09/11/2017

இந்திராகாந்தி ரூ 1000 ரூ 500 ஒழித்திருந்தால் நான் ஒழித்திருக்க வேண்டிய அவசியமே வந்திருக்காது - பாஜக மோடி...



இந்திராகாந்தி இறந்தது 1984ம் ஆண்டு...

இந்தியாவில் 500 ருபாய் நோட்டு
அறிமுகப்படுத்தப்பட்டது... 1987ம் ஆண்டு..

1000 ருபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது... 2000ம் ஆண்டு..

இந்திராகாந்தி 500, 1000 ருபாய் நோட்டுக்களை ஒழித்திருந்தால்.... நான் தடை செய்ய வேண்டிய அவசியமே வந்திருக்காது.
           
இதை சொன்னது பாஜக மோடி...

எவ்வளவு பெரிய அறிவாளி பிரதமர் இந்தியா வை ஆள்கிறார் என்பது புரிகிறதா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.