01/10/2017

ரோஹிங்கியா முஸ்லிம்கள் இனப்படுகொலை பற்றி மியான்மர் அரசிடம் மியான்மரில் இருக்கும் ஐ.நா.சபை ஏன் முறையிடவில்லை என்று லண்டன் பிபிசி. கேட்டதற்கு, மியான்மர் ஐ நா சொன்ன காரணம் என்ன தெரியுமா ?


ரோஹிங்கியா பற்றி பேசினால் மியான்மர் அரசுக்கு மனவருத்தம் ஏற்படும் என்பதால் நாங்கள் சும்மா இருந்து விட்டோம்.

அட பொறுக்கி நாய்களா... இப்படித்தானே ஈழத்திலும் சும்மா இருந்து விட்டீர்கள்... ஈழத்தில் இருந்து ஐ.ந சபையினர் வெளியேறவேண்டும் என்று இலங்கை அரசு சொன்னபோது, அங்கே மிகப்பெரிய இனப்படுகொலைக்கு திட்டமிடப்பட்டுவிட்டது என்று தெரிந்து இனப்படுகொலையைத்  தடுக்க  எந்த முயற்சியும் எடுக்காமல், அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறி விட்டீர்கள்.

கொலை செய்யும் அரசுகளுக்கு மனவருத்தம் ஏற்படும் என்பதால் கொலைகளுக்கு உடந்தையாக இருந்தோம் என்று சொல்கிறீர்களே, உங்களுக்கெல்லாம் மனசாட்சி இல்லையா...அரசுகளுக்கு சேவை செய்யும் ஐ.நா சபை எதற்கு... பொறுக்கித் தின்பதற்கா....

உலகம் முழுவதிலும் இருக்கும் ஐ. நா. சபை உறுப்பினர்கள் எல்லாம் இப்படித்தான் செயல்படாதவர்களாக அல்லது அங்கிருக்கும் அரசுகளுக்கு ஆதரவாளர்களாக இருக்கிறார்கள் என்று லண்டன் பிபிசி திட்டி இருக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.