திருச்சி காவிரி மேம்பாலத்தில் நடைபாதையை செப்பனிடும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஈடுபட்டிருந்த கட்டிட தொழிலாளர்களை மேற்பார்வை செய்யும் சேப்டி சூப்பர்வைசர் அரவிந்த் பாலத்தின் ஸ்லாப் உடைந்து காவிரி ஆற்றில் விழுந்தார்.. ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் தாமதமாக வந்த தீயணைப்புத்துறையினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்...
27/07/2018
திருச்சி காவிரி ஆற்றுப்பாலம் உடைந்து safety supervisor ஆற்றில் விழுந்து விபத்து...
திருச்சி காவிரி மேம்பாலத்தில் நடைபாதையை செப்பனிடும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஈடுபட்டிருந்த கட்டிட தொழிலாளர்களை மேற்பார்வை செய்யும் சேப்டி சூப்பர்வைசர் அரவிந்த் பாலத்தின் ஸ்லாப் உடைந்து காவிரி ஆற்றில் விழுந்தார்.. ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் தாமதமாக வந்த தீயணைப்புத்துறையினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.