17/08/2017

எனக்கு பிடித்த பாடல்...


(மனிதா மனிதா வரியை தமிழா தமிழா என்றும் உலகம் என்பதை நம்மினம் என்றும் மாற்றியுள்ளேன்)...

தமிழா தமிழா இனி உன் விழிகள்
சிவந்தால் நம்மினம் விடியும்..

விழியில் வழியும் உதிரம் முழுதும்
இனி உன் சரிதம் எழுதும்..

அசையும் கொடிகள் உயரும் உயரும்
நிலவின் முதுகை உரசும்..

தமிழா தமிழா இனி உன் விழிகள்
சிவந்தால் நம்மினம் விடியும்..

சில ஆறுகள் மீறுதடா.. வரலாறுகள் மாறுதடா..
பசியால் பல ஏழைகள் சாவதென்பது தேசியமானதடா..

இனி தேன் வரும் என்பதும் பால் வரும் என்பதும் ஜோசியாமானதடா..
அட சாட்டைகளே இனி தீர்வுகள் என்பது சூசகமானதடா..

தமிழா தமிழா இனி உன் விழிகள்
சிவந்தால் நம்மினம் விடியும்..
விழியில் வழியும் உதிரம் முழுதும்
இனி உன் சரிதம் எழுதும்..
அசையும் கொடிகள் உயரும் உயரும்
நிலவின் முதுகை உரசும்..

ஒளி வீசுக சூரியனே.. யுகம் மாறுது வாலிபனே..
ஒரு தோல்வியிலா புது வேள்வியினால்
இனி சோதனை தீர்ந்து விடும்..

சில ஆயிரம் ஆயிரம் சூரிய தீபங்கள் பூமியில் தோன்றி விடும்..
அட சாமரம் வீசிய பாமர ஜாதிகள்
சாதனை கண்டு விடும்..

தமிழா தமிழா இனி உன் விழிகள்
சிவந்தால் நம்மினம் விடியும்..
விழியில் வழியும் உதிரம் முழுதும்
இனி உன் சரிதம் எழுதும்..
அசையும் கொடிகள் உயரும் உயரும்
நிலவின் முதுகை உரசும்..

தமிழா தமிழா இனி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.