

இந்த படிவ பகுதியின் ஆழமானது 10 முதல் 15 செ.மீட்டர் அளவில் இருந்தால் போதுமானது. இந்த படிவத்தின் மீது மாட்டுச்சாணத்தையும், மற்றக்கழிவுகளையும் கலந்து பாதிமக்கிய கலவையை இடவேண்டும்.

விவசாயக் கழிவுகளை நன்கு வெட்டி எடுத்து மாட்டுச்சாணத்துடன் கலந்து, 20 முதல் 25 நாட்கள் தண்ணீர் தெளித்து வந்தால் பாதி மக்கிய கழிவு கிடைக்கும்.

பின்னர் இதன் மீது நீர் தெளித்து அதன் மேல் மண்புழுக்களை இடவேண்டும்.

மேல் சொன்ன அளவில் அமைக்கப்பட்ட சில்பான் பாய் அமைப்பில் ஒன்றரை டன் அளவுக்கு கழிவுகளை கொட்டி வைக்க முடியும். இந்த அளவு கழிவை மண்புழு உரமாக மாற்ற சுமார் 3 கிலோ என்ற அளவில் மண்புழுக்களை இட வேண்டும்.
செரிமானமாகும் கழிவுகள்
இவ்வாறு கழிவுகளில் விடப்பட்ட மண்புழுக்கள் அந்த இயற்கை கழிவுகளை உண்டு செரித்து எச்சத்தை வெளியேற்றும்.

இந்த நிலையில் கழிவின் ஈரப்பதமானது மண்புழுக்கள் வாழ ஏற்றதாக இருக்கிறதா என்பதை கவனித்து வர வேண்டும். ஈரப்பதத்தை தக்க வைக்க கழிவுக்குவியலின் மேல், அதாவது சில்பாலின் பாயின் மேல் புறத்தில் வைக்கோல் அல்லது சணல் சாக்குகளை கொண்டு மூடி வைக்கலாம்.

இவ்வாறு பராமரித்து வரும் போது 50 முதல் 60 நாட்களில் மண்புழு உரம் தயாராகி விடும்.

மண்புழு வெளியிடும் எச்சத்தைக் கொண்டே மண்புழு உரம் தயாராகி விட்டதை அறிந்து கொள்ள முடியும்.

மண்புழு உரம் தயாரானதும், பச்சை சாணத்தை கால் பந்து போல் உருண்டை வடிவில் உருட்டி சில்பாலின் பாயில் ஆறு இடங்களில் லேசாக இரண்டு முதல் மூன்று செ.மீட்டர் ஆழத்தில் வைக்க வேண்டும்.

ஒரு நாள் கழித்து, அந்த மாட்டுச்சாண உருண்டையை எடுத்து மண்புழுக்களை பிரித்துக் கொள்ளலாம்.

அதாவது, சில்பாலின் பையில் போடப்பட்ட கழிவுகளை எல்லாம் ஏற்கனவே உண்டு செரித்து விட்ட மண்புழுக்கள் சாண உருண்டையை உண்டு செரிக்க ஏதுவாக அதில் வந்து ஒட்டிக் கொள்ளும். அப்போது மண்புழுக்களை சேகரித்து விட முடியும்.

புழுக்கள் பராமரிப்பு..

இவ்வாறு மண்புழுக்களை சில்பாலின் பாயில் கழிவுக்குவியலில் இருந்து எடுத்த பின் சில்பாயின் பாயில் குவிந்திருக்கும் மண்புழு உரத்தை சேகரிக்க வேண்டும்.

இந்த உரத்தை 24 முதல் 36 மணிநேரத்திற்கு நிழலில் உலர்த்த வேண்டும். இது காய்ந்த பின் சல்லடையில் சலித்து எடுத்தால் மிகவும் தரமுள்ள மண்புழு உரம் கிடைக்கும்.

மண்புழு உரமானது அடர்ந்த டீத்தூளின் நிநத்தில் இருக்க வேண்டும். இந்த உரத்திலிருந்து கெட்ட துர்நாற்றம் எதுவும் வரக்கூடாது.

இவ்வாறு கிடைக்கும் மண்புழு உரத்தை சாக்குப் பைகளில் சேமிப்பதை விட திறந்த வெளி நிழலில் சேமிப்பது நல்லது. திறந்த வெளியில் சேமிக்கும் போது லேசாக இதன் மீது நீர் தெளித்து ஈரப்பதத்தை காக்க வேண்டும்.

இதனால் மண்புழு முட்டைகளையும், நன்மை செய்யும் நுண்ணுயிரிகளும் இந்த உரத்தில் அப்படியே இருந்து பயிர்களுக்கு நன்மை செய்யும்.

இந்த முறையில் ஏழை விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு தேவையான மண்புழு உரத்தை தயார் செய்து கொள்ள முடியும்.

தகவல்: முனைவர்.கண்ணன், இணைப்பேராசிரியர், மண் மற்றும் சுற்றுச்சூழலியல் துறை, வேளாண் கல்லூரி, மதுரை...

இது தான் தமிழகத்தின் அரசியல் சிக்கல்...


உலக தமிழர்களின் கவனத்துக்கு...

இந்த பதிவு தமிழகத்தில் இது நாள் வரை உள்ள அரசியல் குழப்பம் பற்றி போதிய புரிதலை உங்களுக்கு தரும் என்று நம்புகிறோம். இந்த பதிவு அதற்க்கான ஆரம்பமாய் இருக்கும் என்று நினைக்கிறோம்.

6 கோடிக்கும் அதிகமான தமிழர்கள் இருந்தும், ஈழமே என் மூச்சு என்று தொடை தட்டிய திராவிட இயக்கங்கள், தலைவர்கள் உட்பட பலர் இருந்தும், அவர்கள் கையில் அதிகாரம் இருந்தும் எப்படி ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்களை தமிழக தமிழர்களான நாங்கள் இறக்க விட்டோம் என்று இது நாள் வரை நீங்கள் குழம்பி இருந்து இருப்பீர்கள்.

இது போன்ற கேள்விகளுக்கும் இந்த பதிவில் விடை கிடைக்கும் என்று நம்புகிறோம்.

நாயக்கர் மற்றும் நாயுடு நண்பர்களிடம் உரையாடிய போதும், தமிழ் நண்பர்கள் வழங்கிய முக்கிய புள்ளிவிவரங்கள் அடிப்படையிலும் தமிழகத்தில் ஊடகம், அரசியல், கல்வி, தொழில் துறை என அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருவது தெலுங்கர்கள் என்ற உண்மையை ஒப்புக்கொண்டு விட்டனர்.

தாங்களே தமிழகத்தில் பெரும்பான்மையானவர்கள், தாங்கள் இல்லை எனில் தமிழகத்தில் ஒரு புல் பூண்டு கூட அசைய முடியாது என்று பெருமை பொங்க தெரிவித்தனர். மகிழ்ச்சி.

அந்த தெலுங்கு நண்பர்களிடம் சில கேள்விகளை முன்வைக்கிறோம். அதற்க்கு முன்பு சில விசயங்களை தெளிவாக கூறிவிடுகிறோம்.

என்ன தான் வரலாற்று ரீதியாக தமிழர்களை, தெலுங்கர்கள் வீழ்த்தி இருந்தாலும், அவற்றை மறந்து இங்கிருக்கும் நாயக்கர் உள்ளிட்ட தெலுங்கு மக்களை வேற்றுமை பாராட்ட தமிழர்கள் விரும்பவில்லை.

நீங்கள் மற்ற மாநிலங்களில் தமிழர்களை கேவலமாக நடத்துவது போல, நாங்கள் உங்களை இங்கே அப்படி நடத்த ஒருகாலும் எண்ணியது இல்லை, எண்ணப் போவதும் இல்லை. நாங்கள் எதிர்ப்பது உங்களை அல்ல. எங்கள் மீதான உங்களின் ஆதிக்கத்தையே....

கண்ணோட்டம் 1...

தமிழகத்தில் நாயக்கர்களே பெரும்பான்மை மக்கள் (சுமார் 3 கோடி) என்று நீங்கள் சொல்வது உண்மை எனில், கீழ்க்கண்ட, உலக தமிழர்களின் கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளிக்க கடமை பட்டு உள்ளீர்கள்.

1) தமிழனை வீழ்த்தியது ஆரியன் அல்ல, தெலுங்கர்களான திராவிடன் தான் என்ற உண்மையை ஈ.வே.ராமசாமி நாயக்கர், கொளத்தூர் மணி, கோவை இராமகிருஷ்ணன், மு.கருணாநிதி, வைகோ, விஜயகாந்த் உட்பட தெலுங்கர்கள் அனைவரும் மறைத்தது ஏன்? என்ன காரணம்?

2) சிங்களன் ஈழத்தமிழனை அகதியாக உலவவிட்டது போல, நாயக்கர்கள் மறவர், பள்ளர் உள்ளிட்ட தமிழ் சாதிகளை பர்மா போன்ற நாடுகளுக்கு அகதியாய் விரட்டி விட்டது ஏன்? மூவேந்தர் காலத்தில் வராத பஞ்சம், உங்கள் காலத்தில் எப்படி வந்தது? வந்ததா , வரவழைக்கப்பட்டதா? நிலம், உடமைகள் பிடுங்கப்பட்டும், அவை பாழ் படுத்தப்பட்டும் ஆன பிறகு, பிழைக்க சென்ற தமிழர்கள் பர்மாவை செழிப்பாக்கியது சாத்தியம் என்றால், இங்கு அவர்களை பஞ்சத்தில் தள்ளியது யார்? இந்த வரலாற்று பதிவை எந்த திராவிட சிகாமணியும் பதிவு செய்யவில்லையே. ஏன்?


3) உங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆட்சி அதிகாரம் அனைத்தும் தெலுங்கர்களான உங்களிடம் தான் இன்றும் உள்ளது என்று நீங்கள் நியாயம் கற்பித்தால், மணல் கொள்ளை, அறிவியல் பூர்வமான ஊழல், இயற்க்கை வளங்களை சுரண்டுதல், விவசாய நிலங்களை நாசமாக்கியது, சுருக்கமாக தமிழ் நாட்டில் ஜனநாயக போவையில் கொள்ளை மட்டுமே அடிப்பது தெலுங்கர்களான நீங்கள் தான் என்ற உண்மையை பகிரங்கமாக ஒப்புக் கொள்ள தயாரா...? அப்படி ஒப்புக் கொண்டால், உண்மையில் இங்கே தமிழகத்தில் என்ன அரசியல் சிக்கல் உள்ளது என்பது ப்லைச்சென்று அனைவருக்கும் தெரியும் அல்லவா?

4) நீங்கள் பெரும்பான்மையான மக்கள் என்றால், 'தெலுங்கர் முன்னேற்ற கழகம்' என்று வெளிப்படையாக நீங்கள் அரசியல் செய்யலாமே? யாரை ஏமாற்ற 'திராவிடர்' என்ற வார்த்தையும், தி.க, தி.மு.க, ம.தி.மு.க, தே.மு.தி.க போன்ற கட்சிகள் இங்கே இருக்கின்றன?

5) சாதியை வைத்து பிழைப்பு நடத்த வேண்டிய அவசியம் இங்கே இருக்கும் எந்த தமிழ் சாதிக்கும் இல்லாத பட்சத்தில், இங்கே நடக்கும் அனைத்து சாதி மோதல்களுக்கும் அடிப்படை காரண கர்த்தாக்கள் தெலுங்கர்களான உங்களின் பிரித்தாளும் தந்திரம் தான் என்பதை ஒப்புக் கொள்ள தயாரா...?

நீங்கள் தான் 3 கோடி பேர் இருக்கிறீர்களே....? நேரடியாகவே ஆதிக்கம் செய்ய முடியுமே....? எதற்கு எங்களுக்குள் சாதி சண்டையை மூட்டிவிட்டு அய்யம்பேட்டை வேலை செய்கிறீர்கள்...? எதற்கு அவற்றுக்கு 'கலப்பு திருமணம், சாதி ஒழிப்பு' என்று முற்போக்கு முகமூடி வேறு போட்டு கொள்கிறீர்கள்....? இது எதிரியை களத்தில் நேருக்கு நேர் சந்தித்த நாயக்க மன்னர்களின் புகழுக்கு களங்கம் கற்பிப்பது போல இல்லையா....?

6) 'இது தான் நிலைமை, இதை எல்லாம் மாற்ற முடியாது. தமிழர்கள் நீங்கள் அப்படியே இங்கு இருந்துவிட்டு போங்கள்' என்பது தான் கோபால்சாமி நாயுடு (என்கிற) வைகோ உள்ளிட்டோரின் கூற்று என்றால், அதை பகிரங்கமாக பொது ஊடகத்தில் சொல்ல தயாரா...? இந்த கூற்று சரி என்றால், சிங்களனும், ஈழத்தமிழனும் இலங்கையில் ஒன்றிணைந்து வாழ முடியுமே....? அதை ஏன் திராவிட சிகாமணிகள் எதிர்க்கிறீர்கள் (அல்லது நடிக்கிறீர்கள்?). கடலுக்கு இந்த பக்கம் ஒரு நியாயம், அந்த பக்கம் ஒரு நியாயம் என இரட்டை நியாயம் கடை பிடிப்பது ஆதிக்கம் செலுத்தும் தெலுங்கர்களுக்கு அழகா? பதில்களை எதிர் பார்க்கிறோம்.

கண்ணோட்டம் 2...

1. நீங்கள் சொல்வது போல தமிழகத்தில் நீங்கள் பெரும்பான்மை இல்லை எனில், திரும்பிய பக்கம் எல்லாம் உங்களின் ஆதிக்கம் உங்களின் எண்ணிக்கைக்கும், விகிதாசாரத்துக்கும் விட மிக அதிகமாக இருப்பது தவறு இல்லையா? இதற்க்கு நீங்கள் என்ன நியாயம் வைத்து இருக்கிறீர்கள்?

2. வெறும் 10000 பேர் கூட இல்லாத தெலுங்கு சின்ன மேளம் சாதியை சேர்ந்த மு.கருணாநிதி அவர்கள், பல கோடி தமிழருக்கு தலைவராக ஆதிக்கம் செய்வது நியாயமா?

3. நீங்கள் தமிழர்களுக்கு நன்மை செய்யும் நோக்கில் ஆதிக்கத்தை வைத்து இருப்பதே நியாயமற்ற செயல் என்று கூறுகிறோம். ஆனால், வரலாறை ஒழித்து, வாழ்வாதாரத்தை நசுக்கி, தமிழர்களை ஓட்டாண்டி ஆக்குவதற்கு தான் அந்த அதிகாரத்தை இன்று வரை பயன்படுத்தி கொண்டு இருக்கிறீர்கள் என்பது தெரிந்தும், எங்கள் மீதான உங்கள் ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா?

சொல்லுங்க பாஸ்....சொல்லுங்க.....

ஆரியம், திராவிடம், தலித்தியம், கம்யுனிசம்.. இவைகளின் கயமைத் தனத்தை தோலுரித்துக்காட்டுவது முட்டாள் தனம் என்றால்...


அந்த முட்டாள் தனத்தைச் செய்து கொண்டே இருப்பேன்..

ஏனெனில் இது தான் தமிழனுக்கு பகுத்தறிவு...

தமிழா.. சுதந்திரத்தை நாமாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும்...


திராவிடக் கட்சிகள் கடந்த 50 ஆண்டுகளாக மாறி மாறி அட்சிக்கு வருகின்றன..


ஆனால் தமிழர்களின் எந்தப் பிரச்சினையையும் தீர்த்து வைத்தது இல்லை.

அப்படியானால் நாம் ஏன் திராவிடத்தை ஆட்சியில் அமர்த்த வேண்டும்.

இந்த 50 ஆண்டுகளில் செய்தாததை
வரும் 5 ஆண்டுகளிலா செய்யப் போகிறார்கள்.?

சிந்தித்து தமிழனுக்கு மட்டுமே வாக்களிப்போம் தமிழா...

பெரியார் எனும் கன்னடர் ராமசாமி நாயக்கர் வாயில் இருந்து உதிர்ந்த வார்த்தைகள்...


"சிலப்பதிகாரம் ஒரு தேவடியாள் கதை. தேவடியாள் எப்படி வெளியே அழகாக, உள்ளே வஞ்சகத்துடன் இருப்பாளோ அதுபோலவே சிலப்பதிகாரமும்"

"வள்ளுவன் மூடநம்பிக்கையும் ஆரிய மத கருத்தையும் சொன்னான். திருக்குறள் ஒரு மலம். அதை வீசி எறி"

"தமிழனுக்கு இலக்கியம், வரலாறு, குடும்பம், பண்பாடே கிடையாது. இங்கு பிராமணன் வந்து எழுதியதும், பிராமண அடிமை எழுதியதும்தான் இலக்கியம்"

"தமிழில் இலக்கியம், வரலாறு என்ன இருக்கிறது? தமிழை விட்டால் என்ன கேடு? தமிழ்த்தாய் சத்தில்லாமல், அதன் பிள்ளைகள் நடைப்பிணமாகவே இருக்கிறார்கள்."

"இந்தி எதிர்ப்பு அரங்குக்கு போனேன். இந்திக்கு பதில் இங்கிலீஷ் போதனாமொழி என ராஜகோபாலாச்சாரி சொன்னார். நான் இங்கிலிஷ் போதனாமொழி மட்டுமல்ல. பேச்சுமொழியாகவும் இருக்க வேண்டும். தமிழ் எழுத்துகளை நீக்கி, இங்கிலீஷ் எழுத்துகளை வைக்கவேண்டும் என்றேன்."  - பெரியார்

1968ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா ஆட்சியில் சனவரி முதல் நாளில் இரண்டாவது உலகத்தமிழ்மாநாடு நடத்தப்பட்டது. அப்போது  திருவள்ளுவர், கம்பர் உள்ளிட்ட பத்து தமிழ்ச்சான்றோர்களின் சிலை திறக்கப்பட்டது.

அப்போது தந்தை பெரியார் "உலகத்தமிழ் மாநாடாம்! வெங்காய மாநாடாம்! இது எதற்கு? கும்பகோணம் மாமாங்கத்துக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது?" (விடுதலை 15.12.1967) என்று அறிக்கை விட்டார். தனது எதிர்ப்பை மேலும் காட்டுவதற்காக பெரியாரால் ஒரு நூல் வெளியிடப்பட்டது. அந் நூலின் பெயர் "தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி?".
பிறகு அந்த நூலின் தலைப்பு  "தமிழும் தமிழரும்" என்று மாற்றப்பட்டது. தற்போது வரை ஐந்து பதிப்புகள் திராவிடர்கழகம் சார்பில்  வெளி வந்துள்ளது. "தமிழ் நீசபாஷை" என்று  கூறும் ஆரிய நூல்களுக்கும், "பெரியார்  தமிழ் காட்டுமிராண்டி மொழி" என்று எழுதிய இந்த நூலுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

ஈ.வே.ராமசாமி பற்றியும் திராவிடம் பற்றியும் தலைவர்கள் கருத்து:

பொதுவுடைமை போராளி சீவானந்தம்:

1957ஆம் ஆண்டில்
பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பின் இரட்டைத்தன்மை குறித்தும், அவரின் சாதி ஒழிப்புக்கொள்கை குறித்தும்  ஒரு பொதுக்கூட்டத்தில் தோலுரித்துப் பேசினார். பா.சீவானந்தம்.

அது வருமாறு: "விரும்பினால் இராம மூர்த்தியை ஆதரிப்பார், இராஜ கோபால ஆச்சாரியை ஆதரிப்பார், மாவூர் சர்மாவை ஆதரிப்பார், இது ஒர் சித்தம்! வேறொரு பித்தம் கிளம்பினால், அக்கரகாரத்தை ஒரு கை பார்ப்பேன் என்று ஆவேசம் காட்டுவார். நேற்று நடந்த பொதுத் தேர்தலில் காஞ்சிபுரம் டாக்டர் சீனிவாசனையும், ஸ்ரீரங்கம் வாசுதேவனையும், மதுரை சங்கரனையும் ஆதரித்தார். அதற்கு ஒரு காரணம் சொன்னார். இன்று ஜாதிஒழிப்பு சாக்கில் பிராமணர் மீது பாய்கிறார். இதற்கு ஒரு காரணம் சொல்லுகிறார். கடந்த 30 ஆண்டுகளாக அவர் ஜாதியை எப்படி ஒழித்து வந்திருக்கிறார். அதில் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை நாடறியும். அவர் காட்டிய வழியில் தமிழ்நாட்டில் ஜாதிய வெறியும், ஜாதிப்பூசலும் ஒழியவில்லை என்பது மட்டுமல்ல, மாறாக பெருகி வந்திருக்கிறது என்பதே என்னுடைய கருத்து" என்றார்.

முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்:

பெரியார் 'தமிழ்நாடு தமிழருக்கே' முழக்கத்தை திடீரென்று 'திராவிட நாடு திராவிடருக்கே' என்று மாற்றினார். இதன் மூலம் எழுந்து வந்த தமிழ்த் தேசிய எழுச்சிப் போராட்டம் திசை திருப்பப்பட்டது. இதனை கி.ஆ.பெ.வி.யின் மனம் ஒப்புக் கொள்ள வில்லை. பெரியார் மீது 25 குற்றச்சாட்டுகளை கூறி நீதிக்கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து பதவி விலகினார். பிறகு 1994இல் நீதிக்கட்சி 'திராவிடர் கழகம்' என்று பெயர் மாற்றம் செய்த போது அக்கட்சியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். இது குறித்து தான் நடத்திய 'தமிழர் நாடு' (1950) இதழில் எழுதினார்: "நான் திராவிடர் கழகத்தில் இருக்கவுமில்லை. விலகவுமில்லை. அவர்கள் தான் 'தமிழ் வாழ்க' என்பதிலிருந்து 'தமிழ்நாடு தமிழருக்கே' என்பதிலிருந்து 'தமிழ்க்கொடி' தூக்குவதிலிருந்து விலகிப்போனவர்கள்."

நாவலர் சோமசுந்தர பாரதியார்:

"தமிழன் தன்னைத் தமிழெனன்று கூறிக் கொள்ள வெட்கப்பட்டுத் திராவிடன், திராவிடன் என்று தோள் குலுக்குவதா? திராவிடன் என்ற பெயர் சங்க நூலிலே ஏது? சுயமரியாதை, சுயமரியாதை என்று ஆரியமொழி பேசினார்கள். நான் சொல்லிச் சொல்லி இப்போதுதான் தன்மானம் என்று தமிழாகப் பேசுகிறார்கள்" என்று இடித்துரைத்தார்.

 1953 தங்கோவின் தமிழக எல்லை தற்காப்பு மாநாடில்,
"நாம் தமிழர்! நமது இனம் தமிழினம்! நமது நாடு தமிழ்நாடு! தமிழ்நாடு தான் நமது குறிக்கோள்! மொழிவழியாகப் பிரிந்து விட்ட போது திராவிடம் என்பதில் பொருள் இல்லை, திராவிடம் என்பது தமிழ்ச் சொல்லே அன்று" என்றார்.

அண்ணல் தங்கோ:

'திராவிடம்' என்ற சொல்லைக் கேட்டாலே காதில் நாராசம் பாய்ச்சியது போல இருக்கிறது " என்று 1950 முத்தமிழ் மாநாட்டில் பேசினார்.

உணர்ச்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்:

"அண்ணல்! பெரியாரும், அண்ணாத்துரையும் இல்லாத ஊருக்கு (திராவிட நாடு) வழிகாட்டி விட்டார்கள்!. தமிழினத்தை திசை திருப்பி விட்டார்கள். ஆனால் இறுதியில் உன்றனின் தனித்தமிழ்நாடு என்ற குறிக்கோளே வெற்றி பெறும்! அன்று தமிழகம் உன்னை நினைக்கும்" என்று தங்கோவிடம் கூறியுள்ளார்.

"நமக்கு திகவும் வேண்டாம் திமுகவும் வேண்டாம்" என்றார்.

குடும்ப விளக்கு நூலின் 2ஆம் பதிப்பு 1960லும் 3ஆம் பதிப்பு 1963லும் வந்தது. இவ்விரு பதிப்பிலும் மேற்படி பாடலில் வரும் திராவிடன் என்பது தமிழன் என்றும் திராவிட மக்கள் என்பது தமிழ்மக்கள் என்றும் மாற்றப்பட்டது.
"....தமிழன் என்று நீ செப்படா தம்பி"
என்றே இயம்பி அமிழ்து வந்தாள்
வாழிய தமிழ் மக்கள்!
வாழிய நற்றமிழ் வையகம் இனிதே!"

தமிழிலக்கியங்களெல்லாம் வெறும் குப்பைகள் என்று பெரியார் கூறினார். அப்போது,
பாவேந்தர் பாரதிதாசன்,
 "நூலைப்படி-சங்கத்தமிழ் நூலைப்படி! -முறைப்படி நூலைப் படி! -சங்கத்தமிழ் நூலைப்படி!
காலையில் படி, கடும்பகலில் படி,
மாலை இரவு, பொருள்படும்படி!" என்று பெரியாருக்கு உறைக்கும்படி கூறினார்.

வடகெல்லை மீட்பு போராளி மா.போ.சிவஞானம்:

பெரியார்: தாய்ப்பாலை -தமிழை- எதற்காகப் படிக்க வேண்டும்? படித்த பிறகு அது எதற்குப் பயன்படுகிறது?

ம.பொ.சி:

தமிழ்மொழியோடு ஆங்கிலத்தையும் பயில வேண்டும், அதுவே பயிற்சி மொழியாக இருக்க வேண்டும் என்பதல்ல பெரியார் கட்சி. "தமிழைப் படிக்க வேண்டாம்; ஆங்கிலம் படித்தாலே போதும். அதுவே வீட்டு மொழியாக- நாட்டு மொழியாக இருக்கலாம்" என்பது தான். இது "பரங்கி மொழிப் பைத்தியம்" அல்லாமல் வேறு எதுவோ? ஆனால் பெரியார் இன்றளவும் வீட்டில் கன்னடமும் நாட்டில் தமிழும் பேசித்தான் நடமாடுகிறார். ஆங்கிலத்தில் பேசுவதில்லையே!

இப்படி தமிழர் தலைவர்களை புரக்கணித்து, எதிர்த்து தமிழியத்தை விழுங்கி திராவிட கருத்தியலை திணித்தார்.

தமிழர் இன அடையாள ஒழிப்பு
தமிழ் ஆட்சி மொழியாவதற்கு எதிர்ப்பு
தமிழ் எல்லை மீட்புக்கு மறுப்பு
என தமிழினத்திற்கு சொல்லொனா துரோகம் செய்தவர் தான் ஈ.வே.ராமசாமி.

இன்றைய தமிழரின் இழிநிலைக்கும், மரபு வளங்கள் இழந்த நிலைக்கும், தமிழ் அழிந்து வரும் நிலைக்கும், தமிழர் உரிமை இழப்பிற்கும், அயலார் ஆட்சிக்கும் காரணமானவர் தான் ஈ.வே.ராமசாமி.

அயலார்கள் தமிழர் மேல் எளிதாக அதிகாரத்தை செலுத்தவும், தமிழர்கள் மேல் விமர்சனங்கள் வைக்கவும், தமிழர் நாட்டில் அழிவு திட்டங்களை திணிக்கவும், மண்ணின் மைந்தர்கள் தாய் மண்ணை ஆள்வதை இனவாதம் என்று கருத்தாக்கம் செய்யவும், வழிவகுத்தவர் தான் இந்த ஈ.வே.ராமசாமி.

இவரின் முகத்திரையை பயன்படுத்தி தமிழர் விரோத அரசியல் நடத்தவே இவர் உதவுகிறார் என்பதை தாண்டி தமிழர்களுக்கு ஈள்ளளவும் பயனில்லை என்பதை தமிழர் இனம் உணர தொடங்கிய காலம் இது.

தமிழியத்தால் வஞ்சனைகளையும் பகைகளையும் வென்றெடுப்போம். நாளை பறக்கும் தமிழ் கொடி மீது உறுதி. அமைய போகும் தமிழர் நாட்டின் மீது உறுதி. திழைக்கப் போகும் தமிழர் நல்லாட்சி மீது உறுதி...

பாஜக தமிழிசை சவுந்தர் ராஜன், பொன் ராதாகிருஷ்ணன் போன்ற நாடார் ஆகியோருக்கு இப்புத்தகம் சமர்ப்பணம்...


நாங்கள் காட்டுமிராண்டிகளாக இருக்கலாம்...


நீங்கள் கூறுவது போல நாங்கள் காட்டுமிராண்டிகளாகவும்,
மொழிப்பித்தர்களாகவும்,
இனவெறியர்களாகவும்,
சாதி வெறியர்களாகவும்,
ஒற்றுமை இல்லாதவர்களாகவும் இருக்கலாம்.

அதற்காக நீங்கள் எங்கள் உரிமைகளைப் பறித்து எங்களை ஆளலாம் என்பதை ஏற்க முடியாது.

நாங்கள் ஒன்றுபட முடியாது என்ற மிதப்பில் இருக்காதீர்கள்.

அதற்கு அதிக நேரம் ஆகாது.

இனம் என்பது சாதி, மதம், நாகரீகம், ஏன் பேச்சுமொழி தோன்றும் முன்பே தோன்றிய கட்டமைப்பு.

நாங்கள் கைநீட்டும் முன்பாக எதிர்க்குரல் கொடுக்கும் இந்த நேரத்தில் இப்போதே தோல்வியை ஏற்றுக்கொண்டு பணிந்து விடுங்கள்.

இல்லையென்றால் நாங்கள் உண்மையிலேயே காட்டுமிராண்டிகளாக மாறி..

ஒற்றுமையாக இல்லாவிட்டாலும் தனித்தனியாகவேணும், எங்கள் மொழிவெறியையும் இனவெறியையும் சாதிவெறியையும் உங்கள் மொழிக்கும் இனத்திற்கும் சாதிகளுக்கும் எதிராக திருப்புவோம்.

நீங்கள் ஓடி ஒளியக்கூட வாய்ப்பு இருக்காது.

கடைசியில் உங்களுக்கு நியாயம் கிடைக்கலாம்.

அப்போது நாங்கள் இருக்கிறோமோ இல்லையோ..

அதைப் பெற்றுக் கொள்ள நீங்கள் இருக்க மாட்டீர்கள்...

கன்னட ஈ.வே. ராமசாமி நேர்மையான இறை மறுப்பாளரா?



நான் எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் என்னுடைய 10-வது வயதிலிருந்தே நாத்திகன். சாதி சமய சடங்குளில் நம்பிக்கை இல்லாதவன் - ஈ.வே.ரா  (விடுதலை 1.1.1962).

ஆனால் ஈ.வே.ரா குடியரசு இதழைத் தொடங்கிய போது வயது 46. அந்த முதல் இதழில்...

இப்பெரு முயற்சியில் இறங்கியுள்ள எமக்கு போதிய அறிவையும் ஆற்றலையும் எல்லாம் வல்ல இறைவன் தந்து அருள் பாலிப்பானாக. என்று எழுதியுள்ளார்.

குடியரசு பத்திரிகையை ஞானியர் அடிகள் என்ற சாமியார் மூலம் துவக்கி வைத்து ஈ.வே.ரா பேசிய பேச்சு அதே குடியரசில் 10-ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

இப்பத்திரிகையை திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீ சுவாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும். இறைவன் அருளாலும், சுவாமிகளது அருளாலும் பத்திரிகை செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசீர்வதிக்கும்படி சுவாமிகளை வேண்டுகிறேன்...

அதாவது 46 வயது வரை இறை நம்பிக்கையுடன் இருந்ததை மறைத்து ஏதோ தான் ஒரு பிறவி மேதாவி என்றவாறு ஈ.வே.ரா எழுதியுள்ளார்.

நன்றி:- முதல் ”குடியரசு” சில பிரச்சனைகள், விமர்சனங்கள்.
ஆசிரியர்: முருகு இராசாங்கம்...

ஆமை ஒரு வீட்டிற்குள் புகுந்துவிட்டால் அந்த வீடு உருப்படாமல் போய் விடும்.. என்று இந்த பழமொழிக்குப் பொருள் கொண்டு ஆமை யின் மேல் ஒரு துரதிருஷ்டசாலி என்னும் பழியையும் சேர்த்துப் போடுகின்றனர் நம் மக்கள்..


இக்கருத்து சரியாகுமா?.

இல்லை. ஆமை அப்படி என்னதான் தவறு செய்தது?

நாம் ஏன் அதன் மேல் வீண்பழி போட வேண்டும்?

நீர்நிலைகளில் வசிக்கும் இயல்புடைய ஆமை நமது வீட்டிற்கு ஏன் வர வேண்டும்?

சரி தவறுதலாக எப்படியோ ஒரு ஆமை நமது வீட்டிற்குள் புகுந்து விட்டால் எப்படி அந்த வீடு உருப்படாமல் போகும்?

மாறாக, ஆமை வீட்டிற்குள் புகுந்தால் உங்கள் வீட்டிற்கு லட்சுமி (திருமகள்) வரப்போகிறாள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

ஏனென்றால் ஆமை திருமாலின் அருள் பெற்ற ஒரு உயிரினம் ஆகும்.
திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றல்லவா இந்த ஆமை அவதாரம்.

திருமால் இருக்கும் இடம் தானே திருமகள் வாசம் செய்யும் இடம்.

எனவே இந்த தவறான கருத்தை இன்றோடு கைவிடுங்கள்.

அப்படி என்றால் இந்தப் பழமொழியின் உண்மையான பொருள் என்ன?

வழக்கம் போல சொல் பிழைகளால் இந்தப் பழமொழியில் பொருள் மாறுபாடு அடைந்துள்ளது.

தூய செந்தமிழ்ச் சொற்கள் கொச்சை வழக்கில் எப்படி எல்லாம் மாறுபாடு அடைகின்றன என்பதற்கு இந்தப் பழமொழியும் ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

உங்களுக்குக் காளானைப் பற்றித் தெரியும். புழுத்துப்போன மரம், மாட்டுச்சாணம், வைக்கோல் முதலான பொருட்களில் இருந்து சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தானாகத் தோன்றும் ஒரு வகைப் பூஞ்சை தான் இது.

இருட்டும் ஈரப்பதமும் காளான் தோன்றுவதற்கு ஏற்ற சூழ்நிலைகள். எப்போதுமே இருளாகவும் ஈரமாகவும் மக்கிப்போன பழைய மரங்களுடன் இருக்கும் வீட்டில் காளான் இயல்பாகவே தோன்றும்.

இது போன்ற வீட்டில் குடி இருப்பவர்கள் உடல்நலத்துடன் இருக்க முடியுமா?

முடியவே முடியாது.

ஏனென்றால் இந்தச் சூழ்நிலையில் வசிக்கும் மனிதர்களுக்கு காசநோய், மனநோய், சருமநோய் முதலான பல நோய்கள் தொற்றிக் கொள்ளும். கதிரவனின் ஒளியும் வெப்பமும் இல்லாத வீட்டிற்கு வெளியாட்களும் வர விரும்ப மாட்டார்கள். எனவே இது மாதிரி வீட்டில் வசிப்பவர்கள் கவனிப்பார் யாருமின்றி நோய்வாய்ப்பட்டு மரணத்தைத் தேடிக்கொள்வர்.

ஆக மொத்தத்தில் காளான் பூத்த இந்த வீடு உருப்படாமலேயே போய்விடும்.

இதைத்தான் இந்த பழமொழியும் கூறுகிறது. சரியான பழமொழி இது தான்..

ஆம்பி பூத்த வீடு உருப்படாது..
(ஆம்பி = காளான்)..

இதில் உள்ள தூய தமிழ்ச்சொற்களான 'ஆம்பி பூத்த' என்பன கொச்சைச் சொற்களாக மாறி பின்னர் உருமாறி இறுதியில் மீண்டும் தூய தமிழ் வடிவம் பெற்று இவ்வாறு நிற்கிறது. இந்த வரலாறு கீழே காட்டப்பட்டு உள்ளது.

தற்போதைய சூழ்நிலையில், ஆமை புகுந்த வீடு உருப்படாது எனும் பழமொழிக்குப் பலப் பொருள்கள் சொல்லப்படுகின்றன.

அதாவது, கல்லாமை, அறியாமை, பொறாமை போன்ற ஆமை என்ற ஈற்றில் முற்றுப்பெறும் சொற்கள் நிறைந்திருக்கும் இல்லங்கள் முன்னேறுவது கடினம். அப்பொருள்களும் ஏற்புடையதே..

ஆம்பி பூத்த > ஆமி பூத்த > ஆமெ பூத்த > ஆமெ பூந்த > ஆமை புகுந்த...