07/09/2017

இதை செய்தால் மட்டுமே போக்குவரத்து போலிசார் அசல் ஓட்டுனர் உரிமம் கேட்பார்கள் - காவல் துறை அறிவிப்பு.. நாமும் நம்புவோமாக...


1.அதிவேகமாக வாகனம் ஓட்டுதல்,
2.போதையில் வாகனம் ஓட்டுதல்,
3.செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல்,
4.சிக்னலை மதிக்காமல் செல்லுதல்,
5.அதிக பாரம் ஏற்றிச்செல்லுதல்,
6.சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச்செல்லுதல்..

உள்ளிட்ட 6 விதி மீறல்களில் ஈடுபடுவர்களிடம் விசாரனையின் போது அசல் ஓட்டுனர் உரிமம் கேட்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.