26/09/2017

அண்ணன் திலீபன் நினைவு நாள்...


ஆயுதமேந்த துணிவில்லாமல் இல்லை அறவழியில் போராடி விடுதலையை பெற்றோம் என்று பீற்றிக்கொள்ளும்,
இந்தியத்திடம் அகிம்சை உண்ணாநிலை என பறைச்சாற்றிய இந்தியத்திடம்.

காந்திதேசம் என்று பீற்றிக்கொண்ட இந்தியத்திடம் அதே அறவழியில் போராடினால் தமக்கான தீர்வு கிடைக்குமென நம்பிய அண்ணன் திலீபனை.

நாங்க ஒரு உன்னதமான போராளியை காட்டிக்கொடுத்து அதற்கு விலையாக பல தேசிய இனங்களை அடைத்துள்ள,
சிறைக்கூடத்தை வாங்கினோம் என வஞ்சகத்தோடு முதுகில் குத்திய நாளே இந்நாள்.

தியாகி லெப்கேணல் திலீபன் அண்ணன் இம்மண்ணை விட்டு பிரிந்தநாள்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.