23/11/2018

ஜம்மு காஷ்மீர் சட்டசபையை கலைத்திருக்கிறது மத்திய பாஜக மோடி அரசு...


காங்கிரஸ், உமர் அப்துல்லா ஆகியோர் மெகபூபா முக்திக்கு ஆதரவளிப்பதாக அறிவித்த பின்னர், பெரும்பான்மைய மெகபூபாவிற்கு கிடைத்துவிடும் என்ற சூழலில் சபையை கலைத்து ஜனநாயக படுகொலையை பாஜக அரங்கேற்றியிருக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.