19/03/2018

இந்தியாவால் தமிழன் இழந்த நிலம்...


ஆந்திரக்காரனிடம் தமிழன் இழந்த நிலம்...

சித்தூர் வட்டம்
சந்திரகிரி (திருப்பதி) வட்டம்
திருக்காளத்தி வட்டம்
பாமனேறு வட்டம்
குப்பம் ஜமீன் பகுதி

கேரளத்திடம் தமிழன் இழந்த நிலம்...

தேவிக்குளம் வட்டம்
பீர்மேடு வட்டம்
செங்கோட்டை வனப்பகுதி
நெய்யாற்றங்கரை வட்டம்
நெடுமாங்காடு கிழக்குப் பகுதி

கர்நாடகாவிடம் தமிழன் இழந்த மண்...

பாலக்காடு வட்டம்
கொல்லங்கோடு வனப்பகுதி
கொள்ளே காலம் வட்டம்
கோலார் தங்கவயல்
பெங்களூர் தண்டுப்பகுதி

ஸ்ரீலங்காவிடம் தமிழன் இழந்த மண்...

கச்சத்தீவு.

எவ்வளவு இழந்தாலும் ஒருமைபாடென்றும் திராவிடனென்றுமே முழங்குவோம்...

ஏன் என்றால் நாங்கள் மானத் தமிழர்கள் அல்ல... மானங்கெட்ட அடிமைத் தமிழர்கள்... 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.