31/03/2018

அவினாசியில் 2.4.2018. திங்கள்கிழமை உண்ணாவிரத போராட்டம்...


அவினாசியில் 2.4.2018. திங்கள்கிழமை நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் நமது பகுதியில் உள்ள அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு தங்கள் உணர்வுகளை  வெளிப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டு கொகொள்கிறோம்...

நமது உரிமையை மீட்க அவநாசியில் ஒன்றுகூடி வென்றிடுவோம்.

வாரீர்.. வாரீர்.. இவன் பொது மக்கள் நலன் கருதி சமூக உணர்வோடு வெளியிடுவோர் சிவக்குமார் சமூக ஆர்வலர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.