13/06/2018

வல்லாதிக்கத்திற்கு எதிரான போர் குணம் என்பது தமிழர் மரபில் புரையோடிய ஒன்று அதை எந்த இசத்தாலும் தந்துவிட முடியாது...


பழங்குடிகளாய் வாழ்ந்த காலத்தில் ஆக்கிரமிப்பில் இருந்து நிலத்தை மீட்க ஆயுதமேந்தி போராடினோம் இன்று இந்த மண்ணின் பூர்வகுடிகளாய் நாகரிக வளர்ச்சி அடைந்த காலத்தில் தமிழர் தேசியம் என்ற அறிவாயுதம் ஏந்தி போராடுகிறோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.