25/03/2019

இந்த படங்களில் இருப்பவர்கள் நடிகர் நாசரின் தந்தையும், தாயும் தான்...


செங்கல்பட்டில் வசிக்கும் இவர்கள் தங்களின் அடிப்படை தேவைக்கும், அன்றாட சாப்பாட்டுக்கும் சிரமப்படும் மிக வறுமை நிலையில் உள்ளனர், நாசரின் இன்னொரு தம்பி தான் இவர்களை சிரமப்பட்டு கவனித்துக் கொள்கிறார், நாசர் இவர்களுக்கு எந்த உதவியும் செய்வதில்லை, இவர்களை கண்டு கொள்வதே இல்லை, வந்து பார்ப்பதும் கூட இல்லை, இதற்கு முக்கிய காரணம் நாசரின் மனைவி கமீலா நாசர் தான், வீட்டையே கவனிக்காதவர் எப்படி நாட்டைக் கவனிப்பார்?

கோடிகளில் புரளும் நடிகர் நாசர், தனது வயதான பெற்றோரை கவனிக்காமல் தெருக்கோடியில் விடலாமா?

இப்படிப்பட்ட நிலையில் நாசரின் மனைவி திருமதி கமீலா நாசர் மத்திய சென்னை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார்.

மாமனார், மாமியாரை ஒரு வேளை சாப்பாட்டிற்கே கையேந்த வைத்த இவருக்கா உங்கள் ஓட்டு...?

மத்திய சென்னை தொகுதி மக்களே சிந்திப்பீர்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.