22/03/2018

இன்று தமிழ் நாட்டில் வாழும் தமிழன் தன்னை திராவிடன் இல்லை.. தமிழன் என்று சொல்லுவதற்கு திராவிட போர்வையில் இருக்கும் தெலுங்கு இனத்திடம் அனுமதி கேட்க வேண்டிய நிலை தமிழ் நாட்டில் உள்ளது...


தமிழ் நாட்டில் திராவிடன் என்று சொல்லுவது கன்னடர் தெலுங்கர் மலையாளி தான்..

இவர்கள் தமிழன் என்று சொல்லுவதினை விரும்புவது இல்லை அதற்கு பதிலாக திராவிடம் என்கின்றார்கள்..

திராவிடம் என்று சொல்லுவதில் முலமே... தமிழ் நாட்டில் தெலுங்கு கன்னட மலையாளிகளின்.. மொழி. இன உணர்வு பாதுகாகப்படும்.

இதன் காரணமாய் தான் இவர்கள் தமிழ் நாட்டில் திராவிட முகமூடி போட்டு கொண்டு தங்களை திராவிடர்கள் என்று சொல்லுகின்றார்கள்..

இவர்களில் தமிழன் தமிழ் நாட்டில் தான்... திராவிடன் இல்லை தமிழன் என்று சொல்லுவதினை... கடுமையாய் இன்று எதிர்கின்றவர்கள் தெலுங்கு கன்னட இனத்தவர்கள்...

காரணம் : பிழைப்பு நடத்தனுமே..

இவர்கள் தெலுங்கு இனத்தவர் தமிழ் நாட்டில் தமிழன் என்று சொன்னால் தங்கள் தெலுங்கு மொழி தெலுங்கு இன உணர்வு அழிந்து விடும் என்ற ஒரே அச்சம் காரணமாய் தமிழன் என்று சொல்லாமல் திராவிடன் என்று சொல்லுகின்றார்கள்...

தமிழ் என்ற இரு சொற்களில் வராத பெருமை திராவிடத்தால் வரும் என்றால் திராவிடம் பேசும்.. தெலுங்கு கன்னடர் மலையாளி இனி யாரும் தமிழன் என்று அடையாளப் படுத்தி கொள்ளாதீர்கள்...

உண்மையாய் நீங்கள் தெலுங்கர் கன்னடர் மலையாளிக்கு பிறந்தவர் என்றால்...

இனி தமிழன் என்று சொல்லி பிழைப்பு நடத்தாதீர்கள்.. உங்கள் தாயை கேவளப்படுத்தாதீர்கள்.. திருடர் கழகங்களே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.